Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
(20-10-2023, 04:27 PM)Geneliarasigan Wrote: பாகம் -9

சுட வைத்த மான்கறியையும்,கிழங்குகளையும் வைத்து கொண்டு கிழவி மதிவதனியை கூப்பிட்டாள்.

"வா வந்து சாப்பிடு.."

மதிவதனி மான்கறியை பார்த்து"அய்யோ எனக்கு இறைச்சி வேண்டாம்" என்றாள்.

என்ன மாமிசம் சாப்பிட மாட்டாயா?அப்புறம் எப்படி நீ காத்தவராயனின் முரட்டு குத்துக்களை நீ தாங்க முடியும்?என கிழவி கேட்க,

என்னது முரட்டு குத்துக்களா?மதிவதனி புரியாமல் கேட்க,

ஆமாம்,அவன் பன்றிகறி,எருமைகறி என தாறுமாறாக தின்று வளர்ந்தவன்.உடம்பை பாறை போல வைத்து இருப்பவன்.அவன் அடித்தால் அதை தாங்க உனக்கு சக்தி இருந்தால் தானே திருப்பி அடிக்க முடியும்.அதை தான் குத்து என்று சொன்னேன்.மாமிசம் தான் நன்றாக சக்தி தரும்.

கிழவி "குத்து" என்று சொன்னதன் அர்த்தமே வேறு.மேலும் மாமிசம் தான் காம உணர்வை அதிகம் தூண்டும் என கிழவிக்கு நன்றாக தெரியும்.காத்தவராயன் அவளை தொடும் போது அவள் காமவயபட வேண்டும் என்பதே கிழவியின் எண்ணம்.

மதிவதனிக்கு மாமிசம் சாப்பிட முதலில் அருவருப்பாக இருந்தது.வேண்டாவெறுப்பாக சாப்பிட ஆரம்பித்த பின் அதன் சுவை அவள் நாக்கில் ஒட்டி கொண்டது.

இரண்டாவது நாள் எந்த வற்புறுத்தலும் இல்லாமல், அவளே எடுத்து சாப்பிட்டாள்.மூன்றாவது நாள் வாள் பயிற்சி செய்யும் போது தன் கையில் சக்தி கூடி இருப்பதை உணர்ந்தாள்.இறைச்சி இந்த தடவை கொஞ்சம் அதிகம் சாப்பிட்டு விட்டு கடுமையாக உடற்பயிற்சி செய்தாள்.கிழவி அவள் செய்வதை எல்லாம் பார்த்து கொண்டே இருந்தாள்.மாமிசம் மதிவதனி சாப்பிட ஆரம்பித்த பிறகு கொழுப்பு ஏறி மேனி பளபளப்பு கூடி இருப்பதை பார்க்க முடிந்தது.

நான்காவது நாள் காலையில் மதிவதனி உடற்பயிற்சி செய்யும் பொழுது கிழவி வந்தாள்.

வெறும் கைக்கும் காலுக்கும் மட்டும் உடற்பயிற்சி செய்தால் போதுமா? என்று கிழவி கேட்டாள்.

வேறு என்ன செய்வது?என மதிவதனி விழிகளை உருட்டி கேட்க

"உன் முதுகெலும்பு வலுபெற வேண்டும்.அதற்கு நான் சொல்கிற பயிற்சிகளை செய்"என்றாள்.

கிழவி சொன்ன பயிற்சிகள் எல்லாம் அவள் இடுப்பெலும்பை வலுப்படுத்தும் பயிற்சிகளாக இருந்தன.

"ஏய் கிழவி,நீ சொல்கிற பயிற்சியை தொடர்ந்து செய்தால் என் இடுப்பும் உன் இடுப்பு மாதிரியே ஒடிந்து கூன் விழுந்து நடக்க வேண்டி இருக்கும் போல் இருக்கே" என கிண்டலாக மதிவதனி கேட்டாள்...

"இங்கே பாரு மதிவதனி,நான் சொல்கிற பயிற்சி எல்லாம் உனக்கு எவ்வளவு உபயோகமாக இருக்க போகிறது என அவனுடன் போர் புரியும் போது தான் உனக்கு புரியும்.இப்போ நான் சொல்வதை மட்டும் கேள்.நான் போய் சுள்ளி பொறுக்கி கொண்டு வருகிறேன்"என கிழவி கிளம்பி விட்டாள்.

கிழவி முனகி கொண்டு போனதே அவள் காதுகளுக்கு எட்டவில்லை.

காத்தவராயன் அப்பன் என்னை போட்ட போடுக்கு தான் என் இடுப்பே உடைந்து போச்சு.இவன் அவன் அப்பனை காட்டிலும் முரடனா இருக்கான்.கட்டிலில் அவன் இவள் பொந்தில் விட்டு ஓங்கி குத்தி தயிர் கடையும் அதை தாங்கும் சக்தி இவளுக்கு இருக்க வேண்டாமா?எப்படி தான் தாங்க போறோளோ..! தெரியலயே என்று புலம்பி கொண்டே போனாள்.

அப்போ காத்தவராயனின் அம்மா தான் இந்த கிழவி.இந்த காட்டுக்குள் இருந்து வெளியேறும் வழி தெரிந்த இரண்டே நபர் ஒருவர் காத்தவராயன்,இன்னொருவர் அவன் தாய் மட்டுமே..ஒரு தாயே ,மகனோடு உடலுறவு கொள்ள மதிவதனியை தயார் செய்து கொண்டு இருக்கிறாள்.

கொஞ்ச நேரத்தில் கிழவிக்கு செடி கொடிகள்  வேகமாக மிதிபடும் சத்தம் கேட்டது.கிழவிக்கு கூர்மையான நாசி.வந்த மனித வாடை தன் மகன் காத்தவராயனுடையது என உணர்ந்து கொண்டாள்.

உடனே ஒரு மரத்தின் பின்னே கிழவி  ஒளிந்து கொள்ள,காத்தவராயன் கத்தினான்.

"ஏ கிழவி ஒளிந்து கொண்டது போதும் வெளியே வா,உன்னை பார்த்து விட்டேன்.கண்ணாம்பூச்சி ஆடும் வயசா கிழவி உனக்கு இப்போ,உனக்கு வயசுக்கு தகுந்த இங்கிதமே கிடையாது.அடச்சீ வெளியே வா"என்று கத்தினான்..

கிழவி வெளியே வந்தாள்.பரவாயில்லையே நீயும் என்னை சீக்கிரம் கண்டுபிடித்து விட்டாய்.

நான் உன் பையன் ஆயிற்றே கிழவி,உன் போல் நுகரும் சக்தி எனக்கு இல்லை என்றாலும் கண் கூர்மையாக தான் உள்ளது..

சரி சரி இப்போ வந்த விசயம் என்ன?

என்ன கிழவி, மதிவதனியை இன்னும் கொண்டு வந்து விடாமல் இங்கே அவளை வைத்து கொண்டு  என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?அவளுடன் மஞ்சத்தில் உறவாட  என் சுன்னி தினம் தினம் துடித்து கொண்டு இருக்கிறது.

போடா மதிகெட்டவனே,நீ பாட்டுக்கு  முரட்டுத்தனமாக அவளிடம் உறவு கொண்டால் அவள் பூமேனி தாங்குமா?உன் தாக்குதல்களை சமாளிக்கவே அவளை நான் தயார்படுத்தி கொண்டு இருக்கிறேன்.சாதாரண பெண்களிடமே கம்பங்காட்டில் காளை மாடு மேய்ந்தது போல் மேய்வாய்.அதுவும் இந்த மாதிரி பேரழகி என்றால் நீ சும்மாவா விடுவாய்.

ஏ கிழவி, எல்லாம் எனக்கு தெரியும்,நான் உடனே அவளை தூக்க போக வேண்டும் வா.அவளை தொட என் கைகள் பரபரக்கிறது.அவள் இதழ்களை சுவைக்க என் உதடுகள் தேடுகிறது.

இங்கே பார் காத்தவராயா இன்னொரு முக்கியமான விசயம்,அவளை எடுத்தோம்,கவிழ்த்தோம் என்று ஓத்து தள்ளி விடாதே.அவளும் சரியான முறையில் தேகத்தை பராமரித்து வந்து உள்ளாள்.உன் தாக்குதலை தாங்கும் வல்லமை அவளுக்கே உண்டு.அவளை கொஞ்ச கொஞ்சமாக சூடேற்றி அவள் சம்மதத்துடன் அவளை நிறைய நேரம் அனுபவிக்கும் வழியை பார்.உங்கள் கூடலில் உருவாகும் கரு ஆரோக்கியமாக பிறக்க வேண்டும்.இந்த உலகையே ஆளும் வல்லமை பெற்று இருக்க வேண்டும் புரியுதா?

எல்லாம் புரியுது கிழவி,அவள் சம்மதத்துடன் தான் உறவு கொள்வேன் போதுமா.?சரி சரி வா உன் குடிசைக்கு போகலாம்.அவளை தூக்கி செல்லவே நான் வந்துள்ளேன்.

வந்து பார்த்தால் குடிசையில் மதிவதனியை காணவில்லை.
மதிவதனி கிழவிக்கு உதவி செய்யலாம் என்ற நோக்கத்தில் சிறிது நேரம் கழித்து கிழவி வந்த திசையை நோக்கி நடக்க, இருவர் பேசி கொண்டு இருந்ததை காண நேர்ந்தது.உடனே உஷாராகி மறைந்து விட்டாள்.

எங்கே கிழவி அவளை காணோம்.?காத்தவராயன் கத்தினான்.

அவசரப்பட வேண்டாம் காத்தவராயா,அவள் இங்கே தான் இருக்கிறாள்.நான் தான் உன்னுடன் நடந்த பேச்சு சுவாரசியத்தில் அவள் வாசம் வந்தும் கவனக்குறைவாக இருந்து விட்டேன்.இப்பொழுதும் அவள் வாசனை வருகிறது,அவள் இங்கே தான் மறைந்து இருக்கிறாள்.

விர்ரென்று சத்தம் கேட்டு,அம்பு எங்கு இருந்தோ வேகமாக வர,"காத்தவராயா விலகி போ" என கிழவி அவனை தள்ளி விட்டு அம்பை அவள் தலையில் வாங்கி கொண்டாள்.அம்பு தலையை துளைத்து கிழவியை சாய்த்தது.காத்தவராயன் வெறி கொண்டு வாளை மதிவதனியை நோக்கி வீச பாறையின் மீது இருந்த மதிவதனி அதில் இருந்து தப்பிக்க வலப்பக்கம் சாய தடுமாறி பள்ளத்தில் விழுந்தாள்.

காத்தவராயன் தன் மடியில் கிழவியை வைத்து கொண்டு கதற,கிழவியின் உயிர் பிரிந்து விட்டது.காத்தவராயன் மார்புக்கு குறிவைக்கப்பட்ட அம்பு அவனை தள்ளி விட்டு கூன் விழுந்த கிழவியின் தலையை துளைத்து சென்று விட்டது.

மதிவதனி பள்ளத்தில் உருளும் போது அம்பறா துணி, நழுவி எங்கேயோ விழுந்தது.

காத்தவராயனுக்கு நேரம் இல்லை.அவளை துரத்தி சென்று பிடிக்க வேண்டும்.உடனே கிழவியின் உடலை குடிசை வீட்டில் வைத்து விட்டு அதற்கு தீ மூட்டி விட்டு மதிவதனி விழுந்த திசையை நோக்கி கத்தினான்.

மதிவதனி,என் மகனையும் கொன்று விட்டாய்,இப்போ என் அன்னையையும் கொன்று விட்டாய்.எல்லாவற்றுக்கும் சேர்த்து உன் உடம்பில் வட்டியும் முதலுமாக சேர்த்து வசூலிக்க போகிறேன் என கத்தினான்.

மதிவதனி உருண்டு நதியில் விழுந்தாள்.நீந்திகொண்டே நதியின் மறுபுறம் அடைந்து நதியின் ஓரமாகவே நடந்து சென்று கொண்டு இருந்தாள்.அவள் மதிகெட்டான் காட்டில் இருந்து வெளியேறி விட்டது இன்னும் அவளுக்கு தெரியவில்லை.இன்னும் அவள் கிழவி கொடுத்த மூலிகையை தான் மென்று கொண்டு இருந்தாள்.

இப்பொழுது அம்பு இல்லாமல் வில்லை வைத்து கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.காத்தவராயனை எதிர்கொள்ள அம்புகளை சீக்கிரம் தயார் செய்ய வேண்டும் என நினைத்து கொண்டாள்.

நதியின் ஓரம் நடக்கும் போது குதிரையின் கால் தடங்களை பார்த்து சந்தோஷம் அடைந்தாள்.நதியின் ஓரமாகவே குதிரையின் தடங்களை தொடர்ந்தால் கண்டிப்பாக ஏதாவது ஒரு நாடு  வரும் என நினைத்து கொண்டே நடந்தாள்.அங்கு இருந்து அம்பு சம்பாதித்து கொண்டு மீண்டும் போரிட வரலாம் என நினைத்தாள்.ஆனால் அவள் நினைத்தது போல் நடக்கவில்லை.அது முடிந்த இடம் ஒரு பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி.காத்தவராயன் வந்த குதிரையின் கால்தடத்தை வைத்து கொண்டு மாயமலை காட்டுக்குள் இருந்து நாட்டுக்குள் அறியாமல் நுழைந்து விட்டாள் மதிவதனி.

நீர்வீழ்ச்சியின் பக்கவாட்டில் ஒரு குகை இருப்பதை மதிவதனி அவதானித்தாள்.உள்ளே செல்லலாமா என்ற குழப்பமே மிஞ்சியது.ஆனால் விதி அவளை உள்ளே இழுத்தது.

உள்ளே சென்றவுடன் ,குகையின் கதவு தானாகவே மூடி கொண்டது.

"வா மதிவதனி வா,மாயமலை உன்னை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறது.உன்னை என் அந்தப்புரத்திற்கு கூட்டி செல்லவே காத்து கொண்டு இருக்கிறேன்." என்ற குரலை கேட்டதும் மதிவதனி தன் உறையின் உள்ள வாளின் மீது கையை வைத்தாள்.

சிங்கத்தின் குகையி்ன் சிக்கிய மானின் நிலை என்ன ஆகும்?அடுத்த பகுதியில்..

[Image: images-87.jpg]

அருமையான கதை நண்பா. காத்தவராயன் இனி மதியை கொஞ்சம் கொஞ்சமாக அவளை மயக்க வேண்டும் அவன் அவளாக வந்து விழ வேண்டும் பின்பு இருவரும் பலவாறாக காமசுகத்தை அனுபவிக்க வேண்டும். இதை நீளமாக எழுந்துங்கள் தயவுசெய்து பின்பு காத்தவராயனை மதி எப்படி கொன்றாள் என்பதை தொடருங்கள்.

சீக்கிரம் கதையை பதிவு செய்யுங்கள்...
Like Reply


Messages In This Thread
RE: காற்றாய்(ஆவியாய்)வந்த அசுரனின் வேட்டை(மேட்டர்)♥️♥️♥️ - by K362000 - 20-11-2023, 08:38 AM



Users browsing this thread: 28 Guest(s)