19-11-2023, 07:28 PM
(13-11-2023, 09:09 PM)raasug Wrote: இந்த வரிகளை வாசித்ததும் ஒரு பழைய சினிமா பாடல் எனக்கு ஞாபகம் வந்தது
அவள் பறந்து போனாளே ! என்னை மறந்து போனாளே !
நான் பார்க்கும் போது கண்கள் இரண்டைக் கவர்ந்து போனாளே !
என் காதுக்கு மொழியில்லை ! என் நாவுக்கு சுவையில்லை !
என் நெஞ்சுக்கு நினைவில்லை ! என் நிழலுக்கும் உறக்கமில்லை !
கதை சீராக தன் இலக்கை நோக்கி செல்கிறது ! தொடரட்டும் அடுத்த பாகங்கள்
கதைக்கு ஆதரவு தருவதற்கு மிக்க நன்றி நண்பரே!