Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
பாகம் - 24

நிகழ்காலம்

அனு ஒரு பைலை சரி பார்த்து கொண்டு இருந்தாள்.அது  அமைச்சர் மனுநீதி சோழன் சம்பந்தப்பட்ட பைல் தான் அது..இன்னும் இரு நாட்களில் அதை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி விட்டால் வேலை முடிந்தது என ஒவ்வொன்றையும் சரிபார்த்து முடிக்கவே அவளுக்கு நேரமாகி விட்டது..

கொட்டாவி வர அதை எடுத்து வைத்து விட்டு,மஞ்சம் மீது கவுந்து அடித்து படுத்து கொண்டு நேற்று பாதியில் விட்டு இருந்த நாவலை படிக்க ஆரம்பித்தாள்..

காத்தவராயன் ஆவி அவள் அழகை அருகில் அமர்ந்து ரசித்து கொண்டு இருந்தது..
அவளின் மாங்கனிகள் பஞ்சு மெத்தையில் அழுந்தி கொண்டு இருப்பதை பார்த்த காத்தவராயன் ஆவி "பஞ்சு மெத்தை மென்மையா?இல்லை அவள் மாங்கனிகள் மென்மையா?பஞ்சு மெத்தையில் படும் போதே அவள் மாங்கனிகள் இந்த அளவுக்கு நசுங்குகிறதே...!நிச்சயம் அவள் மாங்கனிகள் தான் மென்மை,என தனக்கு தானே சொல்லி கொண்டது.சீக்கிரமே அவள் பூமேனியை ஆராய்ச்சி செய்ய வேண்டும்...

இவ்வாறு காத்தவராயன் எண்ணி கொண்டு இருக்கும் பொழுது ஆடிக்கொண்டு இருந்த அனுவின் கால்கள் துவண்டு மெத்தையில் விழுந்தன..அனுவை நித்ரா தேவி ஆட்கொண்டு விட்டாள்..

காத்தவராயனும் மீண்டும் அவளை நெருங்கி  அவள் பாதங்களை தொட்டு தழுவி கொண்டே,அவள் பிட்டத்தை லேசாக தட்டியது.அவள் பிட்டங்கள் அவன் தாளத்திற்கு ஏற்ப குலுங்கியது.மெல்ல பிசைய அனுவுக்கு உள்ளே சூடேற தொடங்கியது.
அனு சேலை தான் அணிந்து இருந்தாள்..அனு தன் பின்கழுத்தில் ஒருவகையான சூடான சுவாசம் படுவது போல் உணர்ந்தாள்..அவள் தோளில் கை வைத்து யாரோ தன்னை திருப்புவதை போல் தோன்றியது..உடனே அவள் தோள்பட்டை எதிலோ முட்டி மோதியதை போன்ற உணர்வு அவளுக்கு..!

அவள் உதட்டில் காற்றாய் காத்தவராயன் தீண்டினான்.அனுவுக்கு அவள் உதட்டில் யாரோ முத்தமிட்டது போல உணர்வு..காத்தவராயன் கீழ் இருந்து மேலாய்,மேல் இருந்து கீழாய் காற்றாக அவள் மீது உரச,அனுவின் அங்கங்கள் யாவும் தீப்பற்றி எரிந்தது.அவள் அழகான இடுப்பில் உரசி கொண்டே கொஞ்ச கொஞ்சமாய் கீழே உள்ளே சேலைக்குள் ஊடுருவி சென்றான்.. அவள் அந்தரங்க உடைக்குள் நுழைந்து சொர்க்க வாசலின் கதவை முதன் முதல் தொட்டான்.அனுவுக்குள் உணர்ச்சி பொங்கியது...

"வினய் அப்படித்தான்டா,...ம்ம்.....ஆஆஆ..ஸ்ஸ்ஸ் என தலையணையை அழுத்தி கொண்டு கனவில் அரற்றி கொண்டு இருந்தாள்..

அவள் சொர்க்க வாசலுக்குள் சென்று காத்தவராயன் விளையாடினான்.அனு ,தண்ணீரில் இருந்து வெளியே விழுந்த மீனை போல மஞ்சத்தில் நெளிந்தாள்,துடித்தாள்,துள்ளினாள்.அவள் உள்ளே இன்ப நீர் ஊற்று எடுக்க,கட்டில் மேல் ஆர்ப்பரித்து பொங்கினாள்..பின்பு அடங்கினாள்.

காத்தவராயன் ஆவி அவள் ஆடைக்குள் இருந்து வெளியே வந்து,அய்யோ அவள் வெளியிட்ட நீரை பருகி ருசிக்க முடியவில்லையே என வருத்தம் கொண்டது..ஆனால் ஒரு வகையில் திருப்தி அடைந்தது..எப்படியோ அவள் உணர்ச்சியை தூண்டி விட்டாகி விட்டது.இனி அறிவின் உடலில் புகுந்து அவளை தொடும் பொழுது பெரிதாக அவளிடம் இருந்து எந்த எதிர்ப்பும் கிளம்பாது என நன்றாக அது உணர்ந்து கொண்டு விட்டது..

அடுத்த நாள்
         அமைச்சர் மனுநீதி சோழன் தன் அடியாட்களிடம் கத்தி கொண்டு இருந்தான்..

"என்னடா ஆச்சு,எங்கேடா போனான் அந்த ராம கோபாலன்...?"

அவன் அடியாட்களிடம் ஒருவன்,"ஐயா அந்த ஆளு எங்கே ஓடி போனான் என்றே தெரியல..சீக்கிரமே கண்டு பிடித்து விடுகிறோம்.."

"அந்த அனு சிறுக்கி என்ன ஆனாடா?அவளையாவது போட்டு தள்ளினீங்களா.!இல்லையா...?

"ஐயா, இப்போ அவள் மேல கை வைத்தால் உங்களுக்கு தான் பிரச்சினை வரும், என்று வக்கீல் சொல்லி இருக்காங்க.அதனால் தான் விட்டு வைச்சு இருக்கோம்.."

"அடப்பாவிங்களா இன்னும் ரெண்டு நாளில் நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு போகனும்..அங்கே போய் நான் ஏதாவது ஏடாகூடமாக உளறி கைது ஆகிவிட்டால் அப்புறம் என் அமைச்சர் பதவியும் போய்டும்..ஏற்கனவே நான் இத்தனை வருஷம் கஷ்டபட்டு கொள்ளை அடித்த காசு எல்லாம் நக்கிட்டு போய்டுச்சு...இப்போ பதவியும் இல்லை என்றால் நான் செல்லாக்காசுடா...அப்புறம் மறுபடியும் பழைய மாதிரி சைக்கிள் பஞ்சர் ஒட்ட போக வேண்டியது தான்...."

"சரிங்கய்யா...நான் என்ன செய்யட்டும்?நீங்களே சொல்லுங்க.."

"நீங்க என்ன செய்வீங்களோ,ஏது செய்வீங்களோ எனக்கு தெரியாது..அந்த அனு நாளை என் சம்பந்தப்பட்ட பைலை  உயர் அதிகாரிகிட்ட கொடுப்பதற்கு முன் அவ உயிரோடு இருக்க கூடாது... ஏற்கனவே நான் நிறைய இழந்தாச்சு..இதற்கு மேல் நான் இழப்பதற்கு ஒன்றுமில்லை.எப்படியும் நான் ஜெயிலுக்கு போவது உறுதி..அப்படி போவதற்கு முன் என் அரசியல் வாழ்க்கைகே ஆப்பு வைத்த அந்த அனுவையும் ,ராம கோபாலனையும் ,பழி வாங்கினோம் என்ற திருப்தியோடு போறேன்..போய் அவளை உடனே போட்டு தள்ளுங்க...

"சரிங்க அய்யா,இப்ப உடனே போறேன்.."

அனுவுக்கு வெளியே கொஞ்சம் சென்று பொருட்கள் வாங்க வேண்டி இருந்தது.பக்கத்தில் இருந்த கடைகளை காண்பிக்க சொல்லி துணைக்கு அறிவை கூப்பிட்டாள்...

"அறிவு கொஞ்சம் என்கூட வர முடியுமா?எனக்கு இங்க எந்த கடை எங்க இருக்கு என்று தெரியாது..கொஞ்சம் வந்து வழி காட்டு" என கேட்டாள்.

அறிவுக்கு அவள் கூட செல்ல ஒருபக்கம் ஆசையாகவும்,மறுபக்கம் பயமாகவும் இருந்தது...

"மேடம், இங்க கேட்டில் யாரும் இல்லை.அதுவும் இது டெவலப்மெண்ட் ஏரியா.கடைக்கு போகனும் என்றால் மெயின் ரோட்டுக்கு தான் போகணும்.போய்ட்டு வர லேட் ஆகிடுமே.."

அப்பொழுது அங்கே வந்த செக்கரட்டரி,"டேய் அறிவு உன் பொண்டாட்டியை கூட்டி வந்து கேட்டில் விட்டுட்டு அனு கூட கொஞ்சம் போய்ட்டு வாடா.அவங்க இந்த ஏரியாவுக்கு புதுசு என்பதால் தானே கூப்பிடறாங்க....போ " என அதட்டினார்.

சரியென்று அவனும் அனு உடன் சென்றான்..

அனுவின் ஸ்கூட்டியில் தடுமாறி கொண்டே உட்கார்ந்தான்.. அனு வண்டியை ஓட்ட அறிவு பின்னாடி அமர்ந்து வந்தான்..

பூங்காற்று அவள் மேனியில் பட்டு வெளிவந்த வாசம் அவனை நிலைகுலைய செய்தது..ஏதேதோ எண்ணம் மனதில் தோன்ற ஏகாந்தம் உண்டானது..வத்தலும் தொத்தலுமாய் நோய்வாய்ப்பட்டது போல் இருக்கும் அவன் மனைவியை, அருகில் இருந்த பார்த்த அவனுக்கு ,கட்டுடல் மேனியாய் இருக்கும் அனுவையும் அருகில் பார்த்ததும் அவன் உடம்பு தாளம் போட்டது..  அவன் தம்பி சூடாகி தானாக மேலே எழுந்தது.விரிக்கப்பட்ட கூந்தல் காற்றில் பறந்து அவன் முகத்தில் மோத அறிவு மெய் மறந்தான்..அவன் கைகள் அவனையும் மீறி அவள் அழகான இடுப்பு அருகே சென்றது..அப்பொழுது ஸ்பீட் பிரேக்கரில் வண்டி ஏறி இறங்க தடுமாறிய அறிவு,அவள் இடுப்பில் கை வைத்தான்..அனுவிற்கு சுருக்கென்று இருக்க உடனே  பிரேக் போட்டு வண்டி நிறுத்தி விட்டாள்..

இன்னமும் அவன் கை அவள் இடுப்பில் இருக்க,அனு திரும்பி ஒரு பார்வை பார்த்தாள்.உடனே அறிவு கையை எடுத்து விட்டான்..

"சாரி மேடம்,பிடிக்க உங்க வண்டியில் ஏதும் இல்ல,பேலன்ஸ் மிஸ் ஆயிடுச்சு..."

அனு அவன் கையை எடுத்து,அவள் தோளின் மீது வைத்து,இந்த இடத்தை விட்டு கை வேற எங்கேயும் போக கூடாது என அழுத்தமாக சொல்ல அறிவு 'ம்' என தலையாட்டினான்..

மீண்டும் அனு வண்டி ஓட்ட,அறிவு வழி கூறி கொண்டே வந்தான்.

ஒரு ஜங்ஷன் வரும் போது சடாரென எதிர்பாராத விதமாக ஒரு சுமோ டயர் தேய வந்து நிற்கவும்,அனு தீடீர் பிரேக் அடித்தாள்.அறிவின் கைகள் அவள் சேலை தலைப்புக்குள் உள்ளே வழுக்கி கொண்டு அவள் ஜாக்கெட்டுக்குள்  நுழைந்து அவள் முலைகளின் மேல் பகுதியை தொட்டது..முதல் முறை ஒரு ஆணின் ஸ்பரிசம் அந்த இடத்தில் பட்டவுடன் அனு ஸ்தம்பித்து சிலை போல் ஆகிவிட்டாள்..

படாத இடத்தில் விரல் பட்டதை உணர்ந்த அறிவு அவசரமாக கையை வெளியே எடுத்தான்..

சுமோவில் இருந்து ரௌடிகள் வெளியே குதித்தார்கள்..அதில் ஒரு ரௌடி அனுவை பார்த்து,"அவள்தான்டா அவளை விடாதீங்க.."என்று கத்த,அனு உடனே சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்தாள்..உடனே ஸ்கூட்டியை அப்படியே போட்டு விட்டு சாலையை ஒட்டி இருந்த மரங்கள் அடர்ந்த பகுதியில்  ஓடினாள்..

ரௌடிகள் அவளை துரத்த,அறிவு நடுவில் அவர்களை தடுத்தான்.ஆனால் அவர்கள் அறிவை அடித்து போட்டு விட்டு அனுவை மீண்டும் துரத்தினர்..அனுவிற்கு தூரத்தில் ஒரு ஏரி தெரிந்தது..அதில் குதித்து தப்பி விடலாம் என்று அதை நோக்கி ஓடும் போது ஒரு மரக்கிளை குறுக்கே தொங்கி கொண்டு  இருப்பதை கவனிக்க மறந்தாள்.அதில் முட்டி கொண்டு  மூர்ச்சையாகி கீழே மயங்கி விழுந்தாள்.

அறிவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.அவனுக்கு அந்த நொடி காத்தவராயன் ஆவி தான் நினைவுக்கு வந்தது..உடனே காத்தவராயன் ஆவியை மனதில் நினைத்து கூப்பிட அது உடனே அவன் முன்னே வந்தது..

"என்ன வேண்டும்?என்னை அழைத்த காரணம்?"என தெரிந்து கொண்டே காத்தவராயன் ஆவி கேட்டது..

உடனே அறிவு,"எனக்கு தெரிந்தவங்க ஆபத்தில் இருக்காங்க.நான் உடனே அவர்களுக்கு உதவனும்.."

காத்தவராயன் ஆவியோ மனதுக்குள்,"நீ கேட்காவிட்டாலும்,நான் அவளை காப்பாற்ற தான் போகிறேன்..ஏன்னா அவ எனக்கு முழுசா தேவை"என எண்ணி கொண்டது.

ஆவி அவனிடம் "சரி,உனக்கு நான் உதவினால் எனக்கு நீ என்ன தருவாய்"என கேட்டது..

"உனக்கு என்ன வேண்டும் கேள்..!நான் தரேன்..நேரமில்லை பிளீஸ் அனுவை காப்பாற்று" என அறிவு கெஞ்சினான்..

"வேறு என்ன? உன்னால் முடிந்ததை நான் கேட்பேன்?ஆசைப்பட்டதை சாப்பிட்டு ருசிக்க உன் உடல் எனக்கு தேவைப்படும்..தருவீயா"என்று இரட்டை அர்த்தத்தில் கேட்டது...

அறிவும்,ஆவி கேட்டதன் அர்த்தம் புரியாமல் உடனே ஒப்பு கொண்டான்..

"அப்போ சரி, அவளை நான் காப்பற்றுகிறேன்.."அவளை காப்பாற்ற உன் உடல் தேவை என அவன் உடம்பில் புகுந்து கொண்டது...

காத்தவராயன் ஆவி,அவனிடம் கேட்க போவது என்ன?எப்படி எங்கே, எந்த இடத்தில் அனுவை ருசிக்க போகிறது?அடுத்த பாகத்தில்..

தன் ஆசைப்படி தான் எல்லாம் விதி பாதையை அமைத்து கொடுக்கிறது..?என காத்தவராயன் ஆவி நினைத்தது.ஆனால் அது காத்தவராயனின் அழிவுக்கு தான் விதி அதை கூட்டி கொண்டு செல்கிறது என அவனுக்கு தெரியாது.

[Image: IMG-on1yq0.gif]

[Image: images-10.jpg]
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 12 users Like snegithan's post
Like Reply


Messages In This Thread
RE: காற்றாய்(ஆவியாய்)வந்த அசுரனின் காமதாக வேட்டை♥️♥️♥️ - by snegithan - 12-01-2024, 04:03 PM



Users browsing this thread: 17 Guest(s)