ஆதிக்க மனைவி பத்மா & அவளை ஆதிக்கம் செலுத்திய அவள் கணவனும்
பிறகு அவர்களுக்கு பிரியாவிடை சொல்லிவிட்டு திருப்தியுடன் வீட்டுக்கு கிளம்பினாள். இரு ஆண்களும் அவளின் உடலின் ஒவ்வொரு பாகமும் சுவை மிகுந்ததாக இருந்தது. முடிந்தால் இன்னுமொரு தடவை சிந்திப்போம் என்று அவளை கிஸ் கொடுத்து அனுப்பினார்கள்.

பத்மா கால் நடையில் தான் வீட்டுக்கு கிளம்பினாள். மது அருந்தியதால் அவள் காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு நடந்தாள். இரவு, இருட்டு என்பதால் டாக்ஸி அல்லது மூன்று சக்கர வாகனத்தை வாடகைக்கு எடுக்க அவள் விரும்பவில்லை. ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனியாக செல்லும் இரவை அவள் ஒருபோதும் நம்பவில்லை.

அவள் தனியாக இருட்டில் வீட்டிற்கு நடந்து கொண்டிருந்த போது அவள் பின்னாடியே, “அக்கா. பத்மா அக்கா.” என்று சாந்தன் அழைத்துக்கொண்டே வந்தான்.

பத்மா பயந்து திரும்பிப் பார்த்தாள். அவள் சாந்தனை பார்த்ததும், " என்னடா, சொல்லு? இவ்வளவு நேரமும் நீ யாருக்காக காத்திருக்கிறாய்? எங்கே உன் காதலி? " என்று கேட்டாள்.

பார்ட்டிக்கு வந்திருந்த ஆண்களில்...மோகன், சாந்தன், மாதவன்,விஜயன்..அனைவரும் திருமணமாகாத இளைஞர்கள். அவர்களுடன் காதலிகள் சித்திர, மேரி, காவேரி, , நித்தியா, இவ்வளவு பேரும் வந்திருந்தார்கள்.அதனால் சாந்தனை பத்மாவுக்கு சற்று அறிமுகம்.

" இவ்வளவு நேரமும் நீ யாருக்காக காத்திருக்கிறாய்? எங்கே உன் காதலி? என்று பத்மா கேட்டதற்கு,

சாந்தன்; " இருட்டி விட்டதால் அவள் வீட்டிற்கு சென்றாள் பத்மா அக்கா. " என்றான்.

பத்மா; " அப்போ நீயும் அவளுடன் போவது தானே. இங்கு என்ன செய்கிறாய்? " பத்மாவுக்கு இப்போ பயம் போய்விட்டது.

சாந்தன்; " இல்லை அக்கா. நீங்கள் தனிமையில் வீட்டுக்கு போவீர்கள் என்று தெரிந்து தான் நான் திரும்பி வந்தேன். "

பத்மா; " துணைக்கா? " சிரித்தாள்.

சாந்தன்; " நேரம் ஆயிடுச்சு. அதனால் எப்படியும் நீங்கள் தனியாக போவீங்களா என்று தெரியும். அட்லீஸ்ட் உங்கள வீட்டிலயாவது ட்ராப் பண்றேன்." என்றான்.

பத்மா துணிவடைந்து; " சரி வண்டி ஸ்டார்ட் பண்ணு. வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு இடத்துக்கு போயிட்டு போகணும். " என்று அவள் கூற சாந்தன் அவனது இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்தான்.

பத்மா; “இருடா, en புருசனுக்கு ஒரு கால் மட்டும் பண்ணிக்கிறேன். ” என்று கூறி அவளது தொலைபேசியில் இருந்து கால் செய்தாள்.

பத்மா; “ஹலோ, ஆமா. பார்ட்டி முடிஞ்சுது. இல்ல, இன்னைக்கு ஒரு நாளு நைட்டு அமலா கூட ஸ்டே பண்றதுக்கு அவள் கட்டாயப்படுத்தினாள். அதான் நானும் சரின்னு சொல்லிட்டேன். ஆமா காலையில வந்துருவேன். ” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.

பின்னர் அவனிடம்; “சரிடா கிளம்பலாம். ஆனா காலைல 7 மணிக்கு நான் வீட்ல இருக்கணும். கரெக்டா டிராப் பண்ணிடுவியா? ” என்று சாந்தனிடம் கூற அவன் மகிழ்ச்சியில்; “சரிக்கா. ” என்று கூறினான். பத்மா வண்டியில் ஏற வண்டி நேராக சாந்தன் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றது.

பாத்மாவுக்கு அவனுடைய எண்ணம் தெரியும். சில நிமிடங்களுக்கு முன்பு அவள் தன் உறவினரின் விருந்தில் அஜித், மோகனின் இளம் தண்டை அனுபவித்தாள். அவள் ஏன் சந்தனின் இளம் தண்டை நிராகரிக்க வேண்டும். ஏனென்றால் அவள் அந்த நேரத்தில் மிகவும் காம சூடாக இருந்தாள். அவளுடைய யோனி மற்றொரு ஆண்குறிக்கு அரிக்கிறது.

சாந்தன் இப்போது வேலைக்கு செல்வதால் தனியா அறை எடுத்து தங்கியுள்ளான். அதனால் பத்மா விருப்பப்பட்ட நேரத்தில் வந்து செல்ல வசதியாக இருந்தது. வரும் வழியிலேயே வண்டி மெடிக்கலில் நின்று விட்டு தான் கிளம்பியது. பத்மாவுக்கு அவன் ஏன் மெடிக்கலில் நிறுத்தினான் என்று தெரியும். அவன் மீது அவளுக்கு இருக்கும் காம நாட்டத்தை அறிய முயல்கிறான் என்று பத்மா புரிந்து கொண்டு, உடனடியாக எதையும் வெளிப்படுத்தாமல் அவள் மதில் மேல் பூனையாக இருக்கிறாள், என்ற எண்ணம் அவனுள் தோன்றுமாறு பேசிக்கொண்டிருந்தாள்.

அதனால் அவனும் சரியான தருணத்தில் முயற்சி செய்தால் இந்தப் பூனை அவன் பக்கம் பாயும் என்று காத்திருந்தான். அவளுக்கும் அவன்மீது நம்பிக்கை இருந்த போதும் சற்று பொறுமையாக இருப்போம் என்று அதை அப்படியே தொடர்ந்தாள்.

வீட்டிற்கு வந்ததும் சாந்தன் கதவை தாளிட்டு, அவள் மீது பாய்ந்தவன் தான், பிறகு காலையில் அலாரம் அடித்த பிறகு தான் சுயநினைவுக்கு வந்தார்கள்.
கலவி, சிறிது நேர தூக்கம், என மாற்றி மாற்றி மூன்றா அல்லது நான்கு முறையா என்று தெரியாத அளவிற்கு சுயநினைவின்றி கலவி கொண்டார்கள். இரவு கூறியது போல ஏழு மணிக்கு முன்பாகவே அவளை அவளது வீட்டில் கொண்டு சேர்த்தான்.

வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் உறங்கி விட்டு வழக்கம்போல் அவளது வேலைகளை செய்யத் துவங்கினாள் . இப்படியே நாட்கள் நகரத் துவங்கியது. பத்மா சாந்தனுடன் பேசுவதிலேயே அதிக கவனம் செலுத்தியதால் மற்றவர்களுடன் அவள் செலவு செய்யும் காம நேரங்கள் குறைந்திருந்தது.

ஆனால் அன்று சாந்தனுடன் செலவழித்த ஒருநாள் இரவு அவலதுப காம வாழ்க்கையின் அற்புதத்தை மீண்டும் நினைவு கூர்ந்தது. அன்றிலிருந்து சாந்தன் மீதும் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

சாந்தனுடன் ஏற்கனவே எல்லைகள் தாண்டியதால் கலவிக்கு மட்டும் அவன் வெறிகொண்டு காத்திருந்தான். அதேபோல மோகனுடனும் ஏற்கனவே எல்லைகள் தாண்ட ஆரம்பித்துவிட்டதால் அவளை மீண்டும் கட்டிலில் கிடத்த எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் அவனது எதிர்பார்ப்பை சிலமுறை நேரடியாகவும் பலமுறை வாட்சப்பில் சொல்லிக்கொண்டே இருந்தான்.

இப்போது பத்மா மீது அஜித், மோகன், சாந்தன் ஆர்வம் கொண்டார்கள். அனைவரும் வேலைக்கு சென்று வருவதால் அவர்கள் அழைக்கும் போது மட்டும் தான் பத்மா பேசுவது வழக்கம். மற்றபடி நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாமல் இருந்தால் மட்டுமே அவர்களாக அவளை அழைப்பார்கள் மற்றபடி வாட்சப்பில் மட்டும் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஒரே நேரத்தில் அனைவரையும் சமாளிப்பது மிகவும் எளிதாக இல்லை. மற்றும் சமாளிக்க முடியாத அளவிற்கு கடினமாகவும் இல்லை.

சாந்தனை மட்டும் தான் கவனமாக கையாள வேண்டியிருந்தது. மற்றபடி மீதம் இருப்பவர்களை சற்று எளிதாக சமாளிக்க முடிந்தது.

ஆனால் சாந்தன் அப்படி இல்லை, ஒரு நாள் பத்மாவிடம் பேசவில்லை என்றால்,அவள் பதில் கூறும் வரை மெசேஜ் மற்றும் கால் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

சில நேரங்களில் அவளுக்குப் அது தொல்லையாக இருந்தாலும், பல நேரங்களில் சற்று மகிழ்ச்சியாக தான் இருக்கும். அவள் எங்கு இருக்கிறாள், என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று தெரியும் வரை நிம்மதி கிடையாது. அதனால் எப்போதும் அவளைப் பற்றி கவலை பட ஒரு ஜீவன் இருக்கிறது என்ற உணர்வு அவளுக்கு பிடித்திருந்தது.

அப்படி இருந்தாலும் அவனிடம் பல பொய்களை கூறி சமாளித்து தான் மற்றவர்களையும் தொடர்பில் வைத்துக் கொண்டிருக்கிறாள்.

அஜித்துடன் மட்டும் அவளது காம வாழ்க்கை முற்றிலும் என்று கூற முடியாது. ஆனால் முடிந்துவிட்டது. அவரிடம் எப்போதாவது உறவினராக பேசுகிறாளே தவிர, மற்ற எந்தவித தொடர்பும் இல்லை. அஜித் இல்லை என்றாலும், அந்தக் கவலை இல்லாத அளவிற்கு மற்றவர்களுடன் இணைந்து கொண்டாள்.

பத்மாவுக்கு தேவையான நேரத்தில் கலவி கொள்ள, அவளது கணவருடன் சேர்த்து மூன்று பேரும், அனுமதி கிடைத்ததும், வாய்ப்பு கிடைக்காமல் இருவரும், எப்போது வாய்ப்பை உருவாக்கலாம் என்று ஒருவனும் அவளது வாழ்க்கையில் இருக்க, அவர்கள் செய்யும் வேலைப்பாடுகளால் அவளது வாழ்க்கை எந்த தொய்வும் இன்றி நன்றாக சென்று கொண்டிருந்தது.

இவர்கள் மட்டுமல்லாமல் அவ்வப்போது பத்மா கடந்து செல்லும் சில நபர்களும் அவளது வாழ்க்கைக்கு சுவாரஸ்யம் தந்து சென்றனர். இப்படியே நாட்கள் நகர்ந்து செல்ல பெங்களூருக்கு அவளது பயணம் துவங்கியது. இது அவளது தம்பி சதீஷின் திருமண சம்பந்தப்பட்ட விடயம்.

பத்மாவின் தம்பி சதீஸ் பெங்களூரில் படிக்கிறான் என்று நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். சதீஸ் மற்றும் நவீனின் சகோதரி கோமலா இடையேயான பாலியல் நெருக்கம் பற்றியும் குறிப்பிட்டேன்.

ஆம் பத்மாவின் தம்பிக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. அவன் அதைப்பற்றி யோசிக்கவே இல்லை. பத்மாவும் பல காலங்களாக அவளது தம்பியுடன் தொடர்பில்லாத காரணத்தால் அவனுக்கு அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஆனால் இப்போது அவர்களுக்குள் சுமூகமான உறவு இருப்பதால் அவனுக்கு ஒரு வாழ்க்கைத் துணைவி அமைத்து வைக்க பத்மா எண்ணினாள். அதனால் சென்ற முறை பெங்களூர் சென்றிருந்தபோது அவளது உறவினர்களிடம் இதை பற்றி கூறியிருந்தாள்.

இப்போது பத்மாவின் தம்பிக்கு பொருத்தமான வரன் ஒன்று அமைந்திருப்பதாக கூற, அதனைப் பற்றி தெரிந்துகொள்ள பெங்களூர் கிளம்பினாள். பெங்களூர் என்றதும் அவளது முதல் தேர்வாக சாந்தன் தான் இருந்தான். அவள் சந்தனிடம் தனக்கு முன் பயணம் செய்து ஸ்டேஷனில் காத்திருக்கச் சொன்னாள். பத்மா பெங்களூர் நகர ரயில் நிலையத்தில் இறங்கினாள்.

அங்கு அவளுக்காக காத்திருந்த சாந்தனிடம் அவளது உடைமைகளை கொடுத்துவிட்டு waitingஅறையில் உள்ள வாஷ்ரூம் சென்றாள். இரவுநேர பயணத்தால் அவளது ஒப்பனைகள் கலைந்து இருந்ததால் அதனை சரி செய்து கொண்டிருந்தாள். அப்போது கதவு தட்டப்பட பத்மா அதனை திறந்தாள். உடனே சாந்தனின் உள்ளே வந்து கதவை தாழிட்டான்.

பத்மா; “ டேய் லூசு, இங்க என்னடா பண்ற. யாராவது பார்த்திடுவாங்க, இது லேடீஸ் டாய்லெட். ”

சாந்தன்; “ யாரும் இல்ல நான் பாத்துட்டு தான் வந்தேன். பிளாட்ஃபார்ம் முழுவதும் mகாலியா இருக்கு. எல்லாரும் போயிட்டாங்க. ”

பத்மா; “ அதுக்கு என்னடா? ”

பத்மா; “ அதுக்கு என்ன. என் அக்கா கூட கொஞ்ச நேரம் சில்மிஷம் பண்ண வந்தேன். ”

பத்மா; “ என்னடா காலைலேயே செம மூடா இருக்க போல. ”

சாந்தன்; “ பசங்களுக்கு எப்பவும் அப்படித்தான். காலைல செம மூடா இருப்போம். அதுவும் உன்னை பார்த்ததும் இன்னும் ஏறிடுச்சு. ” என்று அவளை கட்டியணைத்த முத்தமிட்டான். அவளும் அவனை முத்தமிட்டு சற்று விலகினாள்.

பத்மா; “ டேய் இதுக்கெல்லாம் இப்ப நேரம் இல்ல, எனக்கு ஆல்ரெடி லேட் ஆகுது. அதனாலதான் இங்க மேக்கப் எல்லாம் பண்ணிட்டு கிளம்பலாம்னு இருந்தேன். ”

சாந்தன்; “ சரி அக்கா எனக்கு ரொம்ப எல்லாம் வேண்டாம். ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் குடு. ” என்று கூறிவிட்டு அவளை அழுத்தமாக கட்டி அணைத்து மீண்டும் முத்தமிடத் தொடங்கினான். அவனது ஆண்மை விரைத்து உடைகளுக்கு மேலாக அவளது பெண்மையில் இடித்துக் கொண்டிருந்தது.

அவன் அப்படியே உரசிக்கொண்டே முத்தமிட்டுக் கொண்டிருந்தான். உதட்டில் ஆரம்பித்து கண்ணம் நெற்றியில் காது கழுத்து என ஒவ்வொரு இடமாக அழுத்தமாகவும் வேகமாகவும் முத்தமிட்டு அவளை கிறங்கடித்தான். இதுவரை ஹு பின்பகுதியை பிசைந்துக் கொண்டிருந்த அவனது கைகள் இப்போது அவளது சட்டை பொத்தான்களை அவிழ்க்க துவங்கியது.

பொத்தான்கள் அனைத்தையும் அவிழ்த்துவிட்டு சட்டையை விலக்கி அவளின் பிராவை மேலே தூக்கினான். இப்போது அவள் அங்கங்கள் எந்த மறைப்பும் இன்றி வெளிப்படையாக இருக்க, அதனை பயன்படுத்தி அவனது வாய் அவளது மார்பகத்தை ஆட்கொண்டது.

அவனது உதடுகள் அவளின் முலைக்காம்புகளை அழுத்தமாக பிடித்துக்கொண்டு உறிஞ்சு எடுக்க, பத்மா அவனது தலையைப்பிடித்து நன்றாக அழுத்திக்கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தாள். ஒரு கை அவளது மற்றொரு முலைக்காம்பை தீண்டிக் கொண்டிருக்க, மற்றொரு கை அவளின் கால்களுக்கு நடுவில் இறங்கி தேய்த்துக் கொண்டிருந்தது.

இவை அனைத்தையும் பத்மா சுவற்றில் சாய்ந்து அனுபவித்துக் கொண்டிருக்க, திடீரென வந்த சத்தம் அனைத்தையும் நிறுத்தியது. அது வேறு ஒன்றுமில்லை அவளது தொலைபேசி அழைப்பு தான். அவளது தம்பி அழைத்திருந்தான்.

தம்பி இடம் பேசி முடித்துவிட்டு சாந்தனிடம், “ டேய் அஞ்சு நிமிஷத்துக்கு மேலே ஆயிடுச்சு. சோ நெக்ஸ்ட் டைம் பாத்துக்கலாம். தம்பி வேற கேட்டுட்டே இருக்கான். சீக்கிரமா கிளம்பு. ” என்று கூறிக்கொண்டே உடைகளை சரி செய்து விட்டு ஒப்பனைகளையும் முடித்தாள்.

சாந்தன் சோகமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பத்மா; " கவலைப்படாதடா குட்டி பையா. நான் எங்க போய்ட போறேன். எப்ப இருந்தாலும் உனக்கு தான் நான். அதனால சரியான நேரம் வரட்டும், அப்ப நீ என்ன முழுமையாகவே எடுத்துக்கலாம். ” என்று கூற அவனும் வேறு வழியில்லாமல் சரி என்று கூறினான். பிறகு கதவை சிறிது திறந்து யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு இருவரும் வெளியேறினார்கள்.

அதன் பிறகு ´பத்மா அவள் தம்பி வீட்டிற்கு சென்றதும் அவர்களுடன் அவனுக்கு பார்த்த பெண் வீட்டிற்கு சென்றார்கள். பெண் வீட்டிற்கு செல்வதால் உடையை மாற்றி சேலை அணிந்து கொண்டாள் பத்மா. அங்கு சென்று அனைவரையும் பற்றியும் பேசி தெரிந்து கொண்டார்கள்.

இரண்டு மணி நேரங்கள் அங்கு செலவழித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள். அங்கிருந்து கிளம்பும்போது பத்மா தம்பியிடம் அவளுக்கு அருகில் ஒரு சிறிய வேலை இருப்பதால் அவள் அங்கு சென்று விட்டு இரவுக்குள் வீட்டிற்கு வருவதாக கூறி தம்பியை மட்டும் அனுப்பி வைத்தாள்.

அவளின் தம்பி சென்றதும்அவளது தொலைபேசியை எடுத்து சாந்தனை அழைக்க எதிர்முனையில் அவளது அழைப்பை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பத்மா; “ ஹலோ சாந்தன். டேய், என்னடா பண்ற? ”

சாந்தன்; “ வேலைதான் பாத்துட்டு இருக்கேன். டார்கெட் முடிக்கணும் அதான் ஊரு ஊரா சுத்திகிட்டு இருக்கேன். ”

பத்மா; “ ஓ. அப்படியா. அப்படின்னா உன்னால வர முடியாது. சரி நீ வேலைய பாரு. ”

சாந்தன்; “ என்ன வர முடியாது. எதுக்கு. எனக்கு ஒன்னும் புரியல.”

பத்மா; “ அது ஒன்னும் இல்ல, சரி நீ ஒன்னு கட்டியே. அத இன்னைக்கு கொடுக்கலாம்னு பார்த்தேன். பட் உனக்கு வேலை இருக்கு. என்ன பண்ண முடியும். ”

சாந்தன்; “ நெஜமாவா. நீ சொல்லவே இல்ல.”

பத்மா; “ உனக்கு ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நெனச்சேன். ஆனா எதுவும் பயன் இல்லாம போய்டுச்சு. ”

சாந்தன்; “ யார் சொன்னது. எங்க வரணும் மட்டும் சொல்லு. ”

பத்மா; “ உனக்கு வேலை இருக்குடா, டார்கெட் வேற முடிக்கணும். ”

சாந்தன்; “ அது கெடக்குது. நீ எங்க வரணும் சொல்லு. ”

பத்மா; “ வந்து மட்டும் என்ன பண்ண முடியும். நமக்கு பிரைவசியா ஒரு இடம் கூட இல்லையே. ”

சாந்தன், “ யார் சொன்னது. அத நான் பாத்துக்குறேன். முதல்ல நான் எங்க வரணும்னு மட்டும் சொல்லு. ” என்று அவன் கூற; பத்மா இன்னும் 30 நிமிடத்தில் டவுன் வந்து விடுவதாகவும் அங்கிருந்து அவளை அவன் எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லலாம் என்று கூறினாள்.

சொன்னதுபோலவே சரியான நேரத்தில் வந்துஅவளை அழைத்து சென்றான் சாந்தன். வண்டி சிறுது நேரம் பயணித்து ஒரு சிறிய கிராமத்தின் எல்லையில் உள்ள தனி வீடு ஒன்றின் அருகில் நின்றது.

பிறகு ஒரு சாவியை எடுத்து வீட்டை திறந்தான். சிறிது நேரம் பத்மாவை ஓரிடத்தில் அமர வைத்துவிட்டு அவன் மட்டும் வீட்டிற்குள் சென்றான். சிறிது நேரத்திற்கு பிறகு சாந்தன் வெளியே வந்து, அவளை உள்ளே அழைத்துச் சென்றான். அதன் பிறகு அவளிடம் சிறிது நேரம் கதவை பூட்டிவிட்டு உள்ளே இருக்கு மாறு கூறினான்.

பத்மா; “ டேய் என்னை இங்கு விட்டு நீ எங்கடா போற. ”

சாந்தன்; “ இருங்க ஒரு சின்ன வேலை போயிட்டு வந்துடறேன். ”

பத்மா; “ இதுக்குதான் அப்பவே சொன்னேன். உனக்கு வேலை இருக்கு அதனால நான் வரலைன்னு. இப்ப என்னன்னா எனக்கு தனியா இருக்க வெச்சுட்டு நீ போறேன்னு சொல்ற. ”

சாந்தன்; “ இது அந்த வேலை இல்லை, நமக்கான வேலை. காண்டம் வாங்க தான் போறேன். பத்து நிமிஷத்துல வந்துருவேன். ” என்று அவன் கூற,

பத்மாவும்; “சரி நீ வந்ததும் கால் பண்ணு. அப்போதுதான் கதவை தொறப்பேன். ” என்று கூறி அனுப்பி வைத்தாள்.

அவன் சென்றதும் பத்மா கதவை அடைத்துவிட்டு வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். வீடு கொஞ்சம் சுத்தமாக இருந்தது. அவளை வெளியில் அமர வைத்துவிட்டு சுத்தம் செய்துகொண்டு இருந்திருக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது.

அந்த வீட்டில் பெரிதாக இந்த பொருள்களும் இல்லை அங்கு இரண்டு அறைகள் இருக்க முதல் அறையை திறந்தாள். அந்த அறையில் மட்டும் ஒரு கட்டில் இருந்தது, அதுவும் இரும்பு கட்டில் தான். ஆனால் மெத்தை எதுவுமில்லை பிறகு இரண்டாவது அறையை திறக்க அந்த அறை முழுவதும் அழுக்காகவும் பழைய பொருட்கள் மற்றும் காலி மதுபான பாட்டில்கள் கிடந்தது.

அதனை பார்த்தவுடனேயே அந்த அறையின் கதவை பூட்டினாள். பிறகு அந்த முதல் அறையில் உள்ள கட்டிலில் அமர்ந்திருக்க சிறிது நேரத்தில் சாந்தன் அழைத்தான். உடனே பத்மா கதவைத்திறந்து அவனை உள்ளே அழைத்தாள்.

பத்மா; “ என்னடா காண்டம் வாங்கப் போறேன்னு சொன்ன. இப்ப நிறைய கையில வச்சிருக்க ”

சாந்தன்; “ நான் எப்ப காண்டம் மட்டும் வாங்க போறேன் சொன்னேன். காண்டம் வாங்கிட்டு வரதுக்கு போறேன், அப்படின்னு சொன்னேன். அதோடு சேர்த்து இன்னும் கொஞ்சம் பொருள் வாங்கிட்டு வந்தேன். ”

பத்மா; “ அது என்ன? " என்று கேட்டாள்.

பத்மா; “ ஏன் உங்களுக்கு வாசனை தெரியலையா. கொஞ்சம் பூ வாங்கிட்டு வந்திருக்கேன். ”

பத்மா; “ அது எதுக்குடா? ”

சாந்தன்; “ எல்லாம் அதுக்கு தான். எனக்கு உங்கள பூ மேலே போட்டு கசக்கனும்னு ஆச. ”

பத்மா; “ சீ. போடா, இப்பவே எனக்கு கீழே ஈரமாக வைக்கிற கெட்ட பையன் . ”
பத்மா வெட்கப்பட்டு கூற அவன் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றான். முதலில் கட்டிலின் மீது ஒரு போர்வையை விரித்து அவன் வாங்கி வந்த மலர்களை அதன்மீது பரப்பினான். கட்டில் முழுவதும் பூக்களால் நிரம்பியிருக்க சாந்தன் அவள் கையை பிடித்து அதில் அமர வைத்தான்.

அவனும் அவள் அருகில் அமர்ந்துகொண்டு அவளது கையை பிடித்து முத்தமிட்டான். பிறகு அவளது கைகள் முழுவதும் முத்தமிட்டுக்கொண்டே மேலே வர, கழுத்தில் முத்தமிட்டான். பிறகு அப்படியே அவள் முகத்தை திருப்பி, அவளின் இரு கன்னங்களையும் அவனது கைகளால் தாங்கிக்கொண்டு அவள் உதட்டில் முத்தமிட்டான்.

அவளும் ஒத்துழைப்பு கொடுத்து முத்தமிட, அந்த முத்தம் சிறிது நேரம் நிகழ்ந்தது. பிறகு இருவரும் அப்படியே கட்டிலில் சாய்ந்து கொள்ள, சாந்தன் அவளின் முந்தானையை விலக்கினான்.

பிறகு பத்மாவின் கழுத்து மற்றும் மார்பு பிளவுகளில் முத்தமிட, பத்மா அவனை அழுத்தமாக பிடித்துக் கொண்டு காமத்தை அனுபவித்தாள். பிறகு அவன் அவளது ஜாக்கெட் கொக்கிகளை அவிழ்க்க, அவள் அவனது சட்டை பொத்தான்களை அவிழ்த்துக் கொண்டிருந்தாள்.

பத்மா அவனது சட்டையை விலக்கி அந்த கருத்த மார்புகளை தடவிக் கொண்டிருந்தாள். அவனும் அவலின் ஜாக்கெட்டை விலக்கி பிராவுடன் சேர்த்து முலைகளை பிசைந்தான். சிறிது நேரம் அப்படியே இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி முத்தங்களைப் பதித்துக் கொண்டிருந்தார்கள்.

பிறகு இருவரும் எழுந்து உடைகளை முழுவதுமாக கலைத்து நிர்வாணமாக நின்றார்கள். உடனே அவன் நின்றபடியே அவளை கட்டியணைக்க, அவனது ஆண்மை அவளது பெண்மையில் முட்டியது. சாந்தன் அவளை அணைத்த வாரே கட்டில் சாய்ந்து உடல்களை தடவிக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்திற்கு பிறகு அவன் முலைக்காம்பில் வாய்வைத்து சுவைக்கத் துவங்க, அவளது எண்ணத்தில் பார்ட்டியில் மோகன் சுவைத்தது நினைவுக்கு வந்தது.

3 நாட்களுக்கு பிறகு அவள் படுக்கையில் இருக்கும்போது மோகன் நினைவிற்கு வருகிறான். இது அவளுக்கு புதிய சுகத்தை கொடுத்த போதும், சாந்தனுடன் படுக்கையில் இருக்கும்போது மோகன் ஏன் நினைவிற்கு வருகிறான் என்று அவளுக்கு புரியவில்லை.

ஏனென்றால் பலமுறை பத்மா மோகனுடன் கலவியில் ஈடுபட்டிருந்தாலும், ஒவ்வொரு வித்தியாசமான ஆண்மகனுடன் அவளுடைய முதல் கலவி எப்பொழுதும் ஒரு புதுமையான அனுபவமாகவே இருந்து வந்துள்ளது. அவர்களுடன் அதன் பிறகு எத்தனை முறை உறவு கொண்டாலும் அது அந்த முதல் நாள் போன்ற உணர்வை தருவதில்லை.

அதனால் தான் புதிதாக ஒருவனிடம் கலவி கொள்வது மிகவும் சிறப்பாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டுமென்று நினைப்பாள். இருந்தபோதும் இன்று சாந்தனுடன் அவள் கலவியில் ஈடுபட ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் போது, மோகன் அவளது நினைவில் வந்து அவனை மட்டும் நினைக்கச் செய்கிறான்.

இப்படி எண்ணங்கள் அவளது மனதில் ஓடிக் கொண்டிருக்க, சாந்தன் அவளது முலைகளை சுவைப்பதில் மட்டும் கவனமாக இருந்தான். ஒருபுறம் காமம் அவளை இழுக்க மறுபுறம் இந்த நினைவுகள் இழுத்துக் கொண்டிருந்தது.

இறுதியாக காமம் வென்று அவள் யாருடன் இருக்கிறாள் என்பது தேவையில்லை, அவள் யாருடன் இருப்பதாக அவளது மனது நினைக்கிறது என்பதும் தேவையில்லை, இந்த காமம் சுகம் மட்டுமே போதும் என்று கலவி கொள்ளும் நபரை மறந்து கலவி இன்பத்தில் மட்டும் கவனம் செலுத்தினாள். பத்மா எண்ணங்களை மறந்து கலவி வெற்றி பெறக் காரணம் சாந்தன் தான்.

அவளது மனதில் இரண்டு எண்ணங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது சாந்தன் அவனது வேலையில் மட்டும் குறியாக இருந்தான். பத்மாவின் முலைகளை சுவைத்துக் கொண்டிருக்கும் போது அப்படியே அவனது ஒரு கை அவளது பெண்மையை தடவ துவங்கியது. இருந்தும் அந்த காமம் வெற்றி பெற போதுமானதாக இல்லை.

சிறிது நேரம் அவளது பெண்மையை தடவிக்கொண்டிருந்த அவனது விரல்கள், பெண்மையை பிளந்துகொண்டு உள்ளே செல்ல, அதுவேஅவளது எண்ணங்களை உடைத்தெறிந்தது.

அவனது விரல்கள் அவளது பெண்மையை புணர்ந்து கொண்டிருக்க, பத்மா அவனது தலையை அவளது மார்புடன் அழுத்திக்கொண்டு அவளது பெண்மையில் உள்ள அவனது கையை பிடித்து ஆட்டிக்கொண்டு சத்தமாக முனகிக்கொண்டிருந்தாள்.

அவளது முனங்கல்கள் அவனது காம வெறியை அதிகரிக்க, அவன் வேகமாக எழுந்து அவசர அவசரமாக ஆணுறையை அணிந்துகொண்டான். பத்மாவுக்கு அவன் ஆணுறை போட்டது பிடிக்கவில்லை. பின்னர் ஒரு ஆணின் விருப்பத்திற்கு எதிராக செயல்பட அவள் விரும்பவில்லை. பிறகு அவன் நின்றுகொண்டே அவளது கால்களை விரித்து அவனது ஆண்மையை அவள் பெண்மையின் உள்ளே செலுத்த ஆயத்தமானான்.

பத்மாவும் ஒரு இளம் ஆண் மகனின் ஆண்மை அவளது பெண்ணினுள் நுழையும் அந்த அற்புதமான தருணத்திற்காக காத்திருந்தாள். முதலில் அவனது விரல்களை வைத்து பெண்மையின் நுழைவு வாயிலை திறந்து, அவனது ஆண்மையை அதன் மீது வைத்தான். பிறகு அவள் கால்களை பிடித்துக்கொண்டு அழுத்த அவனது ஆண்மை உள்ளே நுழைந்தது.

சாந்தனின் ஆண்மை அவளின் பெண்மையின் உள் இலகுவாக நுழைந்தது. அவனது ஆண்மை அவளுக்கு bமுழு சுகத்தை கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தது.

பத்மா தனது கால்களால் அவனது இடையை சுற்றி பிடித்து தன்னோடு இறுக்கிக் கொண்டு, சிறிது நேரம் அவனது ஆண்மை அப்படியே avalathub பெண்மையின் உள்ளே இருக்குமாறு செய்தாள். பிறகு சாந்தன் தனது இடையை அசைத்து மெதுவாக புணர துவங்கினான்.

அவனது ஆண்மை பெண்மையின் உள்ளே உரசிக் கொண்டிருக்க, பத்மா தனது மூச்சை சத்தமாக உள்ளிழுத்து வெளியிட்டுக் கொண்டு ரசித்துக் கொண்டிருந்தாள்.

எப்பொழுதும் போல இல்லாமல் இந்த முறை உணர்வுகளை கட்டுப்படுத்தாமல் அப்படியே வெளியிட்டாள். ஏனென்றால் உணர்வுகளை கட்டுப்படுத்துவது உச்சம் அடைவதை தாமதமாக்கி, காம சுகம் கிடைக்கும் நேரத்தை அதிகமாக்குகிறது.

ஆனால் இந்த முறை முடிந்த அளவு சீக்கிரமாக உச்சம் அடைய வேண்டும் என்பதற்காக கட்டுப்படுத்தாமல் இருந்தாள். ஏனென்றால் பெண் காதலி இருந்தும் சாந்தனுக்கு இதுவே முதல் கலவி. இருந்த போதும் அவன் இரண்டு நிமிடம் தாக்குப்பிடித்து புணர்ந்து கொண்டிருந்தான்.

அவனுக்கு உச்சம் நெருங்கவே பத்மா மீது படர்ந்து, இறுக்கமாக அணைத்துக் கொண்டு வேகமாக புணர்ந்தான். ஒரு சில நொடிகளில் பத்மா உச்சமடைய அதன் பிறகு அவனும் உச்சம் அடைந்தான்.
Like Reply


Messages In This Thread
RE: ஆதிக்க மனைவி பத்மா & அவளை ஆதிக்கம் செலுத்திய அவள் கணவனும் - by kamapithan - 04-01-2024, 03:11 PM



Users browsing this thread: 5 Guest(s)