Fantasy " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0"
அங்கே ஒரு ஓரமாக சிறிதாக பார்க் போல பெஞ்ச் மரத்தடி புல்வெளி என ரம்மியமாக காட்சியளிக்க , அங்கே சென்று அமர்ந்தோம் !!

ரேணு எனக்கு எதிரில் இந்தப்பக்கம் ஆதவன் !!

ரேணு சந்தோசமா ? ஆதவனே ஆரம்பித்தான் !!!


ரேணு அவனை முறைத்துப்பார்த்து , டேய் என்ன பஞ்சாயத்து பண்ணுறியா ?


ஆமா ரேணு என்னால தான உங்களுக்குள்ள பிரச்னை அதை நான் தான தீர்க்கனும் !!


இங்க எதுக்கு கூட்டி வந்த ?


சும்மா பேசலாம்னு தான் !! ஐம் சாரி ரேணு ...


நீ எதுக்குடா சாரி சொல்லுற ?


நான் தான உன்னோட பர்மிஷன் இல்லாம உன்னோட மு சாரி நெஞ்சுல கை வச்சேன் !!



அதான் நான் தான் வெக்கங்கெட்டு போயிட்டேனே என்ன வேணா பேசலாம் . நீ முலைன்னே சொல்லு என்ன இப்ப ...



அதான் ரேணு என்ன இருந்தாலும் உன் முலைல கை வச்சது தப்பு தான் !!


ரேணு என்னையே பார்க்க , நான் எதுவும் சொல்லாமல் தலை குனிய ...


சரிடா இன்னைக்கு ஒரு முடிவுக்கு வந்துடுவோம் !!


ஆதவன் உனக்கே தெரியும் நாங்க ஐந்து வருஷமா லவ் பண்ணுறோம் !! எங்களுக்குள்ள எல்லாமே நடந்துடுச்சு !! ஆனா இதுவரைக்கும் எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லை ! எல்லாமே வெளில வேற ஆளால வந்த பிரச்னை தான் எனக்கு இவன் மேல எந்த கோவமும் இல்லை !! ஏன்னா இவனுக்கு என் மேல அவ்வளோ அன்பு உண்டு !! எனக்கும் இவன் மேல அவ்வளவு பாசம் உண்டு !! ஆனா இவன் என்னை எதோ கேடுகெட்ட பொண்ணு மாதிரி நினைக்கிறான் !!



ரேணு நான் அப்படி நினைக்கல ...



டேய் வாய மூடு நான் உன்கிட்ட பேசல ...

ஒரு பப்ளிக் பிளேஸ்ல நீ பாட்டுக்கு என் மேல கை வைக்கிற பாத்துகிட்டு சும்மா இருக்கான்

ரேணு அவர் மேல தப்பு இல்லடி நான் தான் தியேட்டர் உள்ள போறதுக்கு முன்னாடி இன்னைக்கு உன்னோட முலைகளை பார்க்கலாம்னு சொன்னேன் !!


அதுக்கு இவன் என்ன சொன்னான் ?


இவரு ரொம்ப குஷி ஆகிட்டாரு , சும்மா ஜாலியா தான் ரேணு நீ தான் தேவையில்லாம டென்சன் ஆகுற ...


டேய் நீ வாய மூடு உனக்கு அது சின்ன விஷயமா தான் தெரியும் !! வெங்கி நீ சொல்லு ....


இவன் அப்படி சொன்னதும் உனக்கு ஏன் இப்படி ஒரு கேவலமான எண்ணம் வந்துச்சு ?



என்ன எண்ணம் ரேணு ?



நாமளும் சேர்ந்து பாக்கலாம்னு தான நினைச்ச ?



இவ உண்மையில் கோவப்பட்டு கேக்குறாளா ? இல்லை என்னை ஆதவன் முன்னாடி வச்சி அசிங்கப்படுத்தணும்னு கேக்குறாளா ? இல்லை ஒருவேளை அன்னைக்கு மாதிரி ரெண்டுபேரும் சேர்ந்து பேசி வச்சிக்கிட்டு இப்படி பண்ணுறாங்களா தெரியலையே ...



பேசாம என் மனசுல என்ன நினைச்சேனோ அதை சொல்லிடுவோம் !! இனி புதுசா அசிங்கப்பட என்ன இருக்கு ???

ஆமா ரேணு ஆதவன் உன் முலைகளை பார்க்கலாம்னு சொன்னான் ! அப்ப கூடவே நானும் பார்க்கலாமேன்னு ஒரு எண்ணம் வந்துச்சு அவ்வளவு தான் !!


அது ஏன் அப்படி ஒரு கேவலமான எண்ணம் வந்துச்சு உனக்கு ? என்னோட முலைகளை இன்னொருத்தன் பாக்குறது உனக்கு ஓகேவா ?


என்ன சொல்வதென தெரியாமல் மவுனத்தையே பதிலாக தந்தேன் !!


ம்ம் ரைட் !! நானும் நீயும் லவ்வர்ஸ் !! உங்கிட்ட ஒருத்தன் உன்னோட காதலியின் முலைகளை நான் ஷோ போட்டு காட்டுறேன் அதை நீ என்னோட சேர்ந்து பாருன்னு சொல்லுறான் நீ மண்டைய மண்டைய ஆட்டிகிட்டு வந்து குத்துக்கல்லு மாதிரி உக்கார்ந்து பார்க்குற !!


ரேணு ....


ஓகே வெங்கி உனக்கு அதுதான் சந்தோஷம்னா நான் ஷோ காட்டுறேன் !! நீ பாரு ...


எனக்கு உச்சி முடி டிங் என நின்றது !! ரேணு என்ன சொன்னான்னு எனக்கு ஒரு நிமிஷம் புரியல ...


என் கண்ணில் ஏற்பட்ட மின்னலை என் காதலி கவனித்துவிட்டாள் போல ...


உன்னால எனக்கு மண்டை காயுதுடா ! ஒரு வீகென்ட் சத்தியம்ல நல்ல படம் பார்க்கலாம்னு வந்தேன் !! எவ்வளவு கூட்டம் அதுல ஓடாத ஒரு படம் மொத்தமே இருபது பேர் கூட கிடையாதுடா !! அதுக்கு கூட்டி போய் இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டு இந்த மெட்ராஸ் வெய்யில்ல இப்படி ஒரு மரத்தடில உக்கார வச்சிட்டல்ல ...


சாரி ரேணு ... என்னால தான ...


ஆமாடா உன்னால தான் !! போ போயி எனக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வா நான் கொஞ்சம் யோசிக்கணும் !!


ப்ரோ அப்படியே எனக்கு ஒரு கிங்ஸ் வாங்கிட்டு வாங்க !! சத்யம்ல சிகரெட் அலவ்ட் இல்லைன்னு வாங்கவே இல்லை !!


அடப்பாவி கடைசில ரெண்டுபேரும் எடுபுடி ஆக்கிட்டாங்களே ... புலம்பியபடி கடைக்கு சென்று சிகரெட்டையும் ஐஸ்கிரீமையும் வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்தேன் !!!

ஆனால் அங்கே நான் கண்ட காட்சி , ரேணுவும் அவனும் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள் !! எனக்கு சந்தேகமெல்லாம் தீர்ந்து கண்டிப்பா பேசி வச்சிட்டு தான் செய்யிறாங்க , சரி விடுடா ரேணு அப்புறமா போன்ல பேசுவா ...


எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டு ஐஸ்கிரீமை அவளிடம் நீட்ட , என்ன ப்ரோ ரேணுவுக்கு கோன் ஐஸ்னா ரொம்ப பிடிக்கும்னு உங்களுக்கும் தெரியுமா ?


டேய் அவன் என் லவ்வர்டா , நான் கோன் ஐஸை எப்படி சப்பி சப்பி சாப்பிடுவேன் இன்னும் சொல்லனும்னா நாக்கால நக்கி நக்கி சாப்புடுவேன்னு எல்லாமே அவனக்கு தெரியும் என்று ரேணு என்னை பார்த்து கண்ணடிக்க , ரேணு கண்டிப்பாக கதிரின் சுண்ணியை சப்புனத தான் சொல்லுறாளா இல்லை இவன் சுன்னிய சப்புறத சொல்லுறாளான்னு எனக்கு தெரியல ...


இல்லைனா அவன் ஏன் ரேணுவுக்கு கோன் ஐஸ் புடிக்கும்னு சொல்லணும் ... என்னமோ போ ...


நான் எதிரில் அமர அவன் சிகரெட்டை பத்தவைத்து , ரேணு முகத்தில் ஊத ... டேய் சும்மா இருடா ...


ரேணு அவனை செல்லமாக அதட்ட ரேணு ஐஸ்கிரீமை பேப்பரை உரித்து தூர வீசப்போனவள் , சட்டென என் பக்கம் திரும்பி அதை என்னிடம் நீட்டி டஸ்ட் பின் இருக்கு பாருன்னு அந்த கோன் ஐஸை வேண்டுமென்றே சப்பி சப்பி சாப்பிட ஆதவனும் அதை ரசித்து பார்க்க , நானும் ரேணு எப்படியெல்லாம் சுண்னியை ஊம்பிருப்பான்னு கற்பனையில் மூழ்கினேன் !!


ஒருவழியாக ஐஸ்கிரீமை முடித்தவள் , ஆதவனிடம் டேய் இங்க எதுனா பிரைவேட் பிளேஸ் இருக்குமா என்று அலட்சியமாக கேட்க ...


நான் என்ன பிளான் பண்ணப்போறான்னு ஆர்வமாக பார்க்க ,


பிரைவேட்னா ? எதுக்கு பர்பஸ் சொல்லு ...


சம்திங் கிங்கி ...


யாரும் வரக்கூடாதா ?


எஸ் !!


கீழ , ஆர்கியாலஜி செக்ஷன் இருக்கு அங்க ஒருத்தனும் வரமாட்டான் ! அதுலயும் இன்னைக்கு வீக்கெண்ட் சத்தியமா ஒருத்தனும் வரமாட்டன் !!


sure ?


sure ரேணு என்னை நம்பு !!
Like Reply


Messages In This Thread
RE: " நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் 2.0" - by mallumallu - 16-10-2023, 11:50 AM



Users browsing this thread: 2 Guest(s)