Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
நிகழ் காலம்

பாகம் - 20

"நாளைக்கு நல்ல சுபமுகூர்த்த நாள் அனு,அதுவும் dec 31...நமக்கு முக்கியமான நாள்.முதல் இரவு" என வினய் கண் சிமிட்டினான்.."இந்த 60 kg சப்போட்டா பழத்தில் உள்ள மச்சங்களை கணக்கிடும் நாள்...."

"ம்ம்....பார்ப்போம் பார்ப்போம்..காதல் வெறும் பேச்சில் மட்டும் தானா , இல்லை கட்டிலிலும் இருக்குமா என இன்று 12 மணிக்கு மேல் தெரிந்து விடும்"என அனு கண் சிமிட்டினாள்.

"ம்ம்...இந்த ஒரு ராத்திரிக்காக தானே,கல்யாணம் ஆகியும் ஒரு வாரமா என் புது பொண்டாட்டியை தொடமா நான் இருக்கேன்.ராத்திரியில் என் பூஜையை பார்க்க தானே போறே.உன் ரகசிய தரிசனத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.."

"மவனே,ராத்திரி நேரத்து பூஜையில் பாட்டை அப்படியே வசனமாக சொல்றீங்களோ..ஒரு பெண்ணை முதல் இரவு அன்று disappointment பண்ணால்....அப்புறம் காலம் முழுக்க அதுவே வெறுப்பா மாறிடும்..அப்புறம் கல்யாண வாழ்க்கையே கசந்து போய்விடும்..படிப்படியா தொடங்கி சூடேற்றி பள்ளியறையில் சூடு அடங்கனும்...அதை கவனத்தில் வச்சிக்க..

ஓகே,ஓகே கண்டிப்பா நீ சொன்ன மாதிரி நடந்துக்குவேன் போதுமா...

இதை காத்தவராயன் கவனமாக கேட்டு கொண்டான்..

"ஓ,இவளுக்கு படிப்படியாக சூடேற்றி பள்ளி அறையில் சூடு அடக்கணுமா...செய்ஞ்சுட்டா போச்சு..."என காத்தவராயன் சொல்லி கொண்டான்..

அனு வினய்யிடம் "டேய்,நீ சுபமுகூர்த்த நாள் என்று சொன்னதும் தான் என் ஞாபகத்துக்கு வருது..நாளைக்கு எதிர் வீட்டில் ஒரு ஃபேமிலி குடி வருது...காலையில் கிரகப்பிரவேசத்திற்கு கூப்பிட்டு இருக்காங்க..நீயும் வா...

இல்ல அனு,அதுக்கு காலையில் 4 மணிக்கு எழ வேண்டும்..என்னால் முடியாது..நீ போய்ட்டு வா...

"சரியான சோம்பேறிடா நீ "அனு திட்டினாள்..

"ஆமா யாரு குடி வர போறாங்க அனு"

"யாரோ குண்டலகேசியாம்.."

"என்னடி பேர் இது..குண்டல கேசியா,வேற சிலப்பதிகாரம்,மணிமேகலை,சீவக சிந்தாமணி,வளையாபதி எல்லாம் என்ன ஆச்சு.."

"டேய் பேர் மட்டும் தான்டா அப்படி இருக்கு..ஆனா ஆளு ரொம்ப ஸ்ட்ரிக்ட்.இங்க நுங்கம்பாக்கத்தில் பாஸ்போர்ட் ஆபீஸ்ல வேலை பார்க்கிறார்...அவர் பேரை கேட்டாலே ஆபீஸே நடுங்குமாம்...

காலையில் கிரகப்பிரவேசம் செல்ல அனு குளித்து கொண்டு இருந்தாள்...

அனு கதவை திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டி "டேய் வினய்,என்னோட துண்டு கொஞ்சம் விட்டுட்டு வந்துட்டேன்..கொஞ்சம் எடுத்து கொடுடா...."

"போடி,நீயே வந்து எடுத்துக்கோ,என் தூக்கத்தை கலைக்காதே..."என்று அவன் தூக்கத்தில் உளறினான்..

"டேய் டிரஸ் எல்லாம் கழட்டி விட்டேன்டா..பிளீஸ் கொஞ்சம் எடுத்து கொடு...."

"போடி" என அவ தூக்கத்தில் முனகினான்.

ஆனால் அவள் துண்டு மட்டும் தானாக காற்றில் பறந்து பாத்ரூம் கதவு அருகே சென்றது..அவள் பாத்ரூம்  கதவை காத்தவராயன் ஆவி தட்ட,அனு கதவை திறந்து கை நீட்டி துண்டை வாங்கி கொண்டாள்..

அனு குளித்து முடித்து விட்டு புத்தம் புது மலர் போல வெளியே வந்தாள்.

"துண்டை எடுத்து கொடுத்ததிற்கு தேங்க்ஸ்டா"

"நான் எப்போடி உனக்கு துண்டை எடுத்து கொடுத்தேன்..."வினய் தூக்கம் கலைந்து கேட்க..

"காலையில் சும்மா விளையாடாதேடா,எனக்கு நேரமாச்சு"என கிளம்பினாள்..

"என்ன இவ காலையில் உளறிட்டு போறா" என்று அவன் கும்பகர்ண சேவையை தொடர்ந்தான்....

கிரகப்பிரவேச வீடு அமர்க்களப்பட்டு கொண்டு இருந்தது...

குண்டலகேசி பார்ப்பதற்கு ஒல்லியாக குச்சி போல இருந்தார்.. கையாலே ஒடித்து விடலாம் போல் இருந்தார்.."இவரை பார்த்தா அந்த ஆபீஸ் அப்படி பயப்படுது.. "என அனுவுக்கே சிரிப்பு வந்தது...

பக்கத்தில் இருந்த செக்ரட்டரியிடம் அனு"என்ன சார் இவரை பார்த்தா ஆபிஸே பயப்படுது என்று சொன்னீங்க...பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலயே.இவர் தான் மற்றவர்களுக்கு பயப்படுவார் போல் இருக்கு"

"அவர் வீட்டிலே தான் எலி,வெளியே புலி..கொஞ்சம் அவர் மனைவியை பாரு அனு.."

அவர் மனைவியோ லாரி டயர் போல குண்டாக இருந்தார்..

"சைக்கிள் டயருக்கும்,லாரி டயருக்கும் செட்டே ஆகலயே சார்.."என சிரித்தாள்..

அவர் மனைவிக்கு ரொம்பவே பயப்படுவாரு.இன்னொரு விசயத்திற்கும் அவர் ரொம்பவே பயப்படுவார்.அது பேய் தான்.இரவு 8 மணிக்கு மேலே மனுஷன் வெளியே வரவே மாட்டாரு...

அனுவுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது..

கொஞ்சம் அங்கே பாரும்மா,என மாட்டி வைக்கப்பட்ட குண்டலகேசியின் பழைய கல்யாண போட்டோவை செக்ரட்டரி காண்பித்தார்..அதில் குண்டலகேசி சற்று பருமனாகவும்,அவர் மனைவி ஒல்லியாகவும் இருந்தார்..

"இப்போ தெரியுதா அனு, எங்கே இருந்து எங்கே பரிமாற்றம் நடந்து இருக்குன்னு..."

"நல்லாவே தெரியுது சார்..."என அனு தனக்குள் சிரித்து கொண்டாள்.

அவர் மனைவி விரட்டி விரட்டி குண்டலகேசியைப் வேலை வாங்கி கொண்டு இருந்தாள்..

"யோவ் என்ன பண்ணிட்டு இருக்கே,வந்து இருக்கிற.. விருந்தாளிகளுக்கு காஃபி போட்டு கொடு..."

இல்லம்மா,இந்த அறிவு பையனை பால் வாங்க அனுப்பிச்சு இருக்கேன்..

"அப்போ நீ போலையா..அப்படி என்ன தான் வேலை செய்ஞ்சு கிழிச்சே...."

"நீ தானம்மா... பந்திக்கு உணவு ரெடி ஆகுதா என்று பார்க்க சொன்னே..."என்று அவர் பரிதாபமாக சொன்னார்.

"சரி ரெடி ஆய்டுச்சா..."

"அதுக்குள்ள தான் ஐயருக்கு பூஜை சாமான் எல்லாம் எடுத்து கொடுக்க சொன்னே.."

"சரி அதையாவது எடுத்து கொடுத்தீயா...."

"அப்ப தானம்மா நீ வந்து பால் பாக்கெட் வாங்கிட்டு வர சொன்னே..."

"அப்ப எந்த வேலையும் உருப்படியா செய்யல..கை மட்டும் தான் சும்மா இப்படி அப்படி ஆடுது.."என அவள் லாரி டயர் போன்ற இடுப்பை ஆட்டி சொன்னாள்.

அதற்குள் அறிவு,பால் பாக்கெட் வாங்கிட்டு வந்தான்..

"போ,பால் பாக்கெட் வாங்கிட்டு போய் காபியாவது போட்டு கொடு போ.."என அவன் மனைவி விரட்ட..

பூஜைக்கு வந்த ஐயர்,குண்டலகேசி மற்றும் அவர் மனைவியை பார்த்து.."ரெண்டு பேர் வந்து மனையில் உட்காருங்க.."என்று கூற..

அனு, அறிவிடம் பால் பாக்கெட் வாங்கி கொண்டு "ஆன்ட்டி நீங்க ரெண்டு பேரும் உட்காருங்க..நான் காஃப்பி போட்டு கொடுக்கிறேன்..."

"ரொம்ப தேங்க்ஸ் அனு.."அவர் மனைவி சொன்னார்..

அனு பால் பாக்கெட்டை வாங்கும் பொழுது அறிவின் விரலை தொட ஒரு இளஞ்சூட்டை உணர்ந்தான்.விரலால் லேசாக தொட்டதிற்கே அவன் மேனி சிலிர்த்தது...

உள்ளே சென்று அனு காஃபி போட சர்க்கரை எங்கு என்று தேடிய பொழுது அது மேல் அடுக்கில் இருந்தது..

"யார் இது இவ்வளவு உயரத்தில் வைத்து இருப்பது..." என ஒரு நிமிடம் அறிவை கூப்பிட்டாள்..

"அறிவு கொஞ்சம் நாற்காலியை பிடிச்சிக்கோ,நான் கொஞ்சம் சர்க்கரை எடுக்கனும்."

அறிவு நாற்காலியை பிடித்து கொள்ள,அனு மேலே ஏறி எட்டி எடுத்தாள்..

ஒரே நிமிடம் தான்..அவள் சேலை விலகி அழகான அவள் இடுப்பு அவன் கண்ணுக்கு எதிராக அதுவும் மிக அருகே தெரிந்தது..அவள் குளித்து விட்டு வாசம் ஆளை மயக்கியது..அறிவு மந்திரித்து விட்ட கோழி போல் ஆகி விட்டான்..அனு கீழே இறங்கி காஃபி போட,அறிவு இன்னும் நாற்காலியை பிடித்து கொண்டு இருந்தான்.

ஐந்து நிமிடத்திற்கு பின்,

"அறிவு இன்னும் ஏன் நாற்காலியை பிடிச்சிட்டு இருக்கே,நான் காபியே போட்டு முடிச்சாச்சு.இந்தா போய் எல்லாருக்கும் போய் கொடு என்று சொல்லவே தான் அவன் நனவுக்கு வந்தான்... "

அசடு வழிய அவள் கைகளில் இருந்து வாங்கி கொண்டு எல்லோருக்கும் கொடுத்தான்..அவ்வப்போது அவள் மேனியின் அங்கங்களை ஓரக்கண்ணால் ரசிக்க தவறவில்லை..

பசு மாட்டை உள்ளே கொண்டு வாங்க...ஐயர் சொல்ல..

வெளியே காத்து இருந்த மாட்டுக்காரர் பசு மாட்டை உள்ளே இழுத்து வரும் பொழுது" பசு மாடு வாசல்படி அருகே வந்தவுடன் நின்று அனுவையே உற்று பார்த்தது.
மாட்டுகாரர் உள்ளே இழுக்க அது முரண்டு பிடித்தது..பின்பு அவனை முட்டி விட்டு வந்த வழியே ஓட்டம் பிடித்தது..எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

வழக்கம் போல ஒருவர்,அய்யயோ இங்கே ஏதோ துஷ்ட சக்தி இருக்குது போல என்று குரல் எழுப்ப..குண்டலகேசிக்கு கை கால் உதறல் எடுக்க தொடங்கி விட்டது...

அதற்கு செக்ரட்டரி "யோவ் சும்மா இருய்யா..இதுவரை இங்கே எட்டு வீட்டில் கிரக பிரவேசம் ஆகி இருக்கு.இதோ எதிர்த்த வீடு அனு வீட்டில் கூட போன வாரம் தான் கிரகப்பிரவேசம் நடந்துச்சு..அங்கேயேயும் உள்ளே பசு மாடு கொண்டு வந்தாங்க..எந்த அசம்பாவிதம் நடக்கல..இந்த மாடு பயந்த மாடா இருந்து இருக்கும்.இத்தனை பேரை ஒண்ணா பார்த்ததில் பயந்து ஓடி போய் இருக்கும்.."

"ஐயர் தீபக்கொலுசு கேட்க,குண்டலகேசி "ஐயோ அது எந்த மூட்டையில் இருக்குது என்றே தெரியலையே" என்று புலம்பினான்..

அனு உடனே," நான் போய் என் வீட்டில் எடுத்திட்டு வரேன்" என்று வெளியே சென்றாள்.

அவள் சென்ற உடன்,மாட்டுகாரர் ஒடிப்போன பசுவை அழைத்து வர,அது இப்போ எந்த முரண்டு பிடிக்காமல் அமைதியாக உள்ளே வந்து வெளியே சென்றது...

"பாரத்தீயா...ஒன்னும் இல்ல.."என செக்ரட்டரி கூறினார்.

பசு உள்ளே வந்த பிறகு தான் குண்டலகேசியின் உதறல் நின்றது.

பசு வெளியே சென்ற சிறிது நேரத்தில் அனு உள்ளே வந்து தீபக்கொலுசு கொடுத்தாள்..

அனு உள்ளே இருந்ததால் பசு உள்ளே வரவில்லை.அனு வெளியே சென்ற பிறகு தான் பசு உள்ளே வந்தது.காரணம்.....

கிரகப்பிரவேசம் நன்றாக நடந்து முடிந்தது..

மாயமலை காட்டுக்குள்,ஒரு பழுத்த பழம் போல தவத்தில் இருந்த முனிவர் கண் விழித்தார்.அவரை பார்க்கும் பொழுதே அவருடைய வயது கண்டிப்பாக 100 க்கும் மேல் என கட்டியம் கூறியது..

அவரின் சீடன் "குருநாதா...தாங்கள் கண்விழிக்கவே காத்து கிடந்தோம்.எதிர்பார்க்காத ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது.கட்டி வைக்கப்பட்டு இருந்த காத்தவராயன் ஆவி இவ்வுலகில் மீண்டும் வந்து விட்டது "என அந்த சீடன் கூற..

"தெரியும் மாறா,அவன் ஒரு வேட்டையையும் நடத்தி முடித்து விட்டான்..இன்னொரு வேட்டைக்கு தயாராகி கொண்டு இருக்கிறான்.."

"அப்போ அவனை நீங்கள் உடனே தடுங்கள்.."

"என்னால் அது முடியாது மாறா
.அப்படி நான் தடுத்தால் அது வீண் பிரச்சினைகளை கொண்டு வரும்.மேலும் அந்த பெண்கள் அவனால் கற்பு இழக்க வேண்டியது அவசியம்.அப்போ தான் அவனை நிரந்தரமாக அழிக்க முடியும்."

"என்ன குருநாதா நீங்களே இப்படி சொல்றீங்க. அப்போ அவன் எல்லோர் உடலில் பிரவேசித்து ஏராளமான பெண்கள் கற்பு இழப்பார்களே..."

"அது தான் இல்லை மாறா..அவனால் எல்லோர் உடலில் அவனால் பிரவேசிக்க முடியாது..அவனை கட்டுப்படுத்த என்னுடைய குருநாதர் ஒரு சாபம் கொடுத்து உள்ளார்.அவன் எந்த உடலில் பிரவேசிக்க வேண்டுமோ,அந்த உடலுக்கு சொந்தக்காரன் அனுமதி கொடுத்தால் மட்டுமே அவன் உள்ளே புக முடியும்.மேலும் விதியின் விளையாட்டும் இதில் உள்ளது.."

"அது என்ன குருநாதா..!"

"அவனிடம் யாரெல்லாம் கற்பு இழக்கிறார்களோ...அவர்களால் தான் இறுதியில் காத்தவராயன் மரணம் நிகழ போகிறது..அவனுக்கே தெரியாமல் அவனின் சக்தி,உடலுறவு கொள்ளும் போது அவர்களுக்கு பரிமாற்றம் நடக்க போகிறது.அதுவும் அந்த பெண்கள் கன்னி பெண்களாக இருக்க வேண்டும்.அப்பொழுது தான் காத்தவராயன் சக்தி அவர்களுக்குள் முழுமையாக செல்லும்.அதில் ஒரு பெண்ணுக்கு ஏற்கனவே அவன் சக்தியின் ஒரு பகுதி சென்றுவிட்டது.மதிவதனியுடன் சேர்த்து மொத்தம் நாலு பேருக்கு  அவன் சக்தி உள்ளே செல்ல வேண்டும்.அப்பொழுது தான் மாயமலையில் அவனுடன் இறுதி யுத்தம் நடக்கும் போது அவனிடம் பெறப்பட்ட சக்தியே அவனை அழிக்க அவர்களுக்கு உதவ போகிறது..

"எப்படி குருநாதா..?"

"காத்தவராயன் தனக்கு  மகாளய அமாவாசை அன்று தான் மரணம் ஏற்பட வேண்டும் என புத்திசாலித்தனமாக வரம் கேட்டு வாங்கி உள்ளான்.. அன்று தெய்வ சக்திகள் எதுவும் வேலை செய்யாது.கெட்ட சக்திகள் மட்டுமே வேலை செய்யும்.கெட்ட சக்திகளால் அவனை ஒன்றும் செய்ய முடியாது என அவனுக்கே தெரியும்..அதனால் தான் அவன் கெட்ட சக்தியை கொண்டே அவனை கொல்ல விதி விளையாடி கொண்டு இருக்கிறது..மேலும் அவனால் கெடுக்கப்பட போகும் நாலு பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது..

என்ன குருநாதா அது.?

"அந்த நாலு பெண்களும் ஒரே தேதி,மற்றும் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்.."

"ஒருவேளை மகாளய அமாவாசை அன்று அவனை கொல்ல முடியாவிட்டால் என்ன ஆகும் குருநாதா?"

"அன்று அவன் கண்டிப்பாக கொல்லப்பட வேண்டும்.அவனை அழிக்கும் ரகசியம் மாயமலையில் தான் உள்ளது.அந்த ரகசியத்தை அறிந்து கொண்டு தான் அவனை கொல்ல முடியும்.மகாளய அமாவாசை  முடியும் தருணம் சூரிய கிரகணம் வர உள்ளது.கெட்ட சக்திகள் உச்சம் பெற்று இருக்கும் நேரம் அது.கிரகணம் முடிந்து ஒரு நாழிகைக்குள்(இரண்டரை மணி நேரம்) அவன் அழிக்கப்படாவிடில், அவனுக்கு சொந்த உடல் பல மடங்கு சக்திகள் உடன் திரும்ப கிடைத்து விடும்.அப்படி கிடைத்து விட்டால் காற்றாய் இருக்கும் அவன் உருப்பெற்று  சொந்த உடலோடு சாகாவரத்தோடு வருவான்.அப்படி வந்தால் என்ன நடக்கும் என்றே தெரியாது...?அப்படி அவன் உருப்பெற்று வந்துவிட்டால் என் குருநாதரின் சாபமும் பலனற்று போய் விடும்..

அது எப்படி குருநாதா ...?

"முட்டாளே...என் குருநாதரின் சாபம் காற்றாய் இருக்கும் அவனுக்கு இன்னொரு உடலில் போக தானே அனுமதி தேவை..அவனுக்கே உடல் கிடைத்து விட்டால்.... ஒரு பெண்ணை அனுபவிக்க அவனுக்கு உடலே தேவை இல்லை.அவன் உடலே போதும்"

"ஆமாம் குருநாதா,கண்டிப்பாக அந்த நிகழ்வு மட்டும் நடக்கவே கூடாது.."

"அதனால் தான் இந்த பெண்கள் கற்பிழப்பதை நாம் தடுத்தால் அவனை அழிக்க நமக்கு உபாயம் கிட்டாமல் போய் விடும்..அது இந்த உலகத்திற்கு பெரும் கேடாய் போய் முடியும்.."

"குருநாதா,அவனை அழிக்கும் ரகசியம் தான் என்ன?"

அந்த ரகசியம் பற்றி என் மனதில் ஒன்று தோன்றுகிறது.ஆனால் அதை கூற இது தருணம் இல்லை.மதிவதனி வரும் போது நான் அவளிடம் நேரடியாக கூறுகிறேன்..

முதல் இரவு அலங்காரங்கள் அனுவின் வீட்டில் ஜோராக நடைபெற்று கொண்டு இருந்தன.

முதல் இரவுக்கான பொருட்கள் மேலே சென்றதை அறிவு பார்த்தான்.அவனுக்கு திரும்ப திரும்ப அவள் இடுப்பின் கண்கவர் காட்சியே நினைவுக்கு வந்தது.நான் பார்த்த அந்த அழகான இடுப்பை அவன் புருஷன் இன்று தொட போகிறான்..தொட மட்டுமல்ல வாயால் சுவைக்கவும் போகிறான்..மஹால் போன்ற அவள் உடம்பை ஆள போகிறான்..ரொம்ப அதிர்ஷ்டஷாலி அவ புருஷன்"என மனதுக்குள் குமைந்தான்..

அனுவின் விரல் பட்டதிற்கே எனக்கு சூடேறியது.அவள் இதழால் எனக்கு ஒரு முத்தமிட்டால் எப்படி இருக்கும் என நினைக்கும் போதே அவனுக்கு ஜிவ்வென்று இருந்தது.. அவன் ஆண் உறுப்பு அவன் பேன்ட்க்குள் மணி அடிக்க தொடங்கியது..

"வினய் உனக்கு ஃபோன்"என்று அனு கத்தினாள்..

ஹலோ சார்,

.......

என்னது இன்னிக்கேவா...!

சார் இன்னிக்கு எனக்கு முதல் இரவு..?

........

"சார் பிளீஸ்...."

..........

"எப்போ சார்...?"

.....

"சரி போறேன்."

.......

அனு அவனிடம் "என்ன ஆச்சு.?"என்று கேட்க..

அவன் சோகமான முகத்துடன்,"நான் உடனே டெல்லி போகணுமாம்.."

"டேய் இன்னிக்கு நமக்கு முதல் இரவுடா,அதை சொன்னீயா.."

"நான் எடுத்து சொன்னேன் அனு,ஆனா அவங்க இது முக்கியமான விசயம் கண்டிப்பாக போக வேண்டும் என்று சொல்லிட்டாங்க.."

"அப்படி என்ன முக்கியமான விசயம் வினய்...?"

"வெளியுறவுத்துறை அமைச்சர் ஒரு பதினைந்து நாள் டூர் ரஷ்யா,அமெரிக்கா,இங்கிலாந்து போறாராம்.ரொம்ப முக்கியமான விசயம் போல..இப்போ வெளிநாட்டில் உள்ள தீவிரவாதிகள் ஒவ்வொருவராக கொல்லப்படுவது உனக்கு தெரியும் தானே.."

"ஆமாம்..அதுக்கும் நீ போறதுக்கும் என்ன சம்பந்தம்..?

"என்ன அனு நீயே இப்படி கேட்கிற....அந்த தீவிரவாத குழுக்கள் நம்ம வெளியுறவுத்துறை அமைச்சர் வெளிநாட்டில் உள்ள தலைவர்களிடம் பேசும் போது ரகசியங்களை ஒட்டு கேட்க சைபர் அட்டாக் செய்ய திட்டம் போட்டு உள்ளார்கள்.அதை தடுக்க ஹேக்கர் ஆன என்னை  எப்பவும் அவருடன் இருக்க சொல்லி உள்ளார்கள்.அதுவும் இது இன்னொருவர் போக வேண்டிய வேலை.அந்த ஆளுக்கு இப்போ ஹார்ட் அட்டாக்காம்.அதனால் இந்த வேலை என் தலையில் வந்து விடியுது..

சரி எப்போ டெல்லியில் இருக்கணும்..?

இரவு 9 மணிக்கு...

"டேய் இப்போ மணி 4.30..."

"ஆமா 6 மணிக்கு பிளைட்..நான் குளிச்சிட்டு வரேன்.கொஞ்சம் 15 நாளுக்கு தேவையான துணிமணி கொஞ்சம் பேக் பண்ணு அனு...நேரமில்லை.."

"அனுவுக்கு bye.... சொல்லிவிட்டு பறந்தான்.."

போகும் போது அறிவிடம் " நான் பதினைந்து நாள் ஊருக்கு போறேன். மேடம் உதவி எதுனா கேட்டா போய் செய்"என்று வினய் சொல்லிவிட்டு காரை ஓட்ட,அறிவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

மீண்டும் இந்த கதைக்கு update வர தாமதமாகலாம் நண்பர்களே..!என்னோட முதல் கதை 3 roses கதைக்கு 4,00,000 views வரும் பொழுது அந்த கதைக்கு update கொடுப்பேன் என்று சொல்லி இருந்தேன்.அந்த கதைக்கு update கொடுத்து விட்டு பிறகு இந்த கதைக்கு வருகிறேன்.

[Image: meenakshi031102022-008.jpg]
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 10 users Like snegithan's post
Like Reply


Messages In This Thread
RE: காற்றாய்(ஆவியாய்)வந்த அசுரனின் வேட்டை(மேட்டர்)♥️♥️♥️ - by snegithan - 03-01-2024, 04:55 PM



Users browsing this thread: ivanojoe, 21 Guest(s)