30-10-2023, 11:28 PM
விஷ்வா நேத்து நடந்த விசயத்தால் கோவமாக இருந்தான். ஹாலில் வந்து உட்காந்திருந்தான்.
"விஷ்வா டிபன் இப்போ சாப்பிடுறியா.. இல்ல அப்புறம் சாப்பிடுறியா.."
"அது ஒண்ணுதான் கொரச்சல்.."
"என்னாச்சு.. ஏன் இப்படி பேசுற.."
"யாரையுமே நம்ப முடியலையே.. யாரும் யாருக்கும் உண்மையா இல்லையே.."
"என்ன பேசுற நீ.."
"என்னதான் இன்னொருத்தர் பொண்டாட்டிக்கு தாலி கட்டி என்னோட பொண்டாட்டினு சொன்னாலும் அவங்க நினைப்பு வேற பக்கம் தானே போகுது.. "
அனுக்ரஹாவுக்கு புரிய ஆரம்பித்தது.. ஒருவேளை நேத்து நைட்டு நடந்ததை பாத்துட்டானோ.. அவளோட கண்ணு கலங்க ஆரம்பித்தது.
"சும்மா வாய் பேச்சுக்கு என் பொண்டாட்டினு சொல்லிட்டு இன்னொருத்தர் கூட கொஞ்சுறதுக்கு பதிலா அந்த ரூமுக்கே போயிர வேண்டியது தானே.."
அனுவுக்கு கண்ணில் கண்ணீர் வழிந்தது வெளியே வந்தது.
"விஷ்வா அது வந்து" மூக்கை உறிஞ்சியபடி பேசினாள்.
"நான் எதுவும் கேக்க தயாரா இல்ல.. இன்னைக்கே ரூமை சேஞ்ச் பண்ணிக்கோங்க.."
"விஷ்வா... ப்ளீஸ்.. "
"போதும்.. வேணாம்... ரூம் சேஞ்ச் பண்ணிக்கோங்க.. போகும் போது நான் கட்டுனதை கழட்டி கொடுத்துட்டு போங்க.. அதுக்கு உங்களுக்கு தகுதி இல்ல.. அது எனக்கு உண்மையா வாழப்போற பொண்ணுக்கு மட்டும் தான் சொந்தமா இருக்கனும்.. "
"ஒரு நிமிஷம் நான் சொல்றதையும் கேளு.."
"தேவையில்ல... "
விஷ்வா கோவமா வெளிய போயிட்டான்.. அனுக்ரஹா கண்கள் சிவக்க அழுது தீர்த்தாள்.
வெளிய போன விஷ்வா வீட்டுக்கு வந்தான். அழுத கண்களோடு அனு அவனைப் பார்க்க , விஷ்வா கண்டுகொள்ளாமல் ரூமுக்கு போனான்.
அனு விஷ்வா பின்னாடியே சென்றாள்.
"விஷ்வா.. நான் ரூம் சேஞ்ச் பண்ணிக்கிறேன்.. அதுக்கு முன்னாடி ரெண்டு வார்த்தை பேசிக்கிறேன்... நேத்து நடந்தது என்னால தவிர்க்க முடியல... அவரை பொறுத்தவரை நான் இன்னும் அவரோட மனைவி தான்.. அவருகூட இத்தனை வருஷம் வாழ்ந்துருக்கேன்.. அவரை எப்படி நான் தடுக்க முடியும்.. சொல்லப் போனா இந்த பரிகாரம் செஞ்சதே அவருக்காகத் தானே.. அவரு சந்தோஷமா இருக்கனும்னு நெனச்சு அப்படி செய்யும் போது என்னால மறுக்க முடியல.. அதே நேரம் உன் கையால தாலி கட்டுனதுக்கு அப்புறம் உனக்கும் உண்மையா இருக்கனும்னு தான் மனசு சொல்லுது... நேத்து அப்படி நடந்த அப்புறம் என் மனசு பட்ட பாடு எனக்கு தான் தெரியும்.. ரெண்டு பேருக்கும் இடையில நான் தவிக்குறது எனக்கு மட்டும் தான் தெரியும்.. ஒரு பொண்ணு ஒரு கணவனுக்கு உண்மையா இருக்கலாம்.. ஆனா என்னோட நிலைமைல இருந்தா என்ன பண்ண முடியும்... நான் உன்னைய ஏமாத்தனும்னு நெனச்சு எதையும் செய்யல.. எதார்த்தமா நடந்துருச்சு.. நீ என்னைய துரோகினு சொல்லிட்ட.. பரவால்ல.. ஆனா நீ கட்டுன தாலியை மட்டும் என்னால கொடுக்க முடியாது.. எனக்கு தகுதி இருக்கோ இல்லையோ.. புருஷன் இருக்கும் போது கழுத்துல தாலி இல்லாம எந்த பொண்ணும் இருக்க மாட்டா.. என்னைய மன்னிச்சுரு.. "
கண்களில் நீர் வழிய மூக்கை உறிஞ்சியபடி சொல்லி முடித்தாள்.
அவனிடம் சொல்லிவிட்டு தன்னுடைய துணியை எடுக்க ஆரம்பித்தாள்..
விஷ்வா யோசித்து பார்த்தான்.. தாலி கட்டி கொஞ்ச நாள்லயே நான் இவ்வளவு உரிமை கொண்டாடும் போது அவருக்கு எவ்வளவு உரிமை இருக்கும்.. சம்ப்ரதாயப்படி இப்போ அவர் புருஷன் இல்லாட்டியும் அவங்களுக்குள்ள இருக்குற ரிலேஷன்ஷிப் உடனே முடிஞ்சுராதில்ல.. அம்மாவும் என்ன பண்ண முடியும்.. ரெண்டு பேருக்கும் உண்மையா இருக்கனும்னு தான் நெனக்கிறாங்க.. நேத்து செஞ்சது தப்புனு அவங்க மனசுக்கே தோணிருக்கு.. அவங்க ஃபீல் பண்ணிகிட்டு தான் இருந்துருக்காங்க.. நாம அவசரப்பட்டு பேசி இன்னும் ஹர்ட் பண்ணிட்டோம்... இப்போ என்ன பண்றது..
அனுக்ரஹா டிரெஸ் எல்லாம் எடுத்துகிட்டு கிளம்ப போக,
"எங்கேயும் போக வேணாம்... டிரெஸ்ஸெல்லாம் இங்கேயே இருக்கட்டும்.."
"பரவால்ல விஷ்வா.. நான் அங்கேயே போறேன்.."
''நான் தான் சொல்றேன்ல.. டிரெஸ் இங்கேயே இருக்கட்டும்.. நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டு கோவமா பேசிட்டேன்.. சாரி.."
அனுக்ரஹா மூக்கை உறிஞ்சியபடி டிரெஸ்ஸை திரும்ப வைத்தாள்.
"ஏய் அனு.."
"என்ன.."
"இங்க வா..."
"எதுக்கு.."
"ஏன் சொன்னா தான் வருவியா.. "
"இல்ல.."
"வாடினு சொல்றேன்ல.."
அனுக்ரஹா மூக்கை உறிஞ்சியபடியே லேசாக சிரித்துக் கொண்டு வந்து பக்கத்தில் உட்காந்தாள்.
"போக சொன்னா உடனே கிளம்பிருவியா.."
"நீதான் போக சொன்ன.."
"நான் சொன்னா போயிருவியா.."
"நீதான் திட்டுனியே.."
"சரி இனி திட்டமாட்டேன்.. "
"பாக்கலாம்.."
"சரி ஒரு கிஸ் குடு..."
"என்னது... " மூக்கு சிவக்க பார்த்தாள்.
"நான் போக சொன்னதும் வேகமாக கிளம்புனில.. இப்போ நான் கேக்குறத குடு.."
"முடியாது.."
"புருஷன் பேச்சை கேக்க மாட்ட அப்போ.."
"முடியாதுனு சொல்றதுக்கு பொண்டாட்டிக்கு உரிமை இருக்கு.."
"தருவியா மாட்டியாடி.."
"முடியாது.." பிகு பண்ணினாள்.
"நீ சிரிக்கும் போது இருக்குறதை விட அழும் போது ரொம்ப அழகா இருக்க.."
"நல்லா திட்டி அழ வச்சுட்டு இப்போ அழகா இருக்குனு சொல்றியா.. ஒழுங்கா வந்து சாப்பிடு... "
"முதல்ல கிஸ் குடு.."
"நீ சாப்பிடு.. எனக்கு தோணுச்சுனா அப்புறம் தரேன்.."
"விஷ்வா டிபன் இப்போ சாப்பிடுறியா.. இல்ல அப்புறம் சாப்பிடுறியா.."
"அது ஒண்ணுதான் கொரச்சல்.."
"என்னாச்சு.. ஏன் இப்படி பேசுற.."
"யாரையுமே நம்ப முடியலையே.. யாரும் யாருக்கும் உண்மையா இல்லையே.."
"என்ன பேசுற நீ.."
"என்னதான் இன்னொருத்தர் பொண்டாட்டிக்கு தாலி கட்டி என்னோட பொண்டாட்டினு சொன்னாலும் அவங்க நினைப்பு வேற பக்கம் தானே போகுது.. "
அனுக்ரஹாவுக்கு புரிய ஆரம்பித்தது.. ஒருவேளை நேத்து நைட்டு நடந்ததை பாத்துட்டானோ.. அவளோட கண்ணு கலங்க ஆரம்பித்தது.
"சும்மா வாய் பேச்சுக்கு என் பொண்டாட்டினு சொல்லிட்டு இன்னொருத்தர் கூட கொஞ்சுறதுக்கு பதிலா அந்த ரூமுக்கே போயிர வேண்டியது தானே.."
அனுவுக்கு கண்ணில் கண்ணீர் வழிந்தது வெளியே வந்தது.
"விஷ்வா அது வந்து" மூக்கை உறிஞ்சியபடி பேசினாள்.
"நான் எதுவும் கேக்க தயாரா இல்ல.. இன்னைக்கே ரூமை சேஞ்ச் பண்ணிக்கோங்க.."
"விஷ்வா... ப்ளீஸ்.. "
"போதும்.. வேணாம்... ரூம் சேஞ்ச் பண்ணிக்கோங்க.. போகும் போது நான் கட்டுனதை கழட்டி கொடுத்துட்டு போங்க.. அதுக்கு உங்களுக்கு தகுதி இல்ல.. அது எனக்கு உண்மையா வாழப்போற பொண்ணுக்கு மட்டும் தான் சொந்தமா இருக்கனும்.. "
"ஒரு நிமிஷம் நான் சொல்றதையும் கேளு.."
"தேவையில்ல... "
விஷ்வா கோவமா வெளிய போயிட்டான்.. அனுக்ரஹா கண்கள் சிவக்க அழுது தீர்த்தாள்.
வெளிய போன விஷ்வா வீட்டுக்கு வந்தான். அழுத கண்களோடு அனு அவனைப் பார்க்க , விஷ்வா கண்டுகொள்ளாமல் ரூமுக்கு போனான்.
அனு விஷ்வா பின்னாடியே சென்றாள்.
"விஷ்வா.. நான் ரூம் சேஞ்ச் பண்ணிக்கிறேன்.. அதுக்கு முன்னாடி ரெண்டு வார்த்தை பேசிக்கிறேன்... நேத்து நடந்தது என்னால தவிர்க்க முடியல... அவரை பொறுத்தவரை நான் இன்னும் அவரோட மனைவி தான்.. அவருகூட இத்தனை வருஷம் வாழ்ந்துருக்கேன்.. அவரை எப்படி நான் தடுக்க முடியும்.. சொல்லப் போனா இந்த பரிகாரம் செஞ்சதே அவருக்காகத் தானே.. அவரு சந்தோஷமா இருக்கனும்னு நெனச்சு அப்படி செய்யும் போது என்னால மறுக்க முடியல.. அதே நேரம் உன் கையால தாலி கட்டுனதுக்கு அப்புறம் உனக்கும் உண்மையா இருக்கனும்னு தான் மனசு சொல்லுது... நேத்து அப்படி நடந்த அப்புறம் என் மனசு பட்ட பாடு எனக்கு தான் தெரியும்.. ரெண்டு பேருக்கும் இடையில நான் தவிக்குறது எனக்கு மட்டும் தான் தெரியும்.. ஒரு பொண்ணு ஒரு கணவனுக்கு உண்மையா இருக்கலாம்.. ஆனா என்னோட நிலைமைல இருந்தா என்ன பண்ண முடியும்... நான் உன்னைய ஏமாத்தனும்னு நெனச்சு எதையும் செய்யல.. எதார்த்தமா நடந்துருச்சு.. நீ என்னைய துரோகினு சொல்லிட்ட.. பரவால்ல.. ஆனா நீ கட்டுன தாலியை மட்டும் என்னால கொடுக்க முடியாது.. எனக்கு தகுதி இருக்கோ இல்லையோ.. புருஷன் இருக்கும் போது கழுத்துல தாலி இல்லாம எந்த பொண்ணும் இருக்க மாட்டா.. என்னைய மன்னிச்சுரு.. "
கண்களில் நீர் வழிய மூக்கை உறிஞ்சியபடி சொல்லி முடித்தாள்.
அவனிடம் சொல்லிவிட்டு தன்னுடைய துணியை எடுக்க ஆரம்பித்தாள்..
விஷ்வா யோசித்து பார்த்தான்.. தாலி கட்டி கொஞ்ச நாள்லயே நான் இவ்வளவு உரிமை கொண்டாடும் போது அவருக்கு எவ்வளவு உரிமை இருக்கும்.. சம்ப்ரதாயப்படி இப்போ அவர் புருஷன் இல்லாட்டியும் அவங்களுக்குள்ள இருக்குற ரிலேஷன்ஷிப் உடனே முடிஞ்சுராதில்ல.. அம்மாவும் என்ன பண்ண முடியும்.. ரெண்டு பேருக்கும் உண்மையா இருக்கனும்னு தான் நெனக்கிறாங்க.. நேத்து செஞ்சது தப்புனு அவங்க மனசுக்கே தோணிருக்கு.. அவங்க ஃபீல் பண்ணிகிட்டு தான் இருந்துருக்காங்க.. நாம அவசரப்பட்டு பேசி இன்னும் ஹர்ட் பண்ணிட்டோம்... இப்போ என்ன பண்றது..
அனுக்ரஹா டிரெஸ் எல்லாம் எடுத்துகிட்டு கிளம்ப போக,
"எங்கேயும் போக வேணாம்... டிரெஸ்ஸெல்லாம் இங்கேயே இருக்கட்டும்.."
"பரவால்ல விஷ்வா.. நான் அங்கேயே போறேன்.."
''நான் தான் சொல்றேன்ல.. டிரெஸ் இங்கேயே இருக்கட்டும்.. நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டு கோவமா பேசிட்டேன்.. சாரி.."
அனுக்ரஹா மூக்கை உறிஞ்சியபடி டிரெஸ்ஸை திரும்ப வைத்தாள்.
"ஏய் அனு.."
"என்ன.."
"இங்க வா..."
"எதுக்கு.."
"ஏன் சொன்னா தான் வருவியா.. "
"இல்ல.."
"வாடினு சொல்றேன்ல.."
அனுக்ரஹா மூக்கை உறிஞ்சியபடியே லேசாக சிரித்துக் கொண்டு வந்து பக்கத்தில் உட்காந்தாள்.
"போக சொன்னா உடனே கிளம்பிருவியா.."
"நீதான் போக சொன்ன.."
"நான் சொன்னா போயிருவியா.."
"நீதான் திட்டுனியே.."
"சரி இனி திட்டமாட்டேன்.. "
"பாக்கலாம்.."
"சரி ஒரு கிஸ் குடு..."
"என்னது... " மூக்கு சிவக்க பார்த்தாள்.
"நான் போக சொன்னதும் வேகமாக கிளம்புனில.. இப்போ நான் கேக்குறத குடு.."
"முடியாது.."
"புருஷன் பேச்சை கேக்க மாட்ட அப்போ.."
"முடியாதுனு சொல்றதுக்கு பொண்டாட்டிக்கு உரிமை இருக்கு.."
"தருவியா மாட்டியாடி.."
"முடியாது.." பிகு பண்ணினாள்.
"நீ சிரிக்கும் போது இருக்குறதை விட அழும் போது ரொம்ப அழகா இருக்க.."
"நல்லா திட்டி அழ வச்சுட்டு இப்போ அழகா இருக்குனு சொல்றியா.. ஒழுங்கா வந்து சாப்பிடு... "
"முதல்ல கிஸ் குடு.."
"நீ சாப்பிடு.. எனக்கு தோணுச்சுனா அப்புறம் தரேன்.."
❤️ காமம் கடல் போன்றது ❤️