என் பக்கத்துக்கு வீடு கீதா ஆண்ட்டி என் தரமாக மாறிய கதை
#68
வீடு முழுவதும் கல்யாண வாசனை பரவி இருந்தது… மணி 7 .30 ஆகி இருந்தது... நான் "கீதா கல்யாண மேடைக்கு போவோமா?" என்றேன்... கீதா ஆண்ட்டி "ம் போலாம் அத்தான்" என்று கூற நான் அவர்கள் கையேடு என் கைகளை கோர்த்து கொண்டு மணமேடை நோக்கி சென்றேன்... நான் முதலில் அமர்ந்தேன்... கீதா ஆண்ட்டி என் வலது புறத்தில் அமர்ந்தார்கள்... நான் autosetting activate செய்ய camera 5 second க்கு ஒரு photo எடுக்க ஆரம்பித்து இருந்தது... நான் "I LOVE கீதா" என்றதும் மங்கள இசையும் மந்திரமும் ஒழிக்க ஆரம்பித்து இருந்தது... கீதா ஆண்ட்டி "அத்தான் என்னென்னமோ பண்றீங்க" என்று கூற... நான் "எல்லாம் என் செல்லத்துக்காக தான்" என்று கூற கீதா ஆண்ட்டி வெட்கப்பட்டார்கள்... கீதா ஆண்ட்டி எழுந்து மாலையை எடுத்து என் கழுத்தில் போட்டார்கள்... பின் நலுங்கு வைப்பதற்காக என் கன்னத்தில் சந்தனம் தடவி அரிசியை என் தலையில் தூவினார்கள்... ஆண்ட்டி வந்து அமர்ந்து கொள்ள நான் எழுந்து மாலையை எடுத்து ஆண்ட்டிக்கு போட்டு விட்டு ஆண்ட்டியின் கன்னத்தில் சந்தனம் வைத்து விட்டு குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்தேன்... பின் அரிசியை எடுத்து அவர்கள் தலை மேல் தூவி நலுங்கு வைத்தேன்... நான் அவர்களுக்கு Kumar என்ற மோதிரத்தை போட்டு விட்டு அவர்கள் கைகளில் முத்தம் கொடுத்து விட்டு அவர்களை பார்த்தேன் “கீதா… we are made for each other ஆண்ட்டி” என்றேன்… ஆண்ட்டி Geetha என்ற மோதிரத்தை எனக்கு போட்டு விட்டு என் கையை முத்தமிட்டு "தேங்க்ஸ் அத்தான்" என்றார்கள்... இருவரும் மாங்கல்யத்தை எடுத்து சந்தனம், குங்குமம் வைத்து விட்டு இருவரும் சேர்ந்தே தீபம் காட்டினோம்... நான் ஆண்ட்டியிடம் "ஆண்ட்டி அந்த தாலியை எடுத்து கொடுங்க" என்றேன்... கீதா ஆண்ட்டி சிரித்தபடி "என் கல்யாணத்துக்கு நானே தாலி எடுத்து கொடுக்கணுமா" என்றார்கள்... ஆண்ட்டி மங்கல அரிசியும் தேங்காயும் இருந்த தாம்பூலத்தில் மேல் கயிற்றோடு இருந்த தாலியை எடுத்து என்னிடம் கொடுக்க... நான் ஆண்ட்டியின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று தாலியை இரு கரங்களால் வாங்க... கெட்டிமேளம் முழங்கியது... நான் ஆண்ட்டியின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்ட... "மாங்கல்யம் தந்துநாநே" என்ற மந்திரமும் கெட்டி மேளமும் ஒலிக்க நான் கீதா ஆண்ட்டியின் கழுத்தில் மூன்று முடிச்சை போட்டுவிட்டேன்... கீதா ஆண்ட்டி திருமாங்கல்யத்தை நீட்ட நான் அதில் குங்குமம் வைத்துவிட்டு பின் கீதா ஆண்ட்டியின் தலையை சுற்றி என் வலது கையில் குங்குமத்தை கொண்டு சென்று என் மனைவிக்காண அடையாளமாய் நெற்றியிலும், வகுடின் நடுவிலும் குங்குமம் வைத்து விட்டு கீதா ஆன்டியை பார்த்து "கீதா I LOVE YOU " என்றேன்... கீதா ஆண்ட்டி மாங்கல்யத்தை கண்களில் ஒற்றியபடி "I TOO LOVE YOU அத்தான்" என்றார்கள்... இருவரும் ஆற தழுவிக்கொள்ள நான் அவர்கள் உதட்டில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டு "உன்னை என் வாழ்நாள் முழுதும் பார்த்துபேண்டி செல்லம்" என்றேன்... கீதா ஆண்ட்டியும் என் உதட்டை முத்தமிட்டு "நீங்க என்ன நல்லா பார்த்துப்பீங்கன்னு எனக்கு தெரியும் அத்தான் நானும் உங்கள் மனம் கோணாம ஒரு ஆத்மார்த்த மனைவியா இருப்பேன்" என்று கூற இருவரும் மாறி மாறி முத்தமிட்டு கொண்டோம்... கீதா ஆண்ட்டியின் முன் மண்டியிட்டு அமர்ந்தேன்... அவர்கள் வலதுகாலை என் கையால் தூக்கி முத்தம் கொடுத்தேன்... பின் அவர்கள் காலை அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி அணிவித்தேன்... என் தோளில் இருந்த பட்டு துண்டை ஆண்ட்டியின் பட்டுப்புடவை முந்தானையில் முடிச்சு போட்டு மூன்று முறை சுற்றி வந்தோம்... பின் வடக்கு நோக்கி அமர்ந்தோம்... நான் என் மாலையை கழற்றி கீதா ஆண்ட்டியின் கழுத்தில் சூட்டினேன்... கீதா ஆண்ட்டி அவர்கள் கழுத்தில் இருந்த மாலையை எனக்கு சூட்டினார்கள்... இது போல் மூன்று முறை நாங்கள் மாலையை மாற்றிக்கொள்ள... இருவரும் கிழக்கு பார்த்து நமஸ்காரம் செய்துகொள்ள எங்கள் திருமண சடங்கு முடிந்தது...
[+] 1 user Likes malarkumar's post
Like Reply


Messages In This Thread
RE: என் பக்கத்துக்கு வீடு கீதா ஆண்ட்டி என் தரமாக மாறிய கதை - by malarkumar - 23-10-2023, 05:09 PM



Users browsing this thread: 1 Guest(s)