Adultery விதியின் வழி
Part 7

 
அன்று மாலை நந்தினி வீடு திரும்பும் போது உமா வர கொஞ்சம் நேரம் ஆனது.  உமா சோர்வுடன் வீடு வந்தாள்.  அதை பார்த்து நந்தினி "என்ன ம்மா நீங்க இன்னைக்கு சோர்வா இருக்கீங்க" என்று ஒரு புத்துணர்ச்சியுடன் பேசினாள்.
 
அவளை பார்த்ததும் உமாவுக்கு லேசாக தைரியம் வந்தது "ஹ்ம்ம் என்னடி உன்னோட காலேஜ் ப்ராப்லம் சால்வ் ஆச்சா"
 
"ஐயோ அம்மா, எனக்கு எந்த ப்ராப்லம் இல்லை"
 
"அப்போ ஏண்டி நேத்து இஞ்சி தின்ன குரங்காட்டம் மூஞ்சிய வச்சு இருந்தே"
 
"அது தான் இப்போ நல்லா இருக்கேன் ல.  நீங்க ஏன் இப்போ ஏதாவது இஞ்சி சாப்பிட்டீங்களா, குரங்கு மாதிரி இருக்கீங்க" என்று சிரித்தாள்.  உமா அவளை ஒரு கரண்டியால் அடித்து விட்டு டீ போட்டு கொண்டே
 
"நந்தினி இன்னைக்கு நான் வேலை பாக்குற ஹோட்டல் ல என்னை ஒரு வாரம் மும்பை போக சொல்லுறாங்க.  ஒரு ட்ரைனிங் அட்டென்ட் பண்ணனுமா"
 
"செம்ம ம்மா இப்போ தான் ஜாயின் பண்ணீங்க.. அதுக்குள்ளே மும்பை.. கலக்குறீங்க"
 
"ஏய் நானே எப்படி போயிட்டு வர, உன்ன யாரு பாத்துப்பாங்கன்னு இருக்கேன்"
 
டீ எடுத்து கொண்டு இருவரும் சோபாவில் உக்கார்ந்து விட்டு உமா தொடர்ந்தாள். "என்ன பண்ண?"
 
நந்தினிக்கு இப்போது தான் புரிந்தது.  சென்னைக்கு வந்து யாருடனும் அவ்வளவாக பழகியது இல்லை.  பக்கத்து வீட்டுல கூட ஒரு வயசான தாத்தா பாட்டி தான் இருக்காங்க.  "அம்மா எப்போ ம்மா போகணும்"
 
"இன்னைக்கு புதன் கிழமை, இந்த வாரம் கடைசில ஞாயிறு போகணும்.  அடுத்த வாரம் ஃபுல் ட்ரைனிங்"
 
"நீங்க மட்டும் தனியாவா போறீங்க"
 
உமாவுக்கு கதிர் கூட வருவான்னு சொல்ல ஒரு மாதிரி கூச்சமா இருந்தது.  அதனாலே "இல்லை எங்க ஹோட்டல் ல இருந்து ஒரு 2, 3 பெரு வர்ராங்க.  நாளைக்கு தான் தெரியும்" என்று லேசாக மறைத்தாள்.
 
"அம்மா அப்போ நான் வேணும்னா என் ஃபிரெண்ட் கிட்ட சொல்லி அடுத்த வாரம் ஹாஸ்டல் ல இருந்துக்குறேன். நீங்க போயிட்டு வாங்க"
 
"அது நல்ல யோசனை தான்.  ஆனா உங்க காலேஜ் ஹாஸ்டல் ல ஒத்துக்கணுமே"
 
"அதுக்கு தான் கீர்த்தி சார் இருக்காரே.  அவர் தான் எங்க ஹாஸ்டல் கமிட்டீ ல இருக்கார்.  அவர் கிட்ட பெர்மிசன் வாங்கிட்டா போதும்.  அதை நான் பாத்துக்குறேன்.  நீங்க கிளம்புற வழிய பாருங்க" என்று சிரித்தாள்.
 
உமாவுக்கு ஒரு வழி கிடைச்சதை நினைச்சு கொஞ்சம் நிம்மதி மூச்சு விட்டாள்.  அவள் கிட்சன் சென்று அடுத்த வேலைகளை பார்க்க தொடங்கினாள்.  நந்தினி தன்னுடைய காலேஜ் ஹோம்ஒர்க் எழுதி கொண்டு இருந்தாள்.  சில மணி நேரங்கள் ஓடியது.
 
அப்போது கதிர் உமாவுக்கு போன் செய்தான்.  அதை நந்தினி எடுத்தாள்.  "ஹலோ கதிர் என்ன எப்படி இருக்கீங்க"
 
"நான் நல்லா இருக்கேன் நந்தினி, அம்மா என்ன செய்யுறாங்க"
 
"சார் எங்க கிட்ட எல்லாம் கடலை போட மாட்டீங்களோ, அம்மா கிட்ட தான் போடுவீங்களோ" என்று சிரிக்கும் போது உமா அருகே வந்து "யாரு" என்று கேட்டாள்.
 
"அம்மா உங்க ஃபிரெண்ட் கதிர் சார்" என்று கிண்டலாக சொன்னாள்.
 
"ஏய் கதிர் கிட்ட நான் அப்புறம் பேசுறேன்னு சொல்லு"
 
அதற்குள் கதிர் மறுமுனையில் இருந்து "ஏய் நந்தினி அம்மாவ ஏன் கிண்டல் பண்ணுரே.  அம்மாவுக்கு மும்பை போகுற சான்ஸ் கிடைச்சு இருக்கு.  உன்னை பத்தி ரொம்ப கவலைப்பட்டாங்க.  அது தான் அந்த பிரச்னை பத்தி உன் கிட்ட சொன்னாங்களா"
 
"அதெல்லாம் சொன்னாங்க.. நான் அம்மாவ அனுப்பி வைக்கிறேன்.  நான் இங்கே எங்க ஃபிரெண்ட்ஸ் கூட ஹாஸ்டல் ஸ்டே பண்ணிக்கிறேன்"
 
"அதே தான் நானும் சொல்ல நினைச்சேன்"
 
"நந்தினி இன்னொரு விஷயம்.  அம்மா கிட்ட போன் கொடேன்"
 
உமா போன் வாங்கி "என்ன கதிர்"
 
"ஆண்ட்டி.. .. சாரி சாரி .. உமா.. மேனேஜர் உங்க கிட்ட மும்பைல ட்ரைனிங் போது நீட் ஹொட்டல் வியர் போட்டுக்க சொன்னாங்க.. உங்க கிட்ட செஃப் வியர், ஹோட்டல் சர்வீஸ் வியர் இல்லைனா ஏற்பாடு பண்ண சொல்லி சொல்ல சொன்னாங்க"
 
"இது வேற யா.  இதுக்கு தான் இதெல்லாம் வேணாம்னு சொன்னேன்"
 
"ஐயோ உமா.. இதெல்லாம் நான் ஒரு ஸ்டோர் சொல்லுறேன் அங்கே போயி வாங்கிடுங்க.  இன்னைக்கே வாங்கி போட்டு பாத்துடுங்க.. அப்போ தான் அடுத்த வாரம் மும்பை ல கம்போர்ட் ஆ இருக்கும்"
 
கதிர் ஒரு மெசேஜ் எடுத்து அந்த ஸ்டோர் அட்ரஸ், லொகேஷன் அனுப்பினான்.  அதை எடுத்து பார்த்த உமா தலையில் அடித்து கொண்டே "இப்போ எப்படி போறது.  ஏற்கனவே மணி 7 ஆகிடுச்சு" என்று தனக்கு தானே பேசிக்கொள்ளும் போது நந்தினி வந்தாள்.
 
"என்னம்மா"
 
"இல்லைடி.. கதிர் சொன்னான் சில வியர் வாங்கணும்னு.  இப்போவே வாங்கிட சொல்லுறான்.  அது தான் என்ன பண்ணன்னு"
 
"அம்மா வாங்க நான் கூட்டிட்டு போறேன்"
 
"சரிடி.. ரொம்ப தேங்க்ஸ்"
 
இருவரும் சுடி அணிந்து கொண்டு ரெடி ஆனார்கள்.  அப்போது நந்தினி கதிர் க்கு போன் செய்து "கதிர் நான் நந்தினி பேசுறேன்.. அம்மா கிட்ட செஃப் வியர் வாங்கணும்னு சொல்லி இருந்தீங்க.. என்ன எல்லாம் வாங்கணும்னு தெரியல.. நீங்க கொஞ்சம் வர முடியுமா"
 
அப்போது தான் கீர்த்தி வீடு வந்து இருந்தார்.  கதிர் கீர்த்தியிடம் விஷயத்தை சொன்னான்.  அவர் தான் மட்டும் வீட்ல இருக்குறது போர் அடிக்கும்னு அவரும் வர்றேன்னு சொன்னார்.  அப்படியே வெளியில சாப்பிட்டு வந்துடலாம்னு சொன்னார்.  கதிர் கீர்த்தி கொஞ்சம் ஃபிரேஷ் ஆகிவிட்டு கிளம்பினார்.
 
கதிர் சொன்ன கடை ஒரு சின்ன மாலில் இருந்தது.  நால்வரும் சேர்ந்து உள்ளே சென்றனர்.  அது ஒர்கிங் டே அதனாலே கூட்டம் கொஞ்சம் கம்மியா தான் இருந்தது.
 
உள்ளே வந்ததும் உமா கீர்த்தியை பார்த்து "சாரி சார்.  உங்க டைம் வேஸ்ட் பண்ணுறதுக்கு"
 
"எதுக்கு சாரி எல்லாம்.  வீட்ல சும்மா போர் அடிக்கும்.  அது தான்" என்று லேசாக சிரித்தார்.
 
அந்த கடை வந்ததும் உமா உள்ளே சென்று பார்க்க தொடங்கினாள்.  கதிர் அங்கே சில டிரஸ் பத்தி விசாரிச்சான். மேலும் அவன் மேனேஜர் கிட்ட கால் செய்து என்ன வாங்க வேண்டும் என்று உறுதி படுத்தி கொண்டான்.  இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது கீர்த்திக்கு, நந்தினிக்கு போர் அடித்தது.  அதனால் கடை விட்டு வெளியே வந்தனர்.
 
--------------------------------------------
 
நந்தினி தன்னோட தோழி ஒருத்திக்கு போன் செய்து ஏதோ பேசி கொண்டே நடந்தாள்.  கீர்த்திக்கு என்ன செய்ய என்று புரியாமல் அப்படியே நின்று கொண்டு இருந்தார்.  சில நிமிடங்கள் நந்தினி இங்கும் அங்கும் நடந்து கொண்டு பேசுவதை பார்த்து கொண்டு இருந்தார்.  நந்தினி ஒரு வெள்ளை லெக்கிங்ஸ், டார்க் கிறீன் டாப்ஸ, வெள்ளை துப்பட்டா.  அவள் நடந்து போகும் போது ஏனோ கீர்த்தியின் கண்கள் அவளின் சூத்து பகுதியை நோட்டம் இட்டது.   ஒரு மனது சீ என்றது, இன்னொரு மனது அவளை பார்க்க துடித்தது.  இப்படியே இருக்க கீர்த்தி இங்கு இருப்பது நல்லது இல்லை என்று வேறொரு பக்கம் பார்த்து விட்டு லேசாக நகர்ந்தார்.
 
அப்போது பின்னாடியே ஓடி வந்த நந்தினி "சார் எங்க போறீங்க"
 
"சும்மா அப்படியே நடக்கிறேன்" என்று சிரித்தார்.
 
"சார் உங்க ஸ்மைல் ரொம்ப அழகா இருக்கு"
 
கீர்த்திக்கு ஏதோ இளமை திரும்பியது போல ஒரு வெக்கம் வந்தது.  நந்தினிக்கு ஒரு நிமிஷம் அவர் முகத்தின் வசீகரத்தை பார்த்து வியந்தாள்.  சீராக அவர் ஷேவ் செய்து மீசை ட்ரிம் செய்து அழகாக் தெரிந்தார்.  அவள் மனத்திலும் "சீ" என்று தோன்றியது.  இருவரும் சிறிது மௌனமாக இருந்து விட்டு
 
"நந்தினி நீ வேணும்னா ஏதாவது கடைக்கு போயிட்டு வா.. நான் இங்கே இருக்கிறேன்"
 
"ஐயோ சார், நான் எல்லாம் இந்த மாதிரி பெரிய கடைல ஷாப்பிங் பண்ண மாட்டேன்.  எனக்கு எப்போவுமே ரோடு சைட் ஷாப்பிங் தான் புடிக்கும்"
 
அப்போது ஒரு லேடீஸ் வாங்குற காஸ்டியூம் கடை வந்தது.  அதை பார்த்ததும் கீர்த்திக்கு தன்னுடைய மனைவி இங்கே எப்போவும் கம்மல் வாங்குவது ஞாபகம் வந்து அதை பார்த்து கொண்டு நின்றார்.  அப்போது நந்தினி "என்ன சார் ஏதாவது வாங்க போறீங்களா உங்க கேர்ள் ஃபிரெண்ட் க்கு" என்று கிண்டலாக சிரித்தாள்.
 
அங்கே சில கம்மல்களை பார்த்து விட்டு ஒரு கம்மல் செலக்ட் செய்தார். அதுக்கு பணம் கொடுத்து விட்டு வெளியே வந்தார்.
 
"சார் யாருக்குன்னு சொல்லவே இல்லை" என்றால் நந்தினி.
 
"சும்மா தான் வாங்குனேன்.  இங்கே என்னோட மனைவி வாங்குவ.  அவ ஞாபகம் வந்தது" என்று சொல்லிவிட்டு சிறிது மௌனம் ஆனார்.  இதை பார்த்த நந்தினி கொஞ்சம் எமோஷனல் ஆனால்.  இருவரும் எதுவும் பேசாமல் நடந்து சென்றனர்.
 
--------------------------------------------
 
உமாவும் கதிரும் கடையில் ஒரு செஃப் டிரஸ், ஹோட்டல் டிரஸ், அப்ரோன், மேலும் சில பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தனர்.  அதை எல்லாம் வாங்கி பில் போடும் போது ஒரு ஷாப்பிங் கேர்ள் வந்து
 
"மேடம் நீங்க பிளாக் pant வாங்கிக்கலையா.  இதெல்லாம் அது மேலே தானே போடுவாங்க"
 
"ஆமா.. மறந்துட்டேன்.  இப்போ சுடிதார் மேல போட முடியாதா"
 
"உங்க ஹோட்டல் என்ன சொன்னாங்கன்னு கேட்டுக்கோங்க"
 
அப்போது கதிர் "ஆமா உமா.. மும்பை ல போயி சுடி மேலே இதை போட்டா நல்லா இருக்காது.  ஒரு பிளாக் pant, வைட் ஷர்ட் வாங்கிக்கோங்க"
 
"இதெல்லாம் எனக்கு போட்டு பழக்கம் இல்லை" என்று சிணுங்கினாள்.
 
அப்போது சேல்ஸ் கேர்ள் ஒரு வைட் ஷர்ட் பிளாக் பான்ட் எடுத்து காமித்தாள்.  இதுல என்ன மாடல் பார்க்க என்று அதில் இருந்த 2 துணிகளை எடுத்து கொண்டாள்.  அப்போது அந்த சேல்ஸ் கேர்ள் "மேடம் போட்டு பாத்துக்கோங்க எதுக்கும்.  அதுக்கு அப்புறம் சைஸ் பிட் அகலைனா ஆல்டர் பண்ணிக்கலாம் இங்கயே"
 
அப்போது தான் உமா தன் கூட வந்த நந்தினியை தேடினாள்.  சேல்ஸ் கேர்ள் "மேடம் இங்கே தான் ட்ரயல் ரூம் இருக்கு. ட்ரை பண்ணி பாத்துடுங்க"
 
உமாவுக்கு லேசான கூச்சம்.  இந்த மாதிரி டிரஸ் இதற்க்கு முன் அவள் அணிந்தது இல்லை.
 
அதை வாங்கி கொண்டு டிரஸ் ட்ரயல் ரூம் எடுத்து சென்றாள்.  அந்த ரூம் கதவை மூடிவிட்டு சுற்றி சுற்றி பார்த்தாள்.  நான்கு பக்கமும் கண்ணாடி இருந்தது.  அதை பார்த்ததும் ஏதோ ஒரு கூச்சம் தோன்றியது.  கொண்டு வந்த உடைகளை ஹேங்கரில் மாட்டிவிட்டு தன்னுடைய சுடி டாப்ஸ், பாண்ட் கழட்டினாள்.  பேன்ட்டி ப்ரா மட்டும் போட்டு இருக்க அங்கே இருந்த நான்கு கண்ணாடிகளில் அவளின் உருவம் தெரிவதை பார்த்ததும் கை தானாக அவள் முலைகளை மறைத்தது.  அதற்க்கு பிறகு தான் இது தன்னுடைய உருவம் தான் என்று லேசாக புன்னகைத்து விட்டு கொண்டு வந்த பாண்ட் எடுத்து போட்டு கொண்டாள்.  பின் மேலே ஷர்ட் போட்டு கொண்டாள்.
 
அதை அணிந்து கொண்டு வெளியே வரும் போது லேசாக வெக்கத்துடன் வந்தாள்.  அதை பார்த்ததும் கதிர் லேசாக சிரித்தான்.  அவன் பார்வையில் இது நன்றாக் இல்லாதது போல இருப்பதை புரிந்து கொண்ட உமா "என்ன கதிர் எனக்கு இது நல்லா இல்லைல"
 
"ஐயோ உமா.. அப்படி இல்லை.  எப்படி சொல்லன்னு தெரியல.. "
 
"எதுவானாலும் சொல்லு கதிர்"
 
"உமா.. இந்த மாதிரி டிரஸ் போடும் போது நீங்க ஷர்ட் டக் இன் பண்ணிக்கணும், அதுக்கு அப்புறம் ஷர்ட் கொஞ்சம் பாடி ஃபிட் ஆ இருந்தா நல்லா இருக்கும், பாண்ட் லூசா இல்லாம கொஞ்சம் டைட் ஆ இருந்தா நல்லா இருக்கும்"
 
அப்போது அந்த சேல்ஸ் கேர்ள் வந்து "நான் நினைச்சதை சார் சொல்லிட்டார்.. நீங்க உள்ளே போயி கழட்டிட்டு இருங்க உங்களுக்கு இதை விட கொஞ்சம் கம்மியான சைஸ் கொண்டு வர்றேன்" என்று சொன்னாள்.
 
அதை கேட்டு உமா உள்ளே சென்றாள்.  அவள் அங்கே உடைகளை களைந்து கொண்டு இருந்தாள்.  வெளியே சேல்ஸ் கேர்ள் சில துணிகளை தேடிவிட்டு ஒரு சைஸ் உமாவுக்கு பொருந்தும் என்று எடுத்து கொண்டு வரும் போது அவர் மேனேஜர் கூப்பிட்டார்.  அதனால் சேல்ஸ் கேர்ள் கதிரிடம் "சார் இந்த டிரஸ் உங்க கூட வந்த மேடம் கிட்ட கொடுத்துடுங்க.  நான் இப்போ வந்துடுறேன்" என்று அவசரமாக போய்விட்டாள்.
 
கதிர் அந்த டிரஸ் கைகளில் வாங்கி கொண்டு மெல்ல உமா இருக்கும் அரை முன்னாள் நின்று கொண்டு "உமா.. இந்தாங்க டிரஸ்"
 
உமா பேன்ட்டி, ப்ரா வில் நின்று கொண்டு இருப்பதை மறந்து ஏதோ ஞாபகத்தில் கதவை திறந்துவிட்டாள்.  அவள் திறந்து கைகளை நீட்டும் போது தான் கண்ணாடியில் தன்னுடம்பு முன், பின், சைட் எல்லாம் கதிர் கண்களுக்கு விருந்தாக இருப்பதை உணர்ந்து உடனே கதவை அடைத்தாள்.  கதிருக்கு சில வினாடி என்ன நடந்தது என்று புரியவில்லை.  அவன் கண்களில் உமாவின் அந்த கோலம் வந்து அப்படியே உறைந்தது.  ஒரு வெள்ளை நிற ப்ரா, கீழே பிரவுன் பேன்ட்டி ல பிங்க் கலர் பூ டிசைன் பேன்ட்டி.  அவள் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று மடிப்புகள்.  லேசாக சதை பற்று, முலை லேசாக தொங்கி இருந்தது.  அவள் அக்குளில் லேசான முடி எட்டி பார்த்தது.  இதை எல்லாம் சில வினாடிகளில் கவனிக்க முடிந்ததை நினைத்து அப்படியே வெளியே வந்து விட்டான்.  உள்ளே உமா "சீ.. சின்ன பையன் முன்னாடி இப்படி அசிங்கமா நின்னுட்டோமே" என்று கொஞ்சம் வெட்கப்பட்டாள்.
 
எவ்வளவு நேரம் தான் உள்ளே நிற்பது என்று அவன் கொடுத்த உடைகளை மாட்டி கொண்டாள்.  அவன் சொன்னது போல டக் இன் செய்து கொண்டு வெளியே வந்தாள்.  இப்போது கதிர் அவளை பார்ப்பதற்கு லேசாக கூசினான்.  அவன் பார்வை அவள் கண்களை பார்த்து பேசுவதை தவிர்த்தது.  உமா அருகில் வந்து "கதிர் எப்படி இருக்கு" என்று கேட்டாள்.
 
அவள் கேட்டது தான் அப்படி இருந்த கோலத்தையை இல்லை இப்போது அணிந்து இருக்கும் உடையையா என்று ஒரு நிமிஷம் யோசித்தான்.  அவன் அப்படி உறைந்து இருப்பதை பார்த்து உமா மீண்டும் "கதிர்" என்று கூப்பிட அவன் சுயநினைவுக்கு வந்தான்.
 
"உமா... டிரஸ் நல்லா சூட் ஆகுது"
 
அவள் திரும்பி காட்டினாள், "பின்னாடி எல்லாம் சரியா இருக்கா" என்று கேட்டாள்.
 
அவன் பார்வை அவளின் சூத்து மேடை பார்த்தது.  இப்போது அவள் சூத்தை கவ்வி இருந்ததால் இரண்டு மேடும் அழகாக தெரிந்தது.  உடனே பார்வையை மேலே உயர்த்தினான் அவள் வெள்ளை சட்டையில் ப்ரா ஸ்ட்ராப் பின்னால் தெரிவதை கவனித்தான்.  அவன் மனதில் "சீ.. என்ன இப்படி" என்று தனக்கு தானே திட்டி கொண்டான்.
 
உமா திரும்பிட இப்போது அவள் முலை பகுதியில் அவன் கண்கள் பாய்வதை பார்த்து உமா லேசாக வெக்கத்துடன் "என்ன கதிர் கரெக்ட் ஆ இருக்கா"
 
"ஹ்ம்ம்.. சரியா இருக்கு உமா"
 
அப்போது அந்த சேல்ஸ் கேர்ள் வந்து "perfect .. இப்போ தான் நல்லா இருக்கு.. இந்த மாடல் 2 டிரஸ் பேக் பண்ணிடட்டுமா"
 
உமா "ஹ்ம்ம்.. " என்று தலையசைத்திட.
 
சேல்ஸ் கேர்ள் "மேடம் நீங்க மும்பை ட்ரைனிங் போறதா சார் சொன்னார்.  இந்த டிரஸ் மாடலுக்கு உங்க ப்ரா சூட் ஆகலை.. அசிங்கமா வெளியே தெரியுது.  எங்க கிட்ட இந்த மாதிரி ட்ரஸ் க்கு சூட் ஆகுற மாதிரி ப்ரா இருக்கு.. பாக்குறீங்களா"
 
அவள் அவன் முன் இப்படி கேட்டதும், அவளுக்கு என்ன சொல்ல என்று ஒரு மாதிரி திணறினாள்.  கதிர் உடனே அந்த இடத்தை விட்டு விலகினான்.
 
சேல்ஸ் கேர்ள் அவளிடம் "என்ன மேடம் இந்த காலத்துல பசங்க முன்னாடியே அம்மா ப்ரா, பேன்ட்டி எல்லாம் வாங்குறாங்க.. நீங்க என்னடான்னா உங்க ஃபிரெண்ட் முன்னாடி இப்படி வெக்கபடுறீங்க" என்று சொல்லிவிட்டு சில ப்ரா மாடல் எடுத்து கொடுத்தாள்.  அதில் இரண்டை செலக்ட் செய்துவிட்டு பில் போட வரும்போது கதிர் வந்தான்.
 
அவன் முன்னாள் எடுத்து வைத்த துணிகள், ப்ரா எடுத்து வைத்தாள்.   அதை பில்லிங் பண்ணி கொண்டு இருந்த சேல்ஸ் கேர்ள் "மேடம் இந்த ப்ரா நீங்க 34c எடுத்து வச்சு இருக்கீங்க.  ப்ரா ரிட்டர்ன் கிடையாது.  சைஸ் கரெக்ட் தானே" என்று அவன் முன்னாடி கேக்க.  அவள் லேசா தலையசைத்தாள்.  சேல்ஸ் கேர்ள் லேசாக மீண்டும் சிரித்து விட்டு பில் போட்டு பணம் வாங்கி கொண்டால்.
 
அப்போது அங்கே நந்தினி, கீர்த்தி வந்து சேர்ந்தார்கள்.
 
--------------------------------------------
 
உமா கீர்த்தியிடம் "சார் ரொம்ப தேங்க்ஸ் எங்களுக்காக இவ்வளவு தூரம் வந்ததற்கு"
 
நந்தினி அப்போது "சார் ஒரு சின்ன ரிக்வெஸ்ட்.. இன்னைக்கு டின்னர் எங்க வீட்டுக்கு வந்து சாப்பிடுறீங்களா"
 
உமாவும் கூட சேர்ந்து "ஆமா சார்.. வீட்டுக்கு வாங்க"
 
கீர்த்தி "இருக்கட்டும் நந்தினி.. இன்னொரு நாள் வர்றேன்.. இப்போவே மணி 9 ஆக போகுது"
 
உமா "இதுல என்ன சார்.. வீட்டுக்கு போனதும் சப்பாத்தி சீக்கிரமா செஞ்சுடுவேன்.. கதிர் ஹெல்ப் பண்ண மாட்டானா"
 
கதிர் உமாவை அந்த கோலத்தில் பார்த்ததில் இருந்து ஒரு மாதிரி மனநிலையில் இருந்தான்.  அதனால் ஒன்னும் பேசவில்லை.  எப்படியோ உமாவும், நந்தினியும் அவர்களை வற்புறுத்தி வீட்டுக்கு கூட்டி சென்றனர்.  வீட்டுக்குள் சென்றதும் நந்தினி, உமா உடனே வீட்டில் சிதறி இருந்த பொருட்களையும், உடைகளையும் வேகா வேகமாக ஒதுக்கி விட்டு கீர்த்தி, கதிர் சோபாவில் உக்கார வைத்து விட்டு உள்ளே சென்றனர்.  இருவரும் நயிட்டி மாற்றி விட்டு வேகமாக வெளியே வந்து "10 நிமிஷம் தான் சார்.. இதோ ரெடி பண்ணிடுறேன்" என்று இருவரும் வேகமாக கிட்சேன் உள்ளே சென்றனர்.
 
கீர்த்தி அவர்கள் பதட்டப்படுவதை கண்டு "உமா.. நீங்க மெல்ல சமைத்து போடுங்க.. நாங்க ஆற அமர இருந்து சாப்பிட்டு போறோம்" என்று சொல்லி சிரித்தார்.
 
கதிர் கிட்சேன் உள்ளே வர நந்தினி "என்ன சார் ஹெல்ப் பண்ண வேணாம்.  நாங்க பாத்துக்குறோம்" என்று நந்தினி சப்பாத்தி மாவை தேய்த்தாள்.
 
அது பல டிசைன் வந்தது.  அதை பார்த்து உமா "ஏய் நந்தினி கொஞ்சம் வட்டமா போடு"
 
"அம்மா எனக்கு இவ்வளவு தான் செய்ய வரும்" என்று சிணுங்கினாள்.
 
கதிர் அந்த ரோலர் வாங்கி கொண்டு அவன் செய்தான்.  சப்பாத்தி அழகா வட்டமா ஒரே மாதிரி செய்தான்.  இதை பார்த்து கொண்டு இருந்த நந்தினி "எனக்கு இப்படி எல்லாம் செய்ய வராது.. நீயே பாத்துக்கோ" என்று கொஞ்சம் பிஸ்கட் பாக்கெட் எடுத்து கொண்டு ஹால்ல இருக்கும் கீர்த்தியிடம் நீட்டினாள்.  அவர் 2 எடுத்து கொண்டு "வீடு நல்லா நீட் ஆ இருக்கு" சில வார்த்தைகள் பேசி முடித்ததும் உமா சப்பாத்தி எடுத்து கொண்டு ஹால் வந்தா.  பின்னாடியே கதிர் குருமா எடுத்து வந்தான்.  எல்லோரும் பேசி கொண்டே சாப்பிட்டனர்.   தங்களுடைய கடந்த கால நினைவுகள் எல்லாமே பேசி சிரித்தனர்.   நேரம் போனதே தெரியவில்லை.
 
உமா எழுந்து எல்லா பாத்திரங்களை எடுத்து உள்ளே கொண்டு வைக்கும் போது, கதிர் "உமா நான் கொஞ்சம் கிளீன் பண்ண ஹெல்ப் பண்ணட்டுமா"
 
உமா நந்தினியிடம் "ஏய் நந்தினி பாரு கதிர் இதெல்லாம் செய்யுறான்.  நீ அவன் கிட்ட இருந்து வாங்கு"
 
"போ ம்மா.. நீயே கிளீன் பண்ணு" என்று சொல்லும் போது கதிர் பாதி ஜாமனை எடுத்து கொண்டு கிட்சேன் சென்று இருந்தான்.  வாஷ் பேசின் போட்டு விட்டு இருக்கும் போது உமா வந்து "கதிர் வச்சிடு.  நான் செய்யுறேன்"
 
கீர்த்தி எழுந்து "மாடிக்கு போற வழி எது" என்று நந்தினியிடம் கேட்டார்.
 
"என்ன சார் தம் அடிக்க போறீங்களா" என்று கேக்க.. அவரும் லேசாக புன்னகைத்து ஆமாம் என்பது போல தலையாட்டினாள்.
 
நந்தினி ஒரு சாவிய எடுத்து கொண்டு படி மேலே ஏறிட, கீர்த்தி அவர் பின்னால் நடந்தார்.  மேலே மாடி கதவை திறந்து விட்டாள்.  அவர் வெளியே சென்று ஆகாயத்தை பார்த்து விட்டு ஏதோ ஒரு பெருமூச்சு விட்டு தன்னுடைய பாக்கெட்டில் இருந்த ஒரு சிகரட் பாக்கெட்டில் இருந்து ஒன்றை எடுத்து வாயில் வைத்து பற்ற வைத்தார்.
 
நந்தினி கதவில் பூட்டை தொங்கவிட்டு வந்து "செம்ம ஸ்டைல் ஆ தம் அடிக்கிறீங்க சார்"
 
"ஐயோ நந்தினி.. போதும் போதும்" என்று வெக்கப்பட்டார்.
 
இரண்டு மூன்று முறை புகை இழுத்து விட்டு கொண்டு இருக்கும் போது கீர்த்தி நந்தினி நயிட்டி அழகில் இருப்பதை பார்த்து ஒரு மாதிரி மூட் ஆனது.  அவரின் பார்வை அவளின் மார்பிலும் கழுத்து பகுதியிலும் இருப்பதை கவனித்த நந்தினி க்கும் உடல் லேசாக அந்த குளிர் காற்றில் ஒரு வித சூட்டை கிளப்பியது.  காமம் கிளம்பிட காரணம் தேவை இல்லை போல, கொஞ்சம் தனிமையும், மனதில் அமைதியும், பிடித்தவர்கள் அருகில் இருந்தால் போதும் போல.
 
சில நிமிடம் இருவரும் அப்படியே பார்த்து கொண்டு இருந்தனர்.  கீர்த்தியின் வாயில் இருந்து புகை வெளியே வந்து கொண்டு இருக்க நந்தினிக்கு என்ன செய்ய என்று புரியவில்லை.  அவள் உடலில் ஏதோ ஒருவித ஏக்கம் தெரிந்தது.  அவள் திரும்பி செல்ல முற்படும் போது கீர்த்தி அவளின் கைகளை புடித்து தன்பக்கம் இழுத்தார்.  இந்த திடீர் தீண்டுதலை எதிர்பார்க்காத நந்தினி திரும்பி கீர்த்தியை பார்க்க, கீர்த்தி நந்தினியின் கைகள் கோர்த்து கொண்டன.
 
கீர்த்தி நந்தினி கண்களில் பார்த்து கொண்டே இருந்தார்.  நந்தினிக்கு சில நிமிடங்கள் பார்த்து விட்டு கொஞ்சம் வெக்கத்தில் தலை குனிய முற்படும் போது கீர்த்தி அவள் கன்னங்களை தன் கைகளால் புடித்து கொண்டு நிமிர்த்தி பார்க்க நந்தினி கண்களை மூடி கொண்டாள்.  அவள் இதழ்கள் துடிப்பதை பார்த்து கொண்டே இருந்தார்.  இருவருக்குள்ளும் ஏதோ ஒரு காமத்தீ பற்றி கொள்ள தொடங்கி இருக்க, கீர்த்தி அவளின் இடையை புடித்து லேசாக இன்னும் தன்பக்கம் இழுத்தார்.  அவள் அவரை விட்டு பிரிய மனம் இல்லாமல் அருகே செல்ல இருவருக்குள்ளும் ஒரு இன்ச் இடைவேளை மட்டும் தான் இருந்தது.
 
நந்தினி குரலில் நடுக்கத்துடன் "சார்" என்று சொன்ன அடுத்த நொடி அவளின் உதடுகளை கீர்த்தி கவ்வினார்.  கீர்த்தியின் உதடு அவள் உதட்டை சுற்றி பொருத்தி கொண்டு சில வினாடிகள் அப்படியே இருந்தது.  இருவருக்குள்ளும் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லை.  அப்படியே நின்று கொண்டு இருக்க இருஉதடுகள் மட்டும் இனைந்து இருந்தன.  கீர்த்தி கொஞ்சம் அவளை விட்டு பிரிந்தார்.  அனால் நந்தினி இன்னும் கண்மூடி இருக்க அவளை மீண்டும் பார்த்தார்.
 
நந்தினி கண்கள் திறக்க அவள் கண்ணில் ஒரு வித அச்சம் இருப்பதை பார்த்து இப்போது கீர்த்தியின் உதடுகள் அவள் கண் இதழ்களில் வருடியது.  நந்தினியின் கைகள் தானாக கீர்த்தியை அனைத்து கொள்ள கீர்த்தி நந்தினி அனைத்து கொண்டு அவள் கண், மூக்கு, கன்னம், காது என்று மெல்ல முத்தம் இட்டு மீண்டும் உதட்டுக்கு வந்தார்.  நந்தினி அவரின் உதடு அருகே வந்ததும் தானாகே முன்னகர்ந்து தன்னுதட்டை அவர் உதட்டில் பொருத்திட மெல்ல இருவரும் முத்தம் இட்டு கொண்டனர்.  அவர்களின் உடல் சூடு ஏறிட லேசாக கீர்த்தி தன்னுடைய நாக்கை அவள் வாயில் செலுத்த அவள் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.
 
--------------------------------------------
 
கீழே இங்கே உமா பாத்திரங்களை கழுவி கொண்டு இருக்க கதிர் அருகே நின்று பேசி கொண்டு இருந்தான்.  உமாவின் உடல் அசைவதை ஒரு சைட் நின்று கொண்டு அவன் கண்கள் ரசித்தன.. ஒரு மனது "சீ.. அவுங்க வெகுளியா பழகுறாங்க.. அவுங்கள போயி" என்று தோன்றினாலும், அவன் உணர்வு அதை மதிக்கவில்லை.  அவள் சில பாத்திரங்கள் கழுவி முடித்து இருக்க "என்ன கதிர் ஏதாவது வேணுமா"
 
கதிர் ஒன்னும் சொல்லாமல் இருப்பதை பார்த்து உமா கைகளை கழுவிவிட்டு "என்ன ஆச்சு கதிர்"
 
"ஆண்ட்டி.. சாரி.. உமா.. ஐ ஆம் சாரி.. இன்னைக்கு அந்த கடைல உங்கள அப்படி பாத்து இருக்க கூடாது"
 
உமா லேசாக வெக்கப்பட்டு "ஏய் இதுக்கு எதுக்கு சாரி.. நீ என்ன வேணும்னா பண்ண.. ஏதோ accident ஆ நடந்தது.. நான் அப்போவே மறந்துட்டேன்"
 
கதிர் மனதில் "என்னால மறக்க முடியல" என்று சொல்லி கொண்டு "உமா.. " என்று கூப்பிட்டான்.  அவள் திரும்பிட அவள் கைகளை புடித்து கொண்டு அவள் கண்களை பார்த்தான்.  "என்ன கதிர்" என்று கேக்க, கதிர் அவள் கைகளை கொஞ்சம் இருக்க பற்றி கொண்டு தன்பக்கம் இழுக்க அவள் தடுமாறி அவன் மேல் சாய்ந்தாள்.  கதிர் உடனே அவள் உடலை தன்னுடலுடன் இருக்க அணைத்தான்.  சில வினாடி எதுவும் உணராத உமா திடுக்கிட்டு அவனை புடித்து தள்ளினாள்.  கதிர் கொஞ்சம் பலம் கொண்டு அவளை அனைத்து அவள் கழுத்தில் தன்னுதட்டை பொருத்தி கொண்டு "உமா.. ஐ லவ் யு" என்று அவள் காதில் சொன்னான்.
 
உமாவுக்கு பக்கென்று ஆனது.  கதிர் தன்னை லவ் பண்ணுகிறான் என்று கேட்டதும் அவள் உடல் கொஞ்சம் ஒரு மாதிரி இளகியது.  இருந்தாலும் அவள் மனது தடுக்க துடித்தது.  கதிரை இன்னும் தள்ள முற்பட்டாள்.  கதிர் மீண்டும் அவளை புடித்து கொண்டு "உமா.." என்று அவள் காதருகே கூசிட.. உமாவுக்கு தன்னிலை இழந்து விட கூடாது என்று ஒரு வெறியில் தள்ளிவிட்டாள்.
 
கதிர் நிலை தடுமாறி உமாவை விட்டு பிரிந்தான்.  அவன் அவளை பார்க்க கூச்சப்பட்டு தலைகுனிந்தான்.  உமாவுக்கு என்ன சொல்ல என்று புரியாமல் அவள் கண்கள் லேசாக கண்ணீர் எட்டியது.  சில வினாடி இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.  கதிர் எழுந்து "உமா.. ஐ அம் சாரி.." என்று சொல்லும் போது உமாவின் கைகள் அவன் கன்னத்தில் ஒரு அரை விழுந்தது.  கதிர் இதை எதிர்பார்க்கவில்லை.. அவனுள் இருந்த கோவமும், காதலும், காமும் ஒன்றாக வெளியானது.  அவன் உடனே உமாவை மீண்டும் புடித்து கொண்டு "உமா.. ஐ சின்செயர்லி லவ் யு.. என்ன புரிஞ்சுக்கோங்க" என்று இழுத்து அணைத்தான்.  இம்முறை அவள் உடல் அவனை புடித்து தள்ளினாள் முன்பு மாதிரி இல்லை.  கதிர் அவளை முதுகோடு அனைத்து கொண்டு முதல் முத்தத்தை அவள் கன்னத்தில் வைத்தான்.  அவள் கன்னங்கள் சிலிர்த்தது.  அவளது மனஇறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது.  அவள் கைகள் அவனை தள்ளுவதை நிறுத்தியது.  கதிர் இப்போது அவளை இடுப்போடு புடித்து கொண்டு மீண்டும் அவள் கன்னங்களில் முத்தம் பதித்தான்.  2, 3, 4, 5, 6... என்று வரிசையாக முத்தங்கள் அழுத்திட, அவள் குரலில் "கதிர்.. வேணாம்.. இதெல்லாம்" என்று அவள் வாய் உளறினாலும் அவளால் அவள் உடலில் எழுந்த சூட்டை தணிக்க முடியவில்லை.
 
அவன் கைகள் மெல்ல அவள் முதுகெங்கும் ஊர்ந்திட அவள் கைகள் அவன் மார்பை புடித்து தள்ளி கொண்டு இருந்தது.  கதிர் அவள் கைகளை தன மார்பில் இருந்து எடுத்து விட்டு கைகளுக்கு முத்தம் இட்டு "உமா. ஐ லவ் யு" என்று சொல்லி அவள் கைகளை தன முதுகில் வைத்து அவள் மார்பும் தன மார்பும் ஒன்றாக அனைத்து கொண்டான்.
 
உமாவால் இதற்க்கு மேல் பேச முடியாமல் "கதிர்.." என்று வார்த்தை மட்டுமே வந்தது.  மெல்ல கதிர் அவள் உடலை அழுத்தத்தி அனைத்து கொண்டு அவள் கன்னங்களை புடித்து அவள் இதழ்களை தனிதழ்களை பொருத்தினால்.  கொஞ்சம் அவள் பயந்தாலும், அவள் உடலின் கொதிப்பு அவளை ஒத்துழைக்க செய்தது.  கதிர் தன்னுடைய நாக்கினால் அவள் உதட்டை லேசாக ஈரப்படுத்தி மீண்டும் அவள் உதடுகளை கவ்வினான்.  மாறி மாறி இதை செய்து கொண்டே இருக்க ஒரு நிலையில் உமாவின் இதழ்கள் பிரிந்திட கதிரின் நாக்கு அவள் வாயினுள் சென்று அவள் நாக்கை கவ்வியது.  இருவருக்குள்ளும் ஒரு மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்ச்சி பெருக்கு எடுத்தது.
Like Reply


Messages In This Thread
விதியின் வழி - by Aisshu - 14-08-2023, 04:01 PM
RE: விதியின் வழி - by Bigil - 08-09-2023, 08:38 PM
RE: விதியின் வழி - by M boy - 12-09-2023, 01:34 PM
RE: விதியின் வழி - by M boy - 17-09-2023, 04:43 AM
RE: விதியின் வழி - by M boy - 08-10-2023, 11:37 PM
RE: விதியின் வழி - by Aisshu - 18-12-2023, 11:54 PM
RE: விதியின் வழி - by M boy - 29-12-2023, 04:33 PM
RE: விதியின் வழி - by Bigil - 02-01-2024, 08:04 PM



Users browsing this thread: 6 Guest(s)