Adultery லதா என்னும் தேவதை.
#30
லதாவுக்கு கதிரின் மீது நல்ல அபிப்பிராயம் இருந்தது. நல்ல இளைஞன் . அன்றைக்கு மருந்து போட்டு விடும் போது கண நேரம் தடுமாறினான் தானே ஒழிய , அவனது பார்வை இன்றுவரை கண்ணியமாக வே இருக்கிறது.

தானே வீட்டிற்குள் அழைத்தும் காம்பௌண்டின் வாசலில் நின்று கொண்டு வரலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த அவனது வெகுளித்தனம் அவளுக்கு பிடித்திருந்தது.

இன்று கூட மாலில் சுற்றும் போது முழுக்க முழுக்க கண்களை மட்டுமே பார்த்துகொண்டு , அதில் எதையோ தேடி விட்டு , பின் நிம்மதி அடைந்த அவனது , விகழ்ப்பம் இல்லாத மனது அவளை ஈர்திருந்தது.

பெண்ணை , அவளது கண்களை கொண்டு மட்டுமே தெரிந்துகொள்ள இயலுமா என்ன ?! .

ஒவ்வொரு பெண்ணும் புதிர் தான் , அவர்களை பொதுமை படுத்திவிட முடியாது என்பதை அறியாத இளைஞன்.

பெண் என்பவள் அவளாகவே , அவளது உணர்ச்சிகளை கண்களில் வெளிப்படுத்தினாள் மட்டுமே ஒரு ஆணால் அவளை புரிந்துகொள்ள முடியும் .

லதா அடுத்த நாள் , ஞாயிற்றுகிழமை என்பதால் கதிரை அவளது வீட்டிற்கு தேநீர் விருந்துக்கு அழைத்திருந்தால் .

கதிருக்கு சொல்லிக்கொள்ளும் படியான வேலைகள் இல்லாததினால் . வருவதாக ஒப்புக் கொண்டான் .

கார்த்தி எல்லாவற்றையும் ஆழ்ந்து சிந்தித்து முடவு எடுக்கும் மனிதன் . வாழ்க்கையின் எல்லா இடத்திலும் நேரம் தவறாமயைய் கடை பிடிக்கும் மனிதன் .

ஞாயி்றுக்கிழமை கூட எதயாவது உபயோகமாக செய்ய விரும்பும் ஆள்.

அந்த நாள் காலை முதல் மதியம் வரை புத்தகம் படிப்பதிலும் இசை கேட்ப திலும் , மதியம் சிறிய தூக்கத்திலும் செலவிடுவார். வீணாக ஊர் சுற்றி கொண்டிருக்க மாட்டார் .

ஆனால் ஞாயிறு மாலை முதல் இரவு வரை , முற்றிலும் லதாவுக்கு என ஒதுக்கப்பட்டது. இருவரும் அந்த வாரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றியும் , அடுத்த வாரம் செயல் படுத்த பட வேண்டிய கடமைகள் பற்றியும் பேசுவார்கள்.
உரையாடல் எங்கே துவங்கினாலும் அது அன்றைய இரவின் கூடலில் தான் முடியும் .

லதா , அந்த வாரத்தில் நிரப்பி வைத்திருந்த அத்துணை காமத்தையும் , தாபத்தையும் கார்தியிடம் தீர்த்துக்கொண்டு , கார்த்தியின் தோள்களில் புதைந்து போவாள்.

அத்தகைய ஒரு மாலையில் தான் கதிரை , லதா தேநீர் விருந்துக்கு வர சொன்னாள்.
Like Reply


Messages In This Thread
RE: லதா என்னும் தேவதை. - by Whiskey - 14-06-2019, 10:40 AM



Users browsing this thread: 1 Guest(s)