05-12-2023, 07:27 PM
நீண்ட நாட்கள் இடைவெளி விட்டு கதையை தொடர்ந்ததால் என் வழக்கமான வாசகர்கள் யாரும் கதையை படித்ததாக தெரியவில்லை. எப்போதும் கமெண்ட் செய்யும் நண்பர்கள் ஒருவர் கூட கமெண்ட் செய்யவில்லையே. எல்லோரும் இந்த கதையை சுத்தமாக மறந்து விட்டார்களா என்று தெரியவில்லை. கமெண்ட் போடா விட்டாலும் அந்த லைக்கையாவது அமுக்கலாமே நண்பர்களே. கதையை இன்னும் நெடுந்தூரம் கொண்டு செல்ல நினைத்திருக்கிறேன். நிறைய திருப்பங்களுடன் சம்பவங்களை கற்பனை செய்து வைத்திருக்கிறேன். உங்கள் லைக் மற்றும் கமெண்ட் கதையை சீராக கொண்டு செல்லவும், தொடர்ச்சியாக பதிவுகள் இடவும் ஊக்கமாக இருக்கும். கதையில் குறைகள் இருந்தாலும் சொல்லுங்கள். கதையை மேம்படுத்திக் கொள்ள உதவும்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.