Incest மாற்றான் தோட்டத்து மல்லிகை
#21
கொஞ்ச நேரம் டிவி பார்த்தோம்.

“அண்ணா எனக்கு தூக்கம் வருது. நான் போய் படுக்கிறேன். நீங்க டிவி பாத்துட்டு தூங்க வரும் போது, கதவு நல்லா பூட்டி இருக்கான்னு பாத்துட்டு, லைட்டை எல்லாம் அணைச்சிட்டு தூங்க வாங்க” என்று சொல்லிவிட்டு நானும் என் மனைவியும் படுக்கும் கட்டிலில், என் மனைவி படுக்கும் இடத்தில் பூர்ணிமா சென்று படுத்துக் கொண்டாள்.

நான் தனியாக டிவியின் முன்னால் உட்கார்ந்திருந்தேன். டிவியில் ஓடிய நிகழ்ச்சியை யை கண்கள் மட்டும் பார்த்துக் கொண்டிருக்க, என்னென்னவோ பல எண்ணங்கள் என்னை அலை கழித்தன.

கொஞ்ச நேரத்தில் எனக்கும் தூக்கம் வந்தது. பெட் ரூம் சென்றேன்.

பூர்ணிமா எங்கள் பெட்டில் அழகாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

லேசாக அவள் முந்தானை நெகிழ்ந்து, ஒரு பக்க பால் கலசம் பூரித்து புடைத்து தெரிய, அதைப் பார்த்து எச்சில் விழுங்கினேன்.

ஒரு கனம் தடுமாறி பின், பக்கத்தில் கிடந்த போர்வையை எடுத்து அவள் கழுத்து வரை போர்த்தி விட்டு, பெட் ரூமில் எரிந்து கொண்டிருந்த லைட்டை அணைத்து, நைட் லேம்ப்பை எரியவிட்டு, நானும் பூர்ணிமா படுத்திருந்த அதே கட்டிலில் ஒரு ஓரத்தில் படுத்து கட்டுப்பாடும், கண்ணியமும் நிறைந்த ஆண் மகனாகத் தூங்கினேன்.

நன்றாக விடிந்தும் எனக்கு தூக்கம் கலைய வில்லை. போர்வையை இழுத்துப் போர்த்தி தூங்கிக் கொண்டிருந்தேன்.

ஒரு 8 மணி அளவில் தூக்கம் கை வளை ஓசையோடு யாரோ என் கன்னத்தை தட்டுவது போல இருக்க, டக் என விழித்துப் பார்த்தேன்.
குளித்து விட்டு ஈரக் கூந்தலை அள்ளி துண்டால் சுருட்டிட்டி முடிச்சுப் போட்டு, நெற்றியில் மங்கலகரமாக குங்குமப் பொட்டு வைத்து, காதோரம் முடிக்கற்றை சுருண்டிருக்க, புதுசா பூத்த பூ போல என் முகம் பார்த்து குனிந்து நின்றிருந்தாள்.

அப்போதுதான் பூர்ணிமா எங்கள் பெட்டில் படுத்திருந்தது எனக்கு ஞாபகம் வந்தது.

“என்னண்ணா உடம்பு சரி ஆய்டுச்சு போல. நைட் நல்லா குறட்டை விட்டு தூங்குனீங்க. எனக்கு தூக்கமே வரல. விடியற்காலை 5 மணிக்கு எழுந்து பார்த்தேன். நீங்க நல்லா தூங்கிகிட்டு இருந்தீங்க. சரி. நல்லா தூங்கி நீங்களாகவே விழிக்கட்டும்னு விட்டுட்டு நான் கீழே எங்க வீட்டுக்கு போய் வாசல் தெளிச்சு, கோலம் போட்டு, குளிச்சு, டிபன் செஞ்சு இங்க வந்து பாத்தா,…. இன்னமும் தூங்கிகிட்டு இருக்கீங்க. மணி என்ன ஆச்சுன்னு தெரியும்களா?”
‘ஓஹ்!!,…. நல்லா தூங்கிட்டேன் போல இருக்கு. மணி என்ன எட்டு இருக்குமா?”

“ம்,… எட்டுக்கு மேல ஆச்சு. சுடு தண்ணி வச்சிருக்கேன். டாய்லட் போய்ட்டு பல் விலக்கிட்டு வாங்க. உடம்பு சரி இல்லாத்தினாலே இன்னைக்கு குளிக்க வேணாம். நாளைக்கு குளிச்சுக்கோங்க. இட்லி சுட்டு, பொதினா சட்னி அரைச்சு கொண்டாந்திருக்கேன். கசப்பான வாய்க்கு கொஞ்சம் நல்லா இருக்கும். எழுந்து சாப்பிடுங்க.” என்று சொல்லி என் கையைப் பிடித்து தூக்கி விட்டாள்.

“ம்,…இப்ப கொஞ்சம் பரவா இல்லேம்மா. நானே எழுந்துக்குவேன். உனக்கெதுக்கு சிரமம். உன்னோட உதவிக்கு நன்றி. இனிமே என்னை நான் பாத்துக்குவேன்.”

“சரிண்ணா,… டேபிள்ல எல்லாம் வச்சிருக்கேன் மறக்காம சாப்பிடுங்க. வீட்ல கொஞ்சம் வேலை இருக்கு. எதுன்னாலும் கூப்பிடுங்க.” என்று சொல்லி பூர்னிமா கீழே படி இறங்கி சென்றாள்.

அதுக்கப்புறம் நான் என் வேலைகளை நானே செய்தேன். அதற்கப்புறம் என் மனைவியும் வந்து என்னை கவனித்துக் கொண்டாள்.

எப்போவாவது, நான் வெளியே சென்று விட்டு, எங்கள் மாடிக்கு ஏறும் பொழுது, பூர்ணிமாவை எதேச்சையாக பார்த்தால், நான் சிரிப்பேன். அவளும் நட்பாக சிரிப்பாள். ஆனால், நான் அவர்கள் வீட்டுக்குள் போனதில்லை.

உடம்பு சரி இல்லாத போது என்னை பூர்ணிமா அக்கறையாக பார்த்துக்கொண்டதிலிருந்து எனக்கு பூர்ணிமா மேல் ஒரு காதலே வந்து விட்டது.

வாரத்தில் சனி, ஞாயிறு என் மனைவி வீட்டில் இருக்கும் போது பூர்ணிமா எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவாள்.

ஹவுஸ் ஓனரின் மனைவி என்றாலும், என்னால் அவளது பெருத்த வடிவான முலை அழகை மறக்கவே முடியவில்லை. 38”டிடி சைஸ் பிரா போடுமளவுக்கு உருண்டு திரண்டிருந்தது. ஆனாலும் தலை கவிழ்ந்து அவைகள் தொங்கியதை நான் பார்த்ததே இல்லை. ஜாக்கெட்டினுள் உருண்டு திரண்டு முட்டிக் கொண்டு நிற்கும் அழகை கண்டவர்கள் அதை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.


எப்போவாது பூர்ணிமா எங்கள் வீட்டிற்கு வருவாள். அப்படி எங்கள் வீட்டினுள் நுழையும் போதே அவளது அழகான முகத்தைப் பார்த்தவுடன் அடுத்ததாய் நான் பார்க்க ஆவல் கொள்வது அவளது அழகான முலைகளைத் தான். ஒரு நாளேனும் அவைகளை பார்த்து ரசிக்காவிட்டால் எனக்கு தூக்கமே வராது.

இன்னொருத்தன் மனைவியின் அழகை இப்படி சங்கோஜமில்லாமல் ரசிக்கிறோமே எனக்கே தர்மசங்கடமாக இருந்தது. ஆனால் என் குரங்கு மனம் கேட்டால்தானே?!!

மாற்றானின் மனைவியை நான் தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பது கிடையாது. அதுவும் தெரிந்த பழகிய ஹவுஸ் ஓனரின் மனைவியை தவறாக எண்ணத்துடன் பார்க்க வேண்டுமென எனக்கு எண்ணம் கனவிலும் கிடையாது. ஆனால் பூர்ணிமாவின் உருண்டு திரண்ட முலைகள் முதன் முதலாகப் பார்த்த போதே என்னை பாடாய்படுத்திவிட்டன.

அவள் திரும்பும் போதெல்லாம் இறுகிய ஜாக்கெட்டினுள் விம்மிக் கொண்டு தெரியும் முலாம் பழ முலைகளை பார்க்காமல் இருந்து விடலாமென உறுதியுடன் இருந்தால் , அவளது அகண்ட பின்புறம் என் உறுதியை குலைக்கும் விதமாக அசைந்தாடி குலுங்கி என்னைப் பாடாய்ப் படுத்தும்.

அன்னம் போல அவள் நடக்கும் போது முலைகள் அசைந்தாடுவதை பார்க்கும் போதே எனது சுன்னி விழித்து கொண்டு விண் என்று விரைத்து நிற்கிறது. அவளது இடை சிறியது. ஆனால் இடைக்கு மேலேயும் கீழேயும் அழகான அங்கங்கள் ஆடிக் குலுங்கி பார்ப்பவனுக்கு கிறக்கத்தை உண்டாக்கி விடும். அதோடு அவளது சிவந்த மெல்லிய உதடுகள், எனக்கும் திருமணமாகி அழகான மனைவி இருக்கிறாள் என்கிற விஷயமெல்லாம் பூர்ணிமாவை பார்க்கும் போது மறந்துவிடுகிறது. அடிக்கடி அவள் அழகை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு இருந்ததால் அவளை நினைத்து பித்தனானேன்.

அடுத்தவன் மனைவியின் அழகை நினைத்து ஏங்குகிறோமே என்ற குற்றவுணர்வு வேறு வாட்டியது. கீழ் வீட்டிற்கு போவதையே தவிர்த்து வந்தேன்.

ஆனால், பூர்ணிமா எங்கள் வீட்டுக்கு எதையாவது கேட்டு அடிக்கடி வருவாள். கஷ்டப்பட்டு அவளது கண்களை பார்த்தவாறு பேசி அனுப்புவேன். அவளைப் பார்க்கக் கூடாது என்று எவ்வளவுதான் மனதை கட்டுப் படுத்தி வைத்திருந்தாலும் அவள் பொருட்களை வாங்கி கொண்டு திரும்பி போகும் போது அவளது பின்புறம் குண்டி அசைந்தாடுவதை மட்டும் பார்க்காமல் இருக்க முடியவில்லை. என்ன நடை அது. அன்னம் அசைந்தாடி நடப்பது போல, அவ்வளவு அழகு.

இப்படி இருக்கும் போது, ஒரு திங்கள் கிழமை விடியற்காலை ட்ரெயின் பிடித்து விமலா சென்னை சென்றாள்.


சென்னை.

சென்னையில் நடந்ததை என் மனைவி சொல்வாள்.

ஹலோ!!,… நான்தாங்க விமலா. கணேஷோட மனைவி.

சென்னையிலே நடந்ததை என் கணவர் சொல்ல முடியாததால் நான் சொல்றேன்.

இரண்டு வாரம் கழித்து, அதே திங்கள் கிழமை.

ஸ்டேசனை விட்டு ஆஃபீஸுக்கு போக பஸ் பிடிக்க ரோட்டிலே ஓரமா நான் நடந்து போய்கிட்டு இருந்தேன். டூ வீலர் காரன் எவனோ ஒருத்தன் பிரேக் பிடிக்க முடியாம தடுமாறி என் பின் பக்கமா மோத,...டூ வீலர் மோதினதில் நான் பலமாக அடிபட்டு ரோட்டிலேயே மயங்கி விழுந்துட்டேன்.

நல்ல வேளை நான் ரோட்டு ஓரமா அடி பட்டு விழுந்ததினாலே பெரிசா எதுவும் நடக்கலை. கூட்டம் கூடி வேடிக்கை பார்த்தாங்களே தவிர, எனக்கு உதவ யாரும் முன் வரலை. கொஞ்ச நேரத்துல மயக்கமாயிட்டேன்.

மயக்கம் தெளிஞ்சு லேசா கண் விழிச்சுப் பாத்தா,... இடுப்பிலேயும், முகத்திலேயும் பலத்த அடி பட்டு, வலது காலில் பெரிய கட்டுப் போட்டு ஹேங்கரில் தொங்கவிடப் பட்டிருக்க, தலையிலும், இடது கையிலும் கட்டுப் போடப்பட்டு ஹாஸ்பிட்டல்லே இருக்கேன். சுத்திலும் பாத்தா தெரிஞ்சவங்க யாரும் இல்லை.

ஆக்ஸிடென்ட் ஆனது நினைவில் இருக்கிறது. ஆனால், நான் இங்கே எஒப்படி வந்தேன்?. யார் கொண்டு வந்து போட்டிருப்பார்கள் என்று மனதுக்குள் கேள்வியாக இருந்தது.

சரி,….என் கணவருக்கு போன் பண்ணலாமுன்னு பாத்தா, என் செல் ஃபோனோட என் ஹேன்ட் பேக்கும் காணாம போய் இருந்தது. போட்டிருந்த கட்டுகளைப் பார்க்கும் போது எழுந்து நடக்க முடியாதது போல இருந்தது. என்னை படுக்க வைத்திருந்த அந்த ICU அறையைப் பார்த்தாலே பயமாக இருந்தது.

சேலத்திலிருந்த என் கணவருக்குக்கு போன் செய்து உடனே வரச் சொல்லலாமென்றாலும் அதற்கும் வழி தெரியாமல் தடுமாறினேன்.

சிறிது நேரத்தில் யாரோ அறையின் கதவைத் தள்ளிக் கொண்டு வர,...பார்த்தால்,ராகவன் சார்.

“வாங்கண்ணா, நான் இங்கே எப்படி?”

“ரோட்ல நீ அடி பட்டு விழுந்து கிடந்தேம்மா. அந்தப் பக்கம் நான் எதேச்சையா வந்தப்போ ரியட்டு ஓரமா கூட்டமா இருந்துச்சு. என்னமோ ஏதோன்னு கூட்ட்த்தை விலகிட்டு வந்து பாத்தா நீ.

அடிபட்டு விழுந்துகிடக்கிறது நீதான்னு தெரிஞ்சுகிட்டு, உடனே நான் தான் ஆம்புலன்ஸ் வரச் சொல்லி உன்னை இங்கே கொண்டு வந்து சேத்திருக்கேன். ஒன்னும் பயப் படாதே.”

“என் ஹேன்ட் பேக்?. அதிலே என் செல் போன்.? பணம்.?”

“எல்லாம் பத்திரமா இருக்கு. ஆனா உன் செல் போன்தான் கொஞ்சம் டேமேஜ் ஆயிடுச்சு. அதை நீ யூஸ் பண்ண முடியாது.”

“சரி,...உங்க போனை கொஞ்சம் கொடுங்கண்ணா, அவருக்கு போன் செஞ்சு விஷயத்தை சொல்லிட்றேன்.”

ராகவன் அண்ணனிடம் இருந்து போனை வாங்கி, என் கணவருக்கு போன் செய்தேன்.

“என்னங்க, கொஞ்சம் பதட்டப் படாம கேளுங்க..”

“ஏதாவது கெட்ட செய்தியா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை. ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்ல லேசா அடி பட்டதினாலே என்னை ஹாஸ்பிட்டல்ல சேத்திருக்காங்க. எழுந்து நடக்கக் கூட முடியலை.. பாத் ரூம் அதுக்கு இதுக்கு போக பக்கத்துல துணைக்கு யாரும் இல்லை. நீங்க லீவு போட்டுட்டு வந்துடுங்களேன்..” என்று ஆக்ஸிடென்ட் ஆனதிலிருந்து ஹாஸ்பிடல் வந்து சேர்ந்த்து வரை அனைத்தையும் என் கணவரிடம் சொன்னேன்.
[+] 2 users Like monor's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: மாற்றான் தோட்டத்து மல்லிகை - by monor - 13-01-2024, 08:47 AM



Users browsing this thread: 2 Guest(s)