Romance ஒரு புள்ள வேணுன்டா (கள்ள) புருஷா
#95
பாகம் 11:
 
காலையில் எழுந்ததும் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, குளித்து முடித்து ஈர உடம்பில் டவலை மட்டும் சுற்றியபடி என் அறைக்கு வந்த நான், அருண் எங்கே வரச் சொல்லியிருப்பான் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தோடு செல்போனை எடுத்துப் பார்த்தேன்.
 
ஆனால் எனக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக அதுவரை அருணிடம் இருந்து எங்கு செல்வது என்பது குறித்து எந்தவொரு தகவலும் வரவில்லை.
 
அவன் எங்கு செல்வது என்பதுபற்றி சொன்னபிறகு, அதற்கு தகுந்தவாறு உடையணிந்துகொள்ளலாம் என்று, என் வெற்று உடம்பில் டவலை மட்டும் கட்டிக்கொண்டு, அவன் செய்திக்காக காத்திருந்தேன்.
 
என் காதலன் அருண் என்னை ரொம்ப நேரம் காக்க வைக்காமல், “யமுனா இன்னைக்கு பார்க்குக்கு போகலாமா? உனக்கு ஓ.கே தானே?” என்று கேட்டு மெசேஜ் செய்திருந்தான்.
 
ஒரு கிராமத்தில் பிறந்த வளர்ந்த நான் இதுநாள் வரையிலும் பார்க்குக்கு சென்றதே இல்லை. சினிமாக்களில் காதலர்கள் பார்க்கில் கொஞ்சி குழாவுவதுபோன்ற காட்சிகளை மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அதனாலோ என்னவோ, பருவ வயதில் காதலை வெறுத்ததுபோல, அதற்கு அடையாளமாக விளங்கும் பார்க்கையும் வெறுத்தேன்.
 
அதனால் திருமணத்திற்கு பிறகு என் கணவரிடம் ஒருநாள் “பார்க்குக்கு போகலாமா?” என்று ஆசையாக கேட்டதற்கு, “அதெல்லாம் கள்ளக்காதல் செய்றவங்க ஒதுங்குற இடம்.. நமக்கு அங்க என்ன வேலை?” என்று நக்கலடித்தார். அதற்குப் பிறகு என்னுடைய அந்த ஆசையை என் மனதுக்குள்ளேயே பூட்டிவைத்துவிட்டேன்.
 
ஆனால் என் கணவர் சொன்னதுபோன்று, இன்று என் (கள்ளக்) காதலனோடு, பார்க்குக்கு செல்லப்போகிறேன் என்ற நினைப்பில், “சரி.. போலாம்..” என்று ரிப்ளே செய்தேன்.
 
உடனே “சரி யமுனா.. சரியா 10 மணிக்கு நம்ம ஏரியா பஸ் ஸ்டாப் வந்துடு.. நீயும் நானும் லவ்வர்ஸ் மாதிரி பார்க்குக்கு போறோம்.. அங்க உனக்கொரு சர்ப்ரைஸ் காத்துக்கிட்டு இருக்கு..” என்று அருண் சொல்ல, நான் “சரி..” என்று ரிப்ளே செய்துவிட்டு தயாராக ஆரம்பித்தேன்.
 
முதல் முறையாக என் காதலனுடன் வெளியே செல்லப் போகிறேன். அதுவும் என்னைவிட வயதில் சிறியவனோடு. அதனால் எங்கள் இருவரும் இடையே உள்ள வயது வித்தியாசம் வெளியே தெரியாத அளவுக்கு என்னை ஆர்வத்துடன் அலங்கரித்துக்கொள்ள ஆரம்பித்தேன்.
 
அப்போது என் கணவரிடம் இருந்து போன் வர, “இந்த நேரத்துல இவரு வேற..” என்று எனக்கு எரிச்சலாக இருந்ததால் போனை அட்டன்ட் செய்யவில்லை.
 
இருந்தாலும் தொடர்ந்து அவர் எனக்கு போன் செய்துகொண்டிருக்க, அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. திடீரென அவரை அவாய்ட் செய்தால், என் நடத்தையில் அவருக்கு ஏதும் சந்தேகம் வந்துவிடும் என்பதற்காக போனை அட்டன்ட் செய்து பேசினேன்.
 
அவர் சில பொதுவான விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே “ஏய் யமுனா.. உன் வாய்படாம என்னோட சுன்னி துடிச்சிக்கிட்டு இருக்குடி..” என்றார்.
 
நானும் பதிலுக்கு “என்னோட கூதியும்தான், நீ வாய் வச்சு நக்க மாட்டீங்களான்னு ஏங்கிக்கிட்டு இருக்கு.. உங்களுக்குத்தான் என்னோட உணர்ச்சிகளை புரிஞ்சுக்க முடியல..” என்று பச்சையாகவே கேட்டுவிட்டேன்.
 
அதற்கு என் கணவர் மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு, “சரி சரி எனக்கு வேலையிருக்கு அப்புறம் கூப்பிடுறேன்..” என்று போனை வைத்துவிட்டார்.
 
நான் மனதில் “இவர் திருந்தாத ஜென்மம்..” என்று நினைத்துக்கொண்டு, நேரமாகிவிட்டதால் வேகவேகமாக கிளம்ப ஆரம்பித்தேன்.
 
என்னுடைய முலைகளை கச்சிதமாக காட்டும்விதமான ஒரு பிராவையும், அதற்கு மேட்சிங்கான பேன்டிஸையும் எடுத்து போட்டுக்கொண்டு, என் உடல் வடிவத்தை நன்றாக காட்டும் விதமாக ஒரு இறுக்கமான சுடிதாரை எடுத்துப் போட்டுக்கொண்டேன். அது என் உடல் வனப்பை நன்றாக வெளிப்படுத்தி என்னை செக்ஸியான பெண்ணாக காட்டியது.
 
பிறகு முகத்துக்கு லேசான மேக்கப் போட்டு, உடலில் அங்கங்கே வாசனை திரவியங்களைத் தெளித்து முடித்தபோது மணி 10ஐ நெருங்கியிருந்தது.
 
நான் அவசர அவசரமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே வந்தபோது, நான் சற்றும் எதிர்பாராத விதமாக முன் வாசலில் பாட்டி நின்றுகொண்டிருந்தார்.
 
நான் வேகமாக வெளியே கிளம்புவதைப் பார்த்துவிட்டு “யமுனா.. என்னம்மா வெளிய கிளம்பிட்டியா? ஏன் ஒரு மாதிரி பரபரப்பா இருக்க?” என்றவர், என்னை அந்த ஆடையில் பார்த்துவிட்டு “யமுனா.. இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்கும்மா.. அப்படியே காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரி இருக்க..” என்றார்.
 
நான் பாட்டியிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் கொஞ்சம் யோசித்து “ஆமாம் பாட்டி.. இன்னைக்கு என்னோட காலேஜ் பிரண்ட்ஸை மீட் பண்ணப்போறேன். அதனாலதான் இப்படி டிரஸ் பண்ணியிருக்கேன்..” என்று சமாளித்தேன்.
 
“ம்ம்ம்.. உனக்கு அப்படி 5 வயசு கொறஞ்ச மாதிரி இருக்கு யமுனா.. சரி பாத்து போய்ட்டு வா..” என்று சொல்ல, நான் பாட்டி வீட்டை ஒரு பார்வை பார்க்க, வீட்டில் அருணும் இல்லை அவன் பைக்கும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு, வேகவேகமாக பஸ் ஸ்டாப் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
 
பொதுவாக நான் வெளியே சென்றால், புடவை கட்டிக்கொள்வதுதான் வழக்கம். எப்போதாவது சுடிதார் அணிந்துகொள்வேன். அதுவும் சதாரணமாக.
 
ஆனால் இன்று நான் என் காதலனுக்காக செக்ஸியாக உடையணிந்து சாலையில் நடக்கும்போது என்னுடைய இந்த திடீர் மாற்றத்தை, எங்கள் ஏரியாவில் இருந்த அனைவரும் ஒரு மாதிரியாக பார்க்க, எனக்கு அப்போதுதான் மனதில் லேசாக பதட்டம் தோன்ற, இதயம் படபடக்க ஆரம்பித்தது.
 
அன்று பஸ் ஸ்டாப்பிலும் வழக்கத்தைவிட கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருக்க, எனக்கு மேலும் பயம் அதிகமானது.
 
“இப்போது என்ன செய்வது? யாராவது நான் அருணுடன் வெளியே செல்வதைப் பார்த்து என் கணவரிடம் சொல்லிவிட்டால்?” என்று நினைத்தபோது என்று கால்கள் நடுங்க ஆரம்பித்தன.
 
அப்படியே மெதுவாக பஸ் ஸ்டாப்பை அடைய, அங்கே எனக்கு பரிட்சயமான பலர் நின்றுகொண்டிருந்தனர்.
 
அப்போது சாலையின் எதிர்புறம் இருந்த டீக்கடையில் நின்றிருந்த அருண், என்னைப் பார்த்ததும் பைக்கை எடுத்துக்கொண்டு என் அருகில் வரப் பார்க்க, எனக்கு மேலும் பதட்டமாக, என்ன செய்வதென்று தெரியாமல், அப்போது ஸ்டாப்பிங்கில் வந்து நின்ற ஒரு டவுன் பஸ்ஸில் சட்டென ஏறிவிட்டேன்.
 
அதைப் பார்த்த அருண், உடனே எனக்கு கால் செய்தான்.
 
நான் அட்டன்ட் செய்ததும், “என்ன யமுனா? நான் உனக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்.. ஆனா நீ சட்டுன்னு பஸ்ல ஏறிட்ட?” என்றான்.
 
“சொன்னா புரிஞ்சுக்கோ.. எல்லாம் அப்புறம் சொல்றேன்.. நீ பஸ் பின்னாடியே வா..” என்று தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டு, போனை வைத்துவிட்டேன்.
 
நான் எந்த இடத்தில் இறங்கினால் பாதுகாப்பாக இருக்கும் என்று ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பாக பார்த்துக்கொண்டு வந்தேன். இரண்டு பஸ் ஸ்டாப் கடந்து, ஆளில்லாத ஒரு பஸ் ஸ்டாப் வர, உடனே பஸ்ஸில் இருந்து இறங்கினேன்.
 
நான் பஸ்ஸிலிருந்து இறங்கிய அதே நேரத்தில், அருண் பைக்கில் வந்து என் அருகில் நின்றான்.
 
“என்னாச்சு யமுனா..” என்று அருண் கேட்க, உடனே நான் “அருண் எனக்கு பயமா இருக்குடா.. முதல்ல இங்கிருந்து போகலாம் வா..” என்று சொல்லி வண்டியில் ஏறிக்கொள்ள, உடனே அருண் வண்டியை கிளப்பி, பார்க் வாசலில் சென்று நிறுத்தினான்.
 
அந்த பார்க் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாமல் இருக்க, அப்போதுதான் எனக்கு உயிரே வந்ததுபோல இருந்தது.
 
அருண் பார்க் உள்ளே செல்வதற்கு, டிக்கட் வாங்கும்போது, டிக்கெட் கொடுக்கும் ஆள் என்னையும் அருணையும் ஒரு மாதிரியாகப் பார்த்தான்.
 
அருண் டிக்கெட் வாங்கிக்கொள்ள, நானும் அருணும் பார்க்குக்குள் சென்றோம்.
 
நான் சினிமாவில் மட்டும் பார்த்து, பார்க் என்றால் பச்சைப் புல்தரைகள், அதற்கு நடுவே செல்லும் சிமென்ட் கற்கள் பதித்த பாதை, பாதைகளுக்கு இருபுறமும் விளக்குகள், அமர்ந்து ஓய்வெடுக்க வசதியாக இருக்கும் மர பெஞ்சுகள், நாட்டியமாடுவதுபோல இருக்கும் தண்ணீர் ஊற்றுகள் (Fountains) என்று கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால் அந்தப் பார்க்கைப் பார்த்தபோது என் கற்பனைகள் அனைத்தும் அப்படியே தவிடுபொடியானது.
 
அழகான தேகத்தில் தேமல் வந்ததுபோன்று, ஆங்காங்கே காய்ந்த புல்தரைகள், ஆங்காங்கே பள்ளம் விழுந்த சிமென்ட் பாதை, உடைந்து தொங்கிய விளக்குகள், காற்றில் பறக்கும் காய்ந்த சருகுகள் என்று பார்க்கவே ஒரு மாதிரியாக இருந்தது அந்த பார்க்.
 
உடனே நான் அருணிடம் “டேய் இதுதான் பார்க்கா?” என்றேன்.
 
அதற்கு அவன் “ஏன் யமுனா இப்படி கேட்குற?” என்றான்.
 
உடனே நான் மனதில் கற்பனை செய்துவைத்திருந்த காட்சியை வார்த்தைகளை அடுக்கி, அருணுக்கு புரியும்படியாக சொல்ல, அதைக் கேட்டு அருண் கலகலவென சிரித்தான்.
 
“நீ சொல்ற மாதிரி பார்க் நம்ம ஊர்ல இருக்கு.. ஆனா அங்க போய் சுத்திப்பாக்கத்தான் முடியுமே தவிர, ரொமான்ஸ் பண்ண முடியாது..” என்றான்.
 
அப்போதுதான் அந்த பார்க்கைச் சுற்றிப் பார்வையை செலுத்தினேன்.
 
அங்கிருந்த சிமென்ட் பெஞ்ச்சில், ஒரு சில ஆண்கள் கவலை மறந்து பட்டப்பகலிலேயே படுத்து உறங்கியபடி இருந்தார்கள்.
 
தூரத்தில் ஒரு ஜோடி, மர நிழலில் அமர்ந்து முகம் தெரியாதவாறு துப்பட்டாவை போட்டுக்கொண்டு சில்மிஷ லீலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
 
அதற்கு கொஞ்சம் தள்ளி செடியின் மறைவில், ஒரு டி-சர்ட், ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி, இரண்டு வாலிபர்களின் நடுவில் அமர்ந்துகொண்டு, மொபைலில் எதையோ நோண்டிக்கொண்டு இருந்தாள். அவளுக்கு இடப்புறம் இருந்தவன் அவள் டி-சர்ட்டுக்குள் கைவிட்டு அவளுடைய பருவ முலைகளை பிசைந்துகொண்டு இருக்க, வலப்புறம் இருந்தவன், அவளது ஜீன்ஸ் பேன்டுக்குள் கைவிட்டு நோண்டிக்கொண்டு இருந்தான்.
 
அப்போது ஒரு ஆள் நானும் அருணும் பார்க்கில் நடந்து வருவதை ஒரு மாதிரியாக பார்க்க, நான் பயத்தில் அருணின் கையைப் பிடித்துக்கொண்டேன்.
 
என்னுடைய செயலைப் பார்த்த அருண் “என்னாச்சு யமுனா?” என்றான்.
 
உடனே நான் “அங்க பாரு அருண்.. யாரோ ஒருத்தன் நம்மள ஒரு மாதிரி பாக்குறான்..” என்றேன்.
 
“இங்க எல்லாம் அப்படித்தான்.. நீ எதையும் கண்டுக்காத..” என்றான் அருண்.
 
இருந்தாலும் முதல் முறையாக கள்ளத்தனமாக வேறு ஒரு ஆணோடு வெளியே வந்த பதட்டம் என்னை தவிக்கவைக்க, அதை அருணிடம் சொன்னேன்.
 
உடனே அருண், என்னை அந்த பார்க்கின் கடைக்கோடி பகுதிக்கு அழைத்துச் சென்றான்.
 
அந்த இடம் முழுவதும் பெரிய பெரிய மரங்களாக இருக்க, அதன் அடியில் ஒரு சிமென்ட் பெஞ்ச் இருந்தது. நானும் அருணும் அதில் சென்று அமர்ந்தோம்.
 
அப்போது எங்களைச் சுற்றி யாரும் இல்லை. அந்த தனிமையான இடத்தில், நானும் அருணும் மட்டும் தனியாக இருக்க, நான் அருணிடம் கொஞ்சம் நெருங்கி அமர்ந்தேன்.
 
அப்படியே அருணின் தேளில் தலைசாய்த்து “அருண், டிக்கெட் கொடுக்கிற ஆள் எதுக்கு உன்னையும் என்னையும் ஒருமாதிரி பாத்தான்?” என்றேன்.
 
“ஓஓ.. அதுவா? இந்த பார்க்குக்கு வர்ரவங்க எல்லாம் காதல் ஜோடிகள் அப்புறம் கள்ளக்காதல் ஜோடிங்கதான். அப்படி நீயும் நானும் கள்ளக்காதல் ஜொடின்னு நினைச்சிருப்பான்னு நினைக்கிறேன்..” என்றான் அருண்.
 
உடனே நான் “ஏன் அப்படி சொல்ற அருண்.. இந்த டிரஸ்ல நான் 5 வயசு குறைஞ்சு காலேஜ் பொண்ணுமாதிரி இருக்கேன்னு உன் பாட்டியே சொன்னாங்க.. நீயும் காலேஜ் படிக்கிற பையன் மாதிரிதான் இருக்க? அதனால நம்ம ரெண்டு பேரையும் காதல் ஜோடின்னு நினைச்சிருக்கலாம்ல..” என்றேன்.
 
“ம்ம்ம்ம்.. நீ சொல்றதும் சரிதான் யமுனா.. ஆனா உன் கழுத்துல இருக்க மஞ்சள் கயிறு.. உன் நெத்தி வகிட்டில இருக்க குங்குமம்.. உன்னோட கால்ல இருக்க மெட்டி.. இதெல்லாம் பாக்கும்போது, நீ இன்னொருத்தன் பொண்டாட்டின்னு ஈசியா கண்டுபிடிச்சிடுவாங்க..” என்றான் அருண்.
 
அப்போதுதான் கவனித்தேன். நான் பழக்கதோஷத்தில் நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்துக்கொண்டதும், என் கணவர் கட்டிய மஞ்சள் கயிறை ஆடைக்குள் மறைக்காமல் விட்டிருப்பதும்.
 
உடனே என்னுடைய மஞ்சள் கயிறை என் ஆடைக்குள் மறைத்தேன். என் நெற்றி வகிட்டிலிருந்த குங்குமத்தை கைக்குட்டையால் துடைத்தேன். என் காலிலிருந்த மெட்டியைக் கழட்டி, என் ஹேன்ட் பேக்குக்குள் வைத்துக்கொண்டேன்.
 
அதைப் பார்த்த அருண் சிரித்தபடி “சரி.. நான் உனக்காக காத்துக்கிட்டு இருந்தேன். ஆனா நீ பஸ்ல எதுக்கு ஏறுன? நான் ஒரு நிமிஷம் பயந்துட்டேன் தெரியுமா?” என்றான்.
 
“ஓஓஓஓ.. அதுவா?” என்ற நான், வீட்டிலிருந்து கிளம்பியது முதல் பஸ் ஸ்டாப்பில் நான் அனுபவித்த அவஸ்தை வரையில் ஒன்றுவிடாமல் அருணிடம் சொன்னேன்.
 
பின்னர் அவன் தோளில் சாய்ந்துகொண்டு “நான் காலேஜ் படிக்கும்போது காதலிச்சிருந்தாகூட இந்த மாதிரி ஒரு திரில்ல அனுபவிச்சிருக்க மாட்டேன். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் வந்த இந்த கள்ளக்காதலால இப்படியொரு திரில் கிடைக்கும்ன்னு நான் சத்தியமா எதிர்பாக்கலை அருண்..” என்று சொல்ல, அருண் என்னை அவனோடு சேர்த்து இறுக்கி அணைத்தான்.
 
நான் அருணின் உடல் சூடு தந்த கதகதப்பில் என்னை நானே மெல்ல மெல்ல மறந்துகொண்டிருக்க அப்போது அருண் சட்டென என்னை அவன் மடியில் சாய்த்தான்.
 
நான் அருணின் செயலுக்கு அப்படியே ஒத்துழைக்க, அப்போது அருணின் ஆள்காட்டி விரல் என் நெற்றிப் பொட்டில் இருந்து மெதுவாக என் கூரிய நாசி வழியாக நழுவி, என் உதடுகளைத் தடவி, அப்படியே என் கழுத்து வழியாக இறங்க, அருண் என்ன செய்யப்போகிறான் என்ற ஆவலில் எனக்கு மூச்சு பலமாக இருக்க, சுடிக்குள் திமிறிக்கொண்டிருக்கும் என் முலைகள் மேலும் கீழுமாக ஏறி இறங்கியது.
 
ஆனால் அருணின் விரலோ, என் இரண்டு முலைகளுக்கு இடையே இருக்கும் பள்ளத்தாக்கில் பயணித்து, நான் என் வயிற்றிக்கு மேலாக வைத்திருந்த என் கையைப் பிடித்தது.
 
அவன் என் கையைப் பிடித்து, என் விரலை ஒவ்வொன்றாக முத்தமிட்டான்.
 
அப்போது நான் சற்றும் எதிர்பார்க்காதவாறு என் விரலில் ஒரு மோதிரத்தை மாட்டியவன் “ஐ லவ் யூ யமுனா..” என்று சொல்ல, எனக்கு வெட்கத்தில் முகம் சிவக்க, நான் அருணிடம் “என்ன அருண்? நீ சொன்ன சர்ப்ரைஸ் இதுதானா?” என்றேன்.
 
அதற்கு அவன் “இல்ல.. இது வேற.. இது ஒரு சின்ன அட்வான்ஸ்..” என்றான்.
 
உடனே நான் “இச்..” என அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து, “ஐ லவ் யூ டூ ஆருண்..” என்றேன்.
 
“என்ன யமுனா? கன்னத்துல முத்தம் தர?” என்றான் அருண்.
 
“வேற எங்க வேணுமாம்?” என்று ஒன்னும் தெரியாதவள்போல கேட்டேன்.
 
உடனே அருண் “ஒரு சூடான முத்தம்.. என் உதட்டுல..” என்று கெஞ்சலாக கேட்க, உடனே நான் என் கையை அருண் கழுத்தில்போட்டு, அவன் முகத்தை என் முகத்துக்கு நேராக இழுத்தேன்.
 
அச்சம், மடம், நாணம் எல்லாம் ஒருபுறம் இருக்க, என் உடம்பில் தீயாக எரிந்துகொண்டிருக்கும் காம ஆசைகள் அனைத்தும் எரிமலையாக ஒரே நேரத்தில் வெடித்துச் சிதற, அருணின் உதட்டைக் கவ்வினேன்.
 
அந்த வினாடி, என் உடம்பிலுள்ள அத்தனை நரம்புகளும் மின்சாரம் தாக்கியதைப்போல துடிக்க, நான் எங்கே இருக்கிறேன், என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை மறந்து, அருணின் உதடுகளைக் கவ்விச் சுவைக்க, அருணும் என் உதட்டை கடித்து, என் எச்சிலைப் பருகினான்.
 
நாங்கள் இருவருமே உணர்ச்சியின் உச்சத்துக்கு செல்ல, இருவருமே வெறித்தனமாக முத்தமிட்டுக்கொள்ள ஆரம்பித்தோம்.
 
அப்போது அருணின் மடியில் சாய்ந்திருந்த நான், அவன் சுன்னி பேன்ட்டுக்குள் விரைக்க ஆரம்பித்ததை உணர்ந்தேன். அவன் நிலைதான் எனக்கும். எனக்கும் கூதி ஒழுகி பேன்டியை நனைத்தது.
 
இருவரும் மூச்சு முட்டும் அளவுக்கு முத்தமிட்டபின், கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள, அப்போது அருண் “யமுனா.. ஒரு நிமிஷம் என்னோட வா..” என்று சொல்லி, என்னை ஒரு பகுதிக்கு அழைத்துச்சென்றான்.
 
நாங்கள் இருவரும் ஒரு மரத்துக்கு பின்னால் நின்றுகொள்ள, அருண் என்னிடம் “அங்க பாரு யமுனா..” என்றான்.
 
அங்கே ஒரு காதல் ஜோடி சுற்றும் முற்றும் பதட்டத்தோடு பார்த்துக்கொண்டிருந்தது. நான் ஏன் இவர்கள் பதட்டமாக இருக்கிறார்கள் என்று நினைத்தபோது, அப்போது அவன் தன் பேன்ட் ஜிப்பைத் திறக்க, அவளோ தன் சுடிதார் பேன்ட்டை கொஞ்சமாக கீழே இறக்கிறாள்.
 
பின்னர் அவன் மடியில் அவள் அமர்ந்துகொள்ள, உடனே அவன் அவள் கூதி ஓட்டையை சரியாக கண்டுபிடித்து அவன் சுன்னியை மெதுவாக உள்ளே சொருகினான்.
 
அவன் சுன்னியை சொருகியது அவளுக்கு வலித்திருக்க வேண்டும். ஆனால் சத்தம் ஏதும் போடாமல் பல்லைக் கடித்துக்கொண்டு வலியை பொறுத்துக்கொள்வதை, அவள் முக பாவனை எனக்குக் காட்டியது.
 
சுன்னியைச் சொருகியதுமே, அவன் அந்த பெண்ணுடைய இடுப்பைப் பிடித்து லேசாக தூக்கி, அவள் கூதியில் குத்துகளை இறக்க ஆரம்பித்தான்.
 
அந்த பெண்ணோ, பொது இடம் என்பதால் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் பயத்தில் சுற்றும் முற்றும் பார்த்தபடியே இருக்க, அப்போது அவள் கண்களில் நாங்கள் மரத்துக்கு பின்னால் ஒளிந்திருப்பது தெரிந்துவிட்டதுபோல.
 
உடனே வேகவேகமாக அவளுடைய பேன்ட்டைப் போட்டுக்கொள்ள, இருவரும் அங்கிருந்து வேகவேகமாக கிளம்பினார்கள்.
 
அதைப் பார்த்தவுடன் அருண் என்னிடம் “பாரு யமுனா.. அந்த காதல் ஜோடியால ரசிச்சுகூட ஓக்க முடியல.. இதுமாதிரி ஓல் உன்க்கு பிடிக்குமா?” என்றான்.
 
நான் அதற்கு “அருண், இந்த மாதிரி ஓக்குறதுக்கு ஓக்காமலேயே இருக்கலாம். இப்போ நான் உனக்கு முத்தம் கொடுக்கும்போது, நான் என்னையே மறந்துட்டேன். என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு எதையும் என்னால உணர முடியல.. அந்த முத்த சுகத்தை என்னால எப்பவும் மறக்க முடியாது.. அதுமாதிரி நம்ம ஓலும் இருக்கனும் அருண்.. நல்லா பொறுமையா ஆற அமர, ரெண்டு பேரும் உடம்புல ஒட்டுத் துணி இல்லாம.. எதையும் மறைக்காம.. வெட்கப்படாம..” என்று சொல்லும்போதே வெட்கத்தில் முகத்தை மூடிக்கொண்டேன்.
 
அப்போது அருண் “யமுனா.. உன்னோட இந்த வெட்கம்தான்டி எனக்கு வெறியேத்துது..” என்று சொல்லிபடி, அருண் என் முகத்தை மூடியிருந்த கையை விலக்கினான்.
 
நான் எனக்கு பின்னாலிருந்து மரத்தில் சாய்ந்துகொள்ள, உடனே அருண் என் உதடுகளைக் கவ்வினான். இந்தமுறை அருண் கைகள் சும்மா இல்லாமல், என் முலைகளை சுடியோடு சேர்த்து தடவ ஆரம்பித்தது.
 
அப்போது எங்கள் பின்னால் ஒரு ஆள் நின்றுகொண்டிருப்பதை பார்த்து, நான் அருணிடம் இருந்து விலக நினைத்து, அருணைத் தள்ளவிட்டேன்.
 
உடனே “என்னாச்சு யமுனா?” என்று கேட்ட அருண், பின்பக்கம் பார்க்க, அதற்குள் அந்த ஆள் அங்கிருந்து ஓடினான்.
 
அந்த ஆள் வேறு யாருமில்லை, நானும் அருணும் பார்க்கில் நடந்து வருவதை ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டிருந்த அதே ஆள்தான்.
 
அப்போது அருண் அந்த ஆளைப் பிடிக்க பார்க்க, அந்த பக்கம் வந்த ஒரு காதல் ஜோடி, “ப்ரோ.. அவன் ஒரு பைத்தியக்காரன் ப்ரோ.. அவன் இந்த பார்க்கலதான் சுத்திட்டு இருப்பான்.. நல்ல நச்சு பிகர கூட்டிட்டு வந்திருக்க, நீ எஞ்ஜாய் பண்ணு..” என்று சொல்லிவிட்டு போகும்போதுதான், எனக்கு போன உயிர் மீண்டும் வந்ததுபோல இருந்தது.
 
அப்போது அருண் “யமுனா.. பாத்தியா உன்ன நச்சு பிகர்ன்னு என்கிட்டயே சொல்லிட்டு போறான்.. உண்மையிலேயே இந்த டிரஸ்ல நீ ரொம்ப செக்ஸியா இருக்க..” என்று சொன்னான்.
 
அப்போது நான் “சரி சரி.. ஏதோ சர்ப்ரைஸ் இருக்குன்னு சொன்னியே? என்ன சர்ப்ரைஸ்? இதுவரைக்கும் அது என்னன்னு சொல்லலியே?” என்று கேட்டேன்.
 
உடனே கடிகாரத்தைப் பார்த்த அருண் “ம்ம்ம்ம்.. சரியான நேரம்தான்..” என்று சொல்லி, “யமுனா.. ஒரு நிமிஷம் கண்ண மூடு.. நான் சொல்ற வரைக்கும் திறக்கக்கூடாது..” என்றான்.
 
நானும் சரி என்று கண்ணை மூடிக்கொள்ள கொஞ்ச நேரம் கழித்து “கண்ண திறந்து பாரு யமுனா..” என்று அருண் சொல்ல, நான் கண் திறந்து பார்த்து ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றேன்.
 
“பா.. பாட்டி.. நீங்க எப்படி இங்க?” என்று என் உதடுகள் உளற ஆரம்பிக்க, என் உடல் குப்பென வியர்க்க ஆரம்பித்தது.
 
- தொடரும்.
[+] 6 users Like sangavisri's post
Like Reply


Messages In This Thread
RE: ஒரு புள்ள வேணுன்டா (கள்ள) புருஷா - by sangavisri - 19-12-2023, 08:06 PM



Users browsing this thread: 7 Guest(s)