மறைத்து வைத்து அழகு
#8
அதனால என்னால முடிந்த உதவிகளை அவங்களுக்கு செய்து கொண்டு இருந்தேன். என்ன தான் நான் அவங்க வீட்டுக்கு மற்றும் அவங்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொண்டு இருந்தாலும் அவனுடைய அம்மாவை சரியாக பாக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அதனால் எனக்கு வெறுப்பு வர ஆரம்பித்து விட்டது.
அப்படி வெறுப்புடன் இருந்த எனக்கு கிடைத்த அந்த வாய்ப்பு என் வெறுப்பு அனைத்தையும் போக்கியது. எப்பையும் போல அன்னைக்கு அவனை வீட்டுல விட வேண்டா வெறுப்புடன் வந்தேன். சுல்தான் வீட்டு வாசலில் நிப்பாட்ட அவங்க வீட்டு வாசல் கதவுகிட்ட புர்கா போட்ட ஒருத்தவங்க நின்னாங்க. நான் அதை பாத்ததும் உங்க வீட்டுக்கு யாரோ வந்திருக்காங்க பாரு என்று சொன்னேன்.
அவன் உடனே அது வேற யாரும் இல்ல என்னோட அம்மா தான் என்று சொன்னான். நான் இதுவரை தூரத்தில் இருந்து பாத்ததால் அவங்களை எனக்கு தெரியாமல் போனது. எங்க ரெண்டு பேரை பாத்ததும் எங்களை நோக்கி நடந்து வந்தாங்க. நான் அவங்களை அந்த புர்காவில் பாக்கும் போதே ஒரு வித ஆனந்தத்தை தந்தது.
அவங்க பக்கத்துல வந்து சுல்தானிடம் பேசி கொண்டு இருந்தாங்க. நான் அவங்களோட புர்காவில் தெரியும் கண்களை பாத்தபடி மெய்மறந்து நின்றேன். அப்பொழுது சுல்தான் என்னை கூப்பிட நான் நினைவுக்கு வந்தவனாய் சரி நான் கிளம்புறேன் என்று சொன்னேன். என்ன இப்படி சொல்லிட்டிங்க என்று அவன் முகத்தை கொஞ்சம் சோகமா வைத்தபடி சொன்னான்.
நான் என்ன என்பது புரியாமல் ஏன் என்னாச்சு என்று கேட்டேன். பின்ன என்ன எங்க அம்மா பஸ் ஸ்டாப் போகனும் சொன்னாங்க நானும் நீங்க கொண்டு போய் விடுவிங்கனு சொன்னேன். ஆனால் நீங்க கிளம்புறேனு சொல்லுறிங்க என்று சொன்னான். நான் உடனே இதை முன்னாடியே சொல்லாம விட்டுட்ட என்று சொன்னேன்.
நான் அவங்களை பாத்து நீங்க வாங்க நான் கூட்டிட்டு போய் விடுறேன் என்று சொன்னேன். அவங்களும் வந்து உட்கார அவனிடம் சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினோம். என்னால இதை நம்ப முடியல என்றாலும் கண்ணாடி வழியாக அவளை பாத்தபடியே போய் கொண்டு இருந்தேன். அது தான் முதல் தடவ அவங்களோட போறதால் நல்ல பையானாக நடந்து கொண்டேன்.
அதனால் என் மீது அவங்களுக்கு நம்பிக்கை வர ஆரம்பித்து விட்டது. அது முதல் எப்போது எல்லாம் வெளிய போகனுமோ அப்ப எல்லாம் நான் தான் கூட்டிட்டு போயிட்டு வந்தேன். ஆனால் இன்னும் அவங்க வீட்டுக்கு உள்ள போனது இல்லாததால் அவங்களை புர்கா இல்லாமல் பாக்கும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.
ஆனால் அவங்களுடைய உடலின் பரிசம் என் மீது அப்ப அப்ப பட்டு இருக்கிறது. அவங்களை கூட்டிட்டு போகும் போது ஏற்படுற அந்த வாய்ப்பும் அவங்களோட கண்களும் என்னைய என்ன என்னமோ பண்ண ஆரம்பித்து விட்டது. அதனால் அவங்க வீட்டுக்கு உள்ள இருக்கும் போது புர்கா போட மாட்டாங்க என்பது எனக்கு தெரியும்.
[+] 2 users Like Sathesh1097's post
Like Reply


Messages In This Thread
RE: மறைத்து வைத்து அழகு - by Sathesh1097 - 07-12-2023, 12:58 PM



Users browsing this thread: 2 Guest(s)