29-12-2018, 10:39 AM
மெல்போர்ன் மைதானத்தில் வெடித்த இனவெறி சர்ச்சை! -
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் இனவெறியை தூண்டும் விதமாக பேசியதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் வெறும் கிரிக்கெட் போட்டியாக மட்டும் இருப்பதில்லை. அது ஒரு போராட்டக்களம். மைதானத்தில் இருக்கும் வீரர்களுக்கு மத்தியில் இருக்கும் மோதலைப் போலவே, ரசிகர்களுக்கும் கடுமையான வார்த்தை போரில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் இனவெறியை தூண்டும் விதமாக பேசியதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
![[Image: mel_07297.jpg]](https://image.vikatan.com/news/2018/12/29/images/mel_07297.jpg)


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)