Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
பாகம் - 22

நிகழ்காலம்

"யோவ் குண்டலகேசி ,பாத்ரூமில் தண்ணி வரல பாரு.மொட்டை மாடியில் போய் இந்த பசங்க வால்வ் ஏதாவது திருப்பி தொலைச்சு இருக்க பாருங்க..போய் என்னவென்று பாரு...."அவன் மனைவி லீலாவதி கத்தினாள்..

"என்னது...இந்த ராத்திரியில் நான் தனியா போகணுமா..நான் போக மாட்டேன்.."குண்டலகேசி அலறினான்.

"யோவ் மணி 10 தான் ஆகுது..பேய் எல்லாம் 12 மணிக்கு மேல தான் வரும்.தைரியமா போயிட்டு வா..."

"ஏன் அந்த வாட்ச்மேனை அனுப்ப வேண்டியது தானே...."

"யாரு அந்த நைட் ஷிப்ட் வாட்ச்மேனா... அவன் வேஸ்ட் அவனுக்கு ராத்திரியானா கண்ணே தெரியாது இந்த அறிவு பையன் வேற எங்கேயோ வெளியே போய் இருக்கான். நீ போய்ட்டு வா"

"ஐயோ எனக்கு பயமா இருக்கு நான் போக மாட்டேன்"

"இப்போ நீ போகலன்னா நான் உன்னை வெளியே தள்ளி தாழ் போட்டு விடுவேன் அப்புறம் இரவு முழுக்க நீ வெளிய தான் இருக்கணும்...."

"ஐயோ அந்த மாதிரி எதுவும் செஞ்சு விடாதே தாயி...நான் போயிட்டு வரேன்"

குண்டலகேசி  பயந்து கொண்டே படிக்கட்டு மேலே ஏறினான்....

காத்தவராயன் ஆவி,யார் உடலில் எப்படி போகலாம் என்று மொட்டை மாடியில் உட்கார்ந்து யோசித்து கொண்டு இருந்தது...

"ராம கோபாலன் ஒரு சபல புத்தி உடையவன்..உடனே ஒப்புக்கொண்டான்.ஆனால் இன்னொருவன் எப்படி ஒப்பு கொள்வான்.அதுவும் பேய் என்றாலே பயந்து ஒடி விடுவார்களே....!.யாராவது அவள் மேல் ஆசைப்படுகிறார்களா என்று நோட்டம் விடுவோம்..சிக்கினால் அவர்கள் முன்னே தோன்றிவிட வேண்டியது தான்...என காத்தவராயன் ஆவி நினைத்தது....

குண்டலகேசிக்கு மொட்டை மாடி வந்த உடன் கரெண்ட் ஆகி விட்டது.அது இன்னும் பயத்தை கூட்டி விட்டது..இருட்டை பார்த்து இன்னும் பயம் வந்தது.கால்கள் நடுங்கியது.மொபைலில் டார்ச் அடித்து கொண்டு அடி மேல் அடி எடுத்து வைத்தான்.ஒரு கால் எடுத்து வைத்தாலும் மறுகால் பின் வாங்கியது.. தண்ணி டேங்க் பக்கத்தில் தான் இருந்தது.ஆனால் அதை நெருங்கவே அவனுக்கு பல வருடங்கள் ஆனது போல் தோன்றியது..

"என்ன இது,ரொம்ப நேரம் ஒரே இடத்தில் நடக்கிற மாதிரி ஃபீல் ஆவுது..எனக்கு.."

தட்டுத்தடுமாறி சென்று பார்க்க உண்மையில் வால்வ் close ஆகி இருக்க,ஆனால் கீழே ஒரே புகையா கிளம்பியது.. தூரத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது..பயந்து கொண்டே நடுக்கத்துடன் ஓபன் செய்தான்.ஆனால் அது திரும்ப close ஆகியது...குண்டலகேசி திரும்ப"என்ன இது வால்வ் தானாக close ஆகுது என குரல் நடுங்க.."காக்க காக்க சூர்யா காக்க,நோக்க நோக்க வால்டர் வெற்றிவேல் நோக்க,தாக்க தாக்க அருண் விஜய் தாக்க...." என்று அவன் பயத்தில் உளற..

" அது காக்க காக்க கனகவேல் காக்க"என்ற குரல் பின்னாடி இருந்து வர,"யார் அது"என பயத்தில் கேட்டு கொண்டே திரும்பினான்..அங்கு ஒரு உருவம் இருட்டில் நின்று இருந்தது...

அவ்வளவு தான் குண்டலகேசி "பே......."பயத்தில் அலறி அங்கேயே மயங்கி விழுந்து விட்டான்..

"இவன் வேலைக்கு ஆக மாட்டான்,சரியான பயந்தாங்கொள்ளி பய...."என காத்தவராயன் ஆவி மறைந்துவிட்டது..

குண்டலகேசி கண் விழிக்கும் போது அவன் வீட்டில் அவர் மனைவி,அனு,செக்கரட்டரி எல்லோரும் கட்டிலை சுற்றி நின்று இருந்தனர்..

"மீண்டும் பேய் பேய்" என அவன் அலறினான்..

"ஏய் ச்சு... சும்மா இரு. பேய்யும் கிடையாது,பூதமும் கிடையாது.."லீலாவதி அதட்டினாள்.

"இல்ல லீலாவதி,நான் பார்த்தேன்.அது வாயில் சுருட்டோடு நின்னுட்டு இருந்துச்சு..."

"ஏம்பா இங்கே வா...,என்று அங்கு இருந்த பிளம்பரை லீலாவதி அழைத்தார்..."

ஒரு ஆள் வந்து முன்னே நின்றான்..

"இவனை பார்த்து தான் நீ அலறி மயங்கி விழுந்து இருக்கே..."லீலாவதி கூற

"இல்ல லீலாவதி,நான் வால்வு ஓபன் பண்ணும் போது அங்கே புகையா இருந்துச்சு, அதுவும் தானா வால்வ் close ஆச்சே..."

"சார் நான் தான் close பண்ணேன்..தண்ணி லீக் ஆவுது டேங்க் கீழே உட்கார்ந்திட்டு சரி பார்த்திட்டு இருந்தேன்.கரெண்ட் தீடீரென ஆஃப் ஆயிடுச்சு..சரி வரட்டும் என ஒரு தம் போடலாம் என பத்த வச்சா,நீங்க வந்து ஓபன் பண்ணீங்க..அதனால் தான் க்ளோஸ் பண்ணேன்.."

"அப்பவே ஓபன் பண்ண வேண்டாம் என குரல் கொடுக்க வேண்டியது தானய்யா..."குண்டலகேசி குரலில் கொஞ்சம் பயம் தெளிந்து கடுமை தெரிந்தது..

"சார் அப்போ என் வாயில் சிகரெட் இருந்தது சார்..அதுக்குள்ள தான் நீங்க காக்க காக்க சூர்யா காக்க என்று பாடுனீங்க.அதுக்கு தான் பதில் குரல் கொடுத்தேன்..நீங்க மயங்கி கீழே விழுந்திட்டீங்க..நான் உங்களை தூக்கி கொண்டு இங்கே வந்தேன்..."

"அப்போ அந்த புகை..."குண்டலகேசி கேட்க..

"ம்... அந்த ஆளு புடிச்ச சிகரெட்டில்,இருந்து தான் வந்து இருக்கும்...உன்னால என் மானமே போகுது, அடச்சீ எந்திரிச்சு உட்காரு"என லீலாவதி அதட்ட குண்டலகேசி எழுந்து உட்கார்ந்து விட்டார்..

அனு,இதை எல்லாம் பார்த்து சிரித்து கொண்டு இருந்தாள்."ஒருவேளை எனக்கு நடந்தது கூட இதுபோல் தான் இருக்குமோ"என நினைத்து கொண்டாள்..

லீலாவதி அனுவிடம் "ஏம்மா அனு,உன் ஹஸ்பண்ட்  வேற ஊருக்கு போய் இருக்கார்.உனக்கு தனியா இருக்க பயமா இருந்தா நீ வேணா இங்கே தங்கிக்கோ..."

"இல்ல ஆன்ட்டி,எனக்கு ஒன்னும் பயம் இல்ல.நான் வரேன்..."

"பாரு சின்ன பொண்ணு.எவ்வளவு தைரியமா இருக்கு..நீயும் இருக்கியே தொடை நடுங்கி..."என லீலாவதி தன் கணவனை திட்டினார்..

காத்தவராயன் ஆவி, அனுவை யார் யார் எல்லாம் சந்திக்கிறார்கள் என உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்தது.

அடுத்த நாள்,
அனு,வாட்ச்மேன் அறிவின் துணையுடன் தன் ரசனைக்கு ஏற்றவாறு வீட்டை ஒழுங்குபடுத்தி கொண்டு இருந்தாள்..அவனும் அவள் அங்கங்களை ரசித்து கொண்டே வேலை செய்து கொண்டு இருந்தான்..

"அறிவு அண்ணா, ஒரு நிமிஷம் இந்த டேபிள் கொஞ்சம் புடி...இந்த பூந்தொட்டி கொஞ்சம் கட்ட வேண்டி இருக்கு..."அனு சொல்லவும்
அறிவு கெட்டியாக பிடித்து கொள்ள மீண்டும் அவள் இடை அழகின் தரிசனம் கண் முன்னே...ஆனால் இம்முறை பின்புறம் இருந்து..வேலை செய்ததன் காரணமாக அனுவின் இடுப்பின் ஓரம் வியர்வை பனித்துளி போல் ஒட்டி இருந்ததை பார்த்த அறிவுக்கு எச்சில் ஊறியது..நாக்கால் உதட்டை ஈரப்படுத்தி கொண்டான்.அவள் பெண்மையின் வாசம் அவன் ஆண்மையை சுண்டி இழுத்தது,தானாக அவன் தடி விரிந்து மேலே தூக்கியது.அவன் கைகள் அனுவின் இடுப்பை தொட சென்றது...

[Image: IMG-vpf6my.gif]

[Image: IMG-zl2ad7.gif]
அதற்குள் அனு பூந்தொட்டியை கட்டி விட்டு கீழே இறங்கி "அவ்வளவு தான் அண்ணா,வேலை எல்லாம் முடிந்து விட்டது.இருங்க நான் உங்களுக்கு போய் காபி எடுத்திட்டு வரேன்..."

அவனுக்கு முழுக்க முழுக்க அவள் இடுப்பின் காட்சியே ஞாபகமாக இருந்தது..அனு காபி போட்டு எடுத்து வந்து கொடுக்க, நடுக்கத்தில் அவன் கை தவறி அவள் மேலேயே மார்பின் மீது காபி கொட்டி விட்டான்

[Image: IMG-wz19nf.gif]

"இல்ல அனு,எனக்கு வேணாம் கீழே நிறைய வேலை இருக்கு"என ஒரே ஓட்டமாக அவள் பதிலை கூட எதிர்பாராமல் ஓடியே விட்டான்..

"ச்சே எனக்கு ஏன் இப்படி புத்தி போகுது.ஏற்கனவே நேற்று அவள் இடுப்பை பார்த்ததிலேயே மூடாகி ராத்திரி என் பொண்டாட்டிகிட்ட கொஞ்சம் ஓவரா நடந்துக்கிட்டேன்..என்னய்யா இன்னிக்கு சூப்பரா பண்ற...!என அவளே கேட்டா, எவளை மனசில் நினைச்சிட்டு என்னை ஓக்கிற என வாய் விட்டு கேட்டே விட்டா..அனுவை மனசில் நினைச்சிட்டு பண்ணும் போதே இவ்வளவு சுகமா இருக்கே.ஒருவேளை நேரில் அனுபவிக்கும் பாக்கியம் மட்டும் கிடைத்தால் எப்படி இருக்கும்...!என அவன் குரங்கு மனசு ஒரு நிமிடம் நினைத்தது..உடனே இது தப்பு தப்பு என கன்னத்தில் போட்டு கொண்டான்..

காபி மேலே விழுந்து அனுவுக்கு ஈரமாகி பிசுபிசுப்பாக இருந்தது..உடனே குளிக்க சென்றாள்.காத்தவராயன் ஆவியும் அவள் பின்னாடியே சென்றது.

அனு தன் சேலையை உருவி போட்டாள்.ரவிக்கையின் ஒரு கொக்கியை அவிழ்த்தாள்.காத்தவராயன் ஆவி ஆவலுடன் அவள் மார்பையே பார்த்து கொண்டு இருந்தது.இரண்டாவது கொக்கியை அவிழ்க்க, கொள்ளை கொள்ளும் செழித்த மாங்கனியின் மேற்புற காட்சி வெளியே தெரிந்தது..
அதற்குள் ஸ்டவ்வில் பால் பொங்கும் ஓசை வர அப்படியே சென்றாள்.காத்தவராயன் ஆவியும் மறுபடியும் அனுவின் பின்னால் சென்றது..
அவள் அதை அணைத்து விட்டு வந்து தன் ரவிக்கையின் மீதம் உள்ள கொக்கியை அவிழ்த்து கழட்டி போட்டாள்.பிராவை அவிழ்த்தவுடன் மேலே உள்ள மொத்த அழகையும் காத்தவராயன் ஆவி பார்த்தது..சில நொடிகளில் மீதம் உள்ள துணிகளையும் அவிழ்த்து போட்டு விட்டு குளிக்க ஆரம்பித்தாள்.அவள் பிறந்த மேனியாய் இருக்கும் அழகை பார்த்து ஆவியாக இருந்த காத்தவராயன் ஆவிக்கும் காமம் பொங்கி பெருகியது..அவள் சென்று உடை மாற்றும் வரை காத்தவராயன் ஆவி அவளை பின் தொடர்ந்து கொண்டே இருந்தது..

அனுவுக்கு வேலை செய்து களைப்பாக இருக்க,ஓய்வு எடுக்க சாய்வு நாற்காலியில் சாய்ந்து கண்ணை மூடினாள்..அலுப்பில் உறக்கம் உடனே வந்தது..

ஏக்கத்தில் துடித்து கொண்டு இருந்த காத்தவராயன் ஆவி அவளிடம் வந்தது.அவள் மடி மீது வந்து உட்கார்ந்தது..அனுவுக்கு தன் மடியில் ஏதோ பாரம் இருப்பதை உணர முடிந்தது.
ஆவி ,அவள் மாராப்பை விலக்கியது.
கொக்கிகள் ஒவ்வொன்றாக அவிழ தொடங்கிற்று..அணிந்து இருந்த இளஞ்சிவப்பு பிராவை மேலும் கீழும் நகர்த்த அவள் மார்பின் புள்ளி வெளியே வந்தது.தன்னை யாரோ தொடுவது போல் அனு உறக்கத்தில் உணர்ந்தாள்.அவள் காம்பை மெல்ல கிள்ளி மேலே இழுத்தது.அனு உணர்ச்சியில் துடித்தாள்.. முனகினாள்.பொங்கினாள். ஆனால் கண்ணை திறக்க கூட முடியவில்லை.அவள் மாங்கனிகளை அழுத்தி உருட்டி ஆவி விளையாடியது..

காற்றாக இருந்த காத்தவராயன் ஆவி அவள் காம்பில் வாய் வைத்து உறிஞ்சியது.அனுவின் கைகள் காற்றில் எதையோ தேடி அலைந்தன..யாரும் அவள் கையில் அகப்படவில்லை.மாறி மாறி அவள் காம்புகளில் உறிஞ்சியும்,முலைகளை சப்பியும் விளையாடி கொண்டு இருந்தது...அவளால் தடுக்க முடியவில்லை.அவள் இடுப்பில் யாரோ கை வைத்து அழுத்துவதை போல் உணர்ந்தாள்.உணர்ச்சிகள் பீறிட்டது..சடாரென கண் விழித்தாள்.அவள் மேல் இருந்து யாரோ எழுந்தது போல் இருந்தது..
அவள் இரு கைகள் அந்தரத்தில் இருந்தன.
ப்ரா நெகிழ்ந்து இருப்பதையும்,ரவிக்கை கொக்கிகள் அவிழ்ந்து இருப்பதை பார்த்து உடனே சரி செய்து கொண்டாள்..

என்ன இது ..!என் கையே தூக்கத்தில் என் ரவிக்கையை அவிழ்த்தனவா..?ஆனால் என் மேல் யாரோ எழுந்தது போல் தோன்றியதே...!
இலக்கியங்களில் பாடும் தலைவன் பிரிவினால் தலைவிக்கு உண்டாகும் தாபம் இதுதானா..!! என அனுவுக்குள் நினைவலைகள் ஓடியது..

"டேய் வினய் சீக்கிரம் வாடா....."என அனு புலம்பினாள்..

ஆவியின் வேட்டை(சேட்டை)தொடரும்........

[Image: images-11.jpg]
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 9 users Like snegithan's post
Like Reply


Messages In This Thread
RE: காற்றாய்(ஆவியாய்)வந்த அசுரனின் காமதாக வேட்டை♥️♥️♥️ - by snegithan - 06-01-2024, 10:36 PM



Users browsing this thread: 8 Guest(s)