07-10-2023, 12:25 AM
(This post was last modified: 07-10-2023, 12:29 AM by மணிமாறன். Edited 1 time in total. Edited 1 time in total.)
ரக்ஷனாவோடு ஒரு நாள்...பகுதி - 30
இரவின் குளிர் காற்றின் ஸ்பரிசத்தில் ஒருவனுக்கு சுடேறுமா?...
ஆம்!...
சுரேஷிற்கு ஏறியதே?..ரக்ஷனாவின் அங்கங்களை நைட்டியின் மெல்லிய துணியின் வலைவு நெலிவுகளோடு பார்த்தவனுக்குத்தான் தன் உடம்பில் எத்தனை கொதிப்பு?..நெஞ்சில் பரவிய இதமான காமச்சூடு அவனது மூளையை சலவை செய்து கொண்டிருந்தது!..இந்த இரவு நேரத்தில் தானும் ரக்ஷனாவும் மட்டும் என்று நினைத்தவனுக்கு அவனது சுன்னியின் வீரியம் கைலிக்குள் இருந்த அவனது ட்ரவுசர் ஜட்டியை முட்டிக் கொண்டிருந்தது மெத் மெத்தென!..
ரக்ஷனாவோ குளிர் காற்றில் சிறிதே உளர்ந்து போயிருந்த தன் கீழ் உதட்டை தன் நாக்கால் வெளியே நீட்டி துடைத்து விட்டு உள்ளே அனுப்பினாள்!..அவ்வாறு செய்து முடித்தபின் அவளது எச்சிலால் சிறிதாக மின்னிய அவளது கதகதப்பான கீழ் உதட்டை பார்த்த சுரேஷிற்கு, அன்று அவளது பெட்டில் அவளின் மேல் ஊர்ந்து அவளது உதட்டை சுவைபட பதம் பார்த்தது நினைவிற்கு வர, அவனது சுன்னியின் வீரியத்தை உணர்ந்து கொண்டிருந்தான் கவிதாவின் கணவன்!..
அவளை பார்த்த சுரேஷ்,
"என்ன விஷயம்மா?.."
"இல்ல..அது...வந்து..."
'அய்யய்யோ!..ஒரு வேகத்துல கூப்டுட்டோம், இப்ப என்னத்த சொல்லி சமாளிக்கிறது?..'
என்று மனதோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தவளை பார்த்த சுரேஷ்,
"ஏம்மா ரக்ஷனா!.."
"ஹான்?.."
"இல்ல...கேட்ட கேள்விக்கு இம்புட்டு நேரமா யோசிக்கிற?.."
"இல்ல அது..வந்து..சும்மா..தான்!.."
என்று இழுத்தவளை பார்த்த சுரேஷிற்கு திடீரென ஒரு ஸ்பார்க் அடித்தது!..
'ஒரு வேல இவளும் நம்மள மாதிரியே காஞ்சு போயிருப்பாளோ?..அட ஆமா, இவ புருஷன் வெளிநாடு போயும் மாச கணக்காச்சு,..அரிப்பெடுக்காமையா இருக்கும்?..ம்ம்ம்?..எனக்கு தெரிஞ்சு அப்போ அன்னைக்கு நைட் நம்ம குடுத்த முத்தத்துக்கு மயங்கி வந்துருக்குமோ?.."
என்று பலவாறாக சிந்தனையில் இருந்த சுரேஷை பார்த்து,
"சரி, நா கிளம்புறேன்!.."
திடீரென்று முகத்தை சுறுக்கிய சுரேஷ்,
"அட ஏன்மா போறேங்குற?.."
என்று கேட்க அவரது முகம் போன போக்கை பார்த்துவளது முகம் ஒரு மாதிரி மாறியது!..அதே முகபாவத்தோடு சுரேஷை பார்த்தாள்..ரக்ஷனாவின் முகம் மாறுபடுவதை பார்த்த சுரேஷோ,
"அய்யோ..நா எதுக்கு கேட்டேன்னா?..
கவிதாவ தேட கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்ல, அதுக்குதான்..."
என்று சமாளித்தவரை பார்த்தவள்,
"ஏன் எங்க போய்ட்டா?.."
என்று எதுவும் தெரியாதது போல் கேட்க,
சுரேஷோ அவளை பார்த்துவிட்டு ஒரு பிட்டை போட்டு விட்டார்..
"அட ஆமாம்மா!..திடீர்னு ஆளக்காணோம்!..ச்சே..ரொம்ப நாள் ஆச்சு, நைட் டைம் வேற...ம்ம்ம்...ஊருக்கு போகும்போதுதான் குடுத்து வைக்கல, சரி வீட்டுக்கு வந்து நைட் ஒரு ஆட்டம் போடலாம்னு பாத்தா,..இப்டி பண்றா!.."
என்று புலம்புவது போல் கொஞ்சம் செக்ஸ் சமாச்சாரத்தை சோற்றில் முட்டையை மறைத்து வைப்பது போல் மறைத்து வைத்து கூற, ரக்ஷனாவிற்கு சட்டென்று புரிபட்டது அவர் என்ன சொல்ல வருகிறார் என்று!..
'என்ன இப்டி வெளிப்படையா பேசுறாரு?..ம்க்கும்!..நீங்க இங்க பொலம்பிட்டு இருங்க, மேல உங்க பொன்ஜாதிக்கு ஜாங்கிரி எப்டி செய்றதுன்னு சொல்லிக் குடுத்துட்டு இருக்கான் ஒரு கிழவன்!..'
என்று நினைத்து விட்டு, அவரை பார்க்க,
சுரேஷோ,
"சரிம்மா!..நீ போ நா மாடில தேடிப் பார்க்குறேன்.."
என்று கவலையான முகத்தை வைத்து கூறுவது போல் கூறிவிட்டு படியேறி போக, ரக்ஷனாவோ உருட்டி முழித்துவிட்டு சட்டென்று அவளது வலது கையால் சுரேஷின் கையை பிடித்து நிறுத்து,
"அட என்னங்க நீங்க?..வீட்லையே இன்னும் சரியாக தேடாம மாடிக்கி போறேங்குறீங்க?..வாங்க நானும் ஹெல்ப் பண்றேன்..ஒன்னா சேந்து தேடுவோம்!.."
என்று சொல்லிவட்டு மனதிற்குள் மாடியில் குதூகலித்துக் கொண்டிருந்த கவிதாவை திட்டி தீர்த்தாள் மனதிற்குள்!..
சுரேஷோ வேறு லோகத்தில் இருந்தான்..காரணம்...ரக்ஷனாவின் சூடாக கைகள் தனது கைகளை அழுத்தி பிடித்து தொட்டு இழுத்து சென்று கொண்டிருப்பதை பார்த்தவனது சுன்னி அவன் பேச்சை கேட்காமல் துள்ளினான் ஜட்டிக்குள்!..அவனை இழுத்து வந்தவள்,
ஹால் சோஃபாவின் பக்கம் வந்தவுடன் கையை எடுத்து விட்டு அவனை பார்த்து
சமாளித்து சிரிக்க, அவனும் ஒரு மாதிரி சிரித்தான்!..
இரவு நேரம் தன்னுடைய வீட்டில் தானும் ரக்ஷனாவும் மட்டும்!..நெற்றியில் வியர்வை பூத்திருந்தது...நெஞ்சுக்குள் இருக்கும் இதயத்தின் துடிப்பு அவனையும் மீறி அவளுக்கும் கேட்டிருக்கும் போல, அவனின் முகத்தை பார்த்துவிட்டு,
"அட என்னங்க இப்டி வேர்த்துருக்கு?.."
என்று சோஃபாவில் இருந்த துண்டை எடுத்து அவனுக்கு குடுக்க, அவனும் வாங்கி துடைத்துவிட்டு அவளை பார்த்து சற்று மிதமாக சிரித்தான் உதடுகள் நடுங்க!..
இங்கு இப்படி இருக்க, மேலே மாடியிலோ, கிழவனின் ஃபேண்ட் ஜிப் திறந்திருக்க, கவிதாவின் நைட்டி தொடை வரை தூக்க பட்டிருக்க, ஒருவர் மேல் ஒருவர் பின்னி பிணைந்து கட்டி உருண்டு கொண்டிருந்தனர் அந்த இரவு குளிர் காற்றில்!..அவளது கன்னத்தை சப்பிக் கொண்டே, அவளது நைட்டியின் ஜிப்பை மெல்ல திறந்தவன், கன்னத்தில் இருந்த தனது உதட்டை பிரித்தான்...
எச்சில்கோடு வடிந்து அவளது தோள்பட்டையில் பட்டு ஈரமாக்கியது!..
எச்சி வடியும் வாயோடு அவளது கொங்கைகளை முட்டி முட்டி வெறியேற சப்பிக் கொண்டிருந்தான்!..அவளது மார்ப்பில் இருந்து கழுத்திற்கு வந்து சப்பியவன்,
"ஹாஆஆஆ....ஏய் கவி!.."
"ம்ம்ம்..?..ஹாஆஆஆ..ஷ்ஷ்ஷ்...மெல்ல சப்பு கிழவா...ஷ்ஷ்..ஹாஆஆஆ..."
"உன் வாசன செமையா இருக்குடி...ஹாஆஆஆ....ம்ப்ச்ப்...ம்ம்ம்...ம்ப்ச்ப்..."
என்று செக்ஸியாக பேசிக்கொண்டும் கொஞ்சிக் கொண்டும் அவர்களது காமத்தை தணித்துக் கொண்டிருந்தனர்!..அவளது கழுத்துப் பகுதியில் தனது நாக்கை வைத்து நக்கி நக்கி அவளது வேர்வை சுரப்பியை சப்பிக் கொண்டிருந்தான்...ஏனோ, கிழவனுக்கு கவிதாவுடைய உடம்பின் மேல் ஒரு தனி சுகம்...
அவளுடைய கழுத்தை சப்பியவன், அவளது மார்பு பந்துகளை தனது இரு கைகளினால் பிடித்து பிசைந்து கொண்டே அவளது முகத்தில் தன்னுடைய முகத்தை வைத்து உரச, கவிதாவினுடைய உதடுகள் துடித்து நடுங்கி கொண்டிருந்தது!..கிழவனது வாயில் இருந்து வரும் நாற்றத்தினால் அவளது புண்டை மயிர் சிலிர்த்து விரிந்து கிழவனின் பூல் நுழைய காத்திருந்தது...
அவளது மூக்கில் தனது உதட்டை ஒற்றி எடுத்த கிழவன் அவளுடைய மூக்கிற்குள் நாக்கை விட, அவனது தடித்த சொரித்த நாக்கு அவளது மூக்குத்தியை தொட்டு பிறகு அவளது மூக்கின் உள் துவாரத்திற்கு பயணம் செய்ய, கவிதாவின் இரு உதடுகளும் பிளந்தது அவனது எச்சி வாடையால்!..பிளந்த அவளுடைய உதட்டு காற்றுகள் கிழவனது நாடியை சீண்ட, அவளது காற்று தன்னுடைய தாடியை சீண்டிய மறு நிமிடம் அவளது கன்னத்தை இரு கைகளால் ஏந்தி பிடித்தவன் சப்பி கொண்டிருந்த தனது வாயை அவளது மூக்கில் இருந்து எடுத்து, அவளது முகத்துக்கு நேரே வந்து தனது எச்சியை உமிழ்ந்து அவளது மூக்கிற்கும் உதட்டிற்கும் இடைப்பட்ட இடத்தில் துப்பினான்!..
கிழவனது எச்சில் மூக்கிற்கும் உதட்டிற்கும் இடையே மிதக்க, கவிதாவோ அதனை தனது நாக்கை வெளியே நீட்டி எடுத்து வந்து தனது உதட்டிற்குள் செலுத்தினாள்!..பிறகு அவளது நைட்டியை தொடை வரை இன்னும் தூக்கிபிடித்த கிழவன் அவளது உதட்டிற்குள் தனது நாக்கை விட்டு ஒழப்பினான் எச்சில் ததும்ப!...
அவளது எச்சிலை உறிஞ்சிக் கொண்டே தனது சுன்னியை தயாராக வைத்திருந்த் கிழவன் மாணிக்கம்...
கீழே சுரேஷோ அடுப்படியில் சென்று தேடுவது போல் பாவ்லா செய்து கொண்டிருந்த ரக்ஷனாவை பார்த்துக் கொண்டிருந்தான்!..பார்த்துக் கொண்டே இருந்தால் சரி வராது, ஏதாவது செய்ய வேண்டுமென நினைத்து அடுப்படிக்குள் நுழைய,.. மனதிற்குள் கவிதாவை வறுத்தெடுத்துக் கொண்டிருந்த ரக்ஷனாவோ, சுரேஷ் அடுப்படிக்குள் நுழைவதை பார்த்து அப்படியே நிற்க,
சுரேஷோ, ரக்ஷனாவை பார்த்து,
"ம்ச்ப்..என்னம்மா கிடைக்கலையா?.."
"இல்லங்க...அது வந்து..,தேடிட்டு தான் இருக்கேன்"
என்று கூறியவளின் மனதினில்,
'இன்னுமாடா மேல ரெண்டு பேரும் செக்ஸ் பண்றீங்க?..'
என்று கூறியவளை பார்த்த சுரேஷ்,
"இன்னும் சாப்ட கூட இல்ல!.."
"வாட்?..சாப்டலையா நீங்க?....
"இல்லையேம்மா!.."
என்று ஒரு லோடு லாரி புலுகு மூட்டையை அவிழ்த்து விட, அவளுக்கு இப்போது கவிதாவின் மேலேயே கோவம் வந்தது!..
'பாவம் இப்டியா தவிக்க விட்டு போறது ச்சே!..'
என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே அடுப்படியில் எதையோ தேடிக் கொண்டிருக்க, ரக்ஷனா ஏதோ தேடுவதை பார்த்தவர்,
"என்னம்மா ஆச்சு?..."
"பாவம் ஒன்னும் சாப்டலன்னு சொன்னீங்கள்ள, அதான் ஏதாவது இருந்தா நா கூட உங்களுக்கு பண்ணி தருவேன்ல, அதுக்கு தான்.."
என்று எதெதையோ எடுத்து கொண்டே சமாளித்து கொண்டிருந்தாள்!.. எப்போதடா முடித்து வருவீர்கள் என்று மனதிற்குள்ளே சபித்துக் கொண்டிருந்தாள் கிழவன் மற்றும் கவிதாவை!..அவர்களை திட்டி கொண்டே மேலே கிச்சன் ஸ்லாப்பில் எண்ணை பாட்டிலை எடுக்க கையை நீட்டியவளுக்கு எட்டாமல் போக, ரக்ஷனா கையை எக்கி கஷ்டப் படுவதை பார்த்துக் கொண்டிருந்த சுரேஷோ,
"அட இரும்மா நா வந்து ஹெல்ப் பண்றேன்!.."
என்று கூறிக் கொண்டே ரக்ஷனாவின் பின்னே வந்து நின்று, அவளது நீட்டி கையை உறசி செல்வது போல் சென்று அந்த எண்ணை பாட்டிலை எடுத்தான்!..அப்படி அவளது நீட்டிய கையை உரசும் போது, சுரேஷின் முகம் ரக்ஷனாவின் கன்னத்தை உரசியது, தன் வீரியமான சுன்னியை ரக்ஷனாவின் குண்டியில் மெதுவாக வைத்து அழுத்தியிருந்தவன் பிறகு அப்படியே அவளின் முதுகுப் புறம் படர்ந்து, அவளது கன்னத்தை உரசி கொண்டே அந்த எண்ணையை எடுத்து கீழே வைத்தான்!..
சுரேஷின் இதயத்துடிப்பை ரக்ஷனா தனது முதுகின் வாயிலாக வாங்கி கோண்டிருந்தாள்...எண்ணையை கீழே வைத்தவர், தனது உதட்டால் அவளது கன்னத்தை உரசிக் கொண்டே ஊதினார்!..அவரிடம் திரும்பி ஏதோ சொல்ல முற்படுகையில், சுரேஷ் தன் சுன்னியை அவளது குண்டியில் வைத்து அழுத்த, சுரேஷின் வீரியமான சுன்னியின் அழுத்தத்தை உணர்ந்தவளான ரக்ஷனாவிற்கு கிழவனல்லாது இன்னோரு ஆண் மகனின் உருப்பு தந்த சுகத்தினால் வாயை பிளந்து, கண்களை சுறுக்கி சுகத்திற்குள் சென்றாள்!..
அவளது கன்னத்தை தன்னுடைய உதட்டால் உரசிக் கொண்டே அவளின் குண்டியில் தன்னுடைய சுன்னியின் வெடிப்பை வைத்து தேய்த்து சுகம் கண்டு கொண்டான்!..ரக்ஷனாவின் இரு கைகளும் கிச்சன் ஸ்லாப்பில் பிடிமானமாக பிடித்திருக்க, அவளது குண்டியை சற்று உயரத்திக் காட்டியபடி மண்டையை தூக்கி கிச்சனின் விட்டத்து சுவற்றை பார்த்த படி நிற்க, ரக்ஷனாவின் கன்னத்தை தனது நாக்கை வெளியே நீட்டி நக்கிவிட்டு, தனது இரு கைகளாலும் அவளது வலைந்திருந்த அவளது தேக இடுப்பை பற்றி பிசைய,
"ஹ்ஹாஆஆஆஆஆ....."
என்று காம சுகத்தினால் கத்திய அவளின் முகத்தில் உள்ள இடது கன்னத்தை தனது வலது கையால் பிடித்து திருப்பி அவளது மூக்கில் முத்தமிட, மீண்டும் ரக்ஷனா,..
"ஹாஆஆஆஆஆஆஆ...ஷ்ஷ்ஷ்..."
என்று அற்றிய அவளின் பிளந்த வாயை எதிர் திசையில் அதுவும் இப்படி தன் காம வேட்கைக்கு அடிபணிந்து நிற்கும் ரக்ஷனாவை பார்த்தவனது எச்சில் சுறந்து அவனது அடி நாக்கில் ஊரியது..
அவளின் பிளந்த உதட்டிற்கு அருகில் சென்றவனுக்கு முதலில் வரவேற்றது அவளது வாயில் இருந்து வரும் சுகந்த மணம் தான்!..
அந்த மணத்தை சுகந்தவன், அவளது வாயின் அருகே இன்னும் சென்று காத்திருந்து அவளது சுகந்த மணத்தினை இன்னும் அனுபவித்துக் கொண்டிருந்தான்!..
வெறியேறிய சுரேஷின் இரு உதடுகள் ஒரு துடிப்புடன் சென்று வேட்கையாக ரக்ஷனாவின் உதடுகளை கவ்வினான்.. கண்கள் சொறுக, ரக்ஷனாவிடம் முத்த சத்தத்துடன் ஆரம்பித்தான் தனது உதடு சரிதையை..அவளும் வாகாக குடுத்தால்,
"ம்ப்ச்.....ம்ம்ம்ம்ம்......ம்ப்ச்ம்ப்....."
என்று அடுப்படியில் வைத்து ரக்ஷானவின் உதடுகளை பிளிந்து எடுத்துக் கொண்டிருந்தான் சுரேஷ்!..அவளது உதட்டை சுவை பட சப்பி உறிந்தாவாரே, அவளது வலது முலையை கொத்தாக பிடித்து பிசைய மனிதனின் காம வெறியானது உச்சத்தை தொட்டது!..
இப்படி தன் சுகத்துக்காக சுரேஷிடம் மயங்கி நின்றிருந்த ரக்ஷனாவிற்கு தன் தங்கையை தன் வீட்டில் தனியாக விட்டு விட்டு வந்துவிட்டோம் என்ற எண்ணமே மறந்து போனது!..
தீக்ஷாவின் எண்ணத்தை மறந்து, இங்கே சுரேஷின் தலையை பிடரியை பிடித்து அழுத்தி அவனது எச்சிலை வாங்கி உறிஞ்சிக் கொண்டிருந்தாள் அந்த காம மோகினி!..
![[Image: HD-wallpaper-kajal-agarwal-hot-navel-and...-saree.jpg]](https://w0.peakpx.com/wallpaper/731/210/HD-wallpaper-kajal-agarwal-hot-navel-and-cleavage-show-in-saree.jpg)