02-10-2023, 02:40 PM
விஷ்வா குளித்துவிட்டு பொண்டாட்டி பேச்சை தட்டாத புருஷனாக மார்க்கெட்டுக்கு கிளம்பினான்.
பூஜைக்கு தேவையான சாமான்கள், அது தவிர வாழைமரம் தோரணம் போன்றவை அனைத்தும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.
"பொண்டாட்டி நீ சொன்ன எல்லாத்தையும் வாங்கிட்டேன்.. "
"சரி டிபனை சாப்பிட்டுட்டு எல்லாத்தையும் வீடு முழுக்க கட்டனும்.. எனக்கும் நிறைய வேலை இருக்கு.. பாத்துக்கோ.. "
அனுக்ரஹா பரபரப்பாக வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.
விஷ்வா தோரணம், மா இலைகளை கோர்த்து கயிற்றில் கட்டினான்.. வீடு முழுவதும் எல்லா இடமும் விஷ்வாவின் வேலையால் அலங்காரமாக காட்சியளித்தது..
விஷ்வா ஒவ்வொரு வேலையாக செய்து முடிக்கவே மாலை நெருங்கிவிட்டது. அனுக்ரஹாவும் கிட்டதட்ட வேலைகளை முடித்துவிட்டாள்.
"எல்லாம் ஓகே வா மேடம்.."
"ஹே சூப்பர் விஷ்வா.. பெர்ஃபக்ட்டா பண்ணிட்ட.. சரி நீ போய் குளிச்சுட்டு உள்ள டிரஸ் வச்சுருக்கேன். அதை போட்டுக்கோ. "
"ஓகே டார்லிங்.. ரெடியாகிட்டு வரேன்.. "
அனுக்ரஹாவும் மீண்டும் ஒருமுறை பூஜைக்காக குளித்துவிட்டு பட்டுப்புடவையில் தேவதையாக வந்தாள்.
விஷ்வா டிரெஸ் மாற்றிக் கொண்டு வந்தான்.. அனுக்ரஹா பூஜை சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்..
"ஹலோ மேடம்.. என்ன எனக்கு வேஷ்டி சட்டையை எடுத்து வச்சுருக்கீங்க.. "
"பூஜை நடக்குதுல.. இது தான் போடனும்.. "
"ஹோ.. புருஷன் பொண்டாட்டியா பூஜைல கலந்துக்கனும்னு சொல்றீங்க.. அதானே.. "
அனுக்ரஹா வெட்கத்தோடு
"இந்த மரமண்டைக்கு இப்போவாது புரிஞ்சதே.. ஹா.. ஹா.."
அனுக்ரஹாவின் சிரிப்பில் கரைந்து போனான் விஷ்வா..
"ஹே பொண்டாட்டி உன்ன அப்படியே அள்ளி அணைச்சுக்கனும் போல இருக்கு.. "
"ஹேய் ஷூ.. என்ன பேச்சு.. சாமி கும்பிடபோறப்போ.. பூஜைக்கு எல்லாரும் வர ஆரம்பிச்சுருவாங்க.. உள்ள பிரசாதம் எல்லாம் செஞ்சு வச்சுருக்கேன்.. எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து இங்க வச்சுரு.. வரவங்களுக்கு நீதான் கொடுக்கனும்.. "
"சரி எடுத்துட்டு வரேன்.. அதுக்கு முன்னாடி இந்த பட்டுப்புடவைல என் கண்ணே பட்டுரும் போலருக்கு.. இதுல ரெண்டு போட்டோ எடுத்துக்கிறேன்.. "
"எந்த நேரத்துல என்னடா பண்ற.."
"ப்ளீஸ் பொண்டாட்டி... "
"உன்ன என்ன சொல்றதுனு தெரியல.. சரி எடுத்துக்கோ.. "
அனுக்ரஹா பட்டுப்புடவையில் அழகாக போஸ் கொடுக்க விஷ்வா சரமாரியாக போட்டோக்களை எடுத்துத் தள்ளினான்.
பின்பு விஷ்வாவின் அப்பா வந்துவிட அடக்கி வாசித்தான்.. பூஜையில் கலந்து கொள்ள அக்கம்பக்கத்தினர் வந்துவிட்டனர்.. பூஜை ஆரம்பமானது.. பயபக்தியோடு அனைவரும் பூஜையில் மூழ்கினர்.
பூஜை முடிந்து அனைவருக்கும் விபூதி , குங்குமம் கொடுக்கப்பட்டது..
விஷ்வா பிரசாதத்தை வந்தவர்களுக்கு எடுத்துக் கொடுத்தான்.. பூஜை நிறைவாக முடிந்தது..
"ஏங்க நீங்க போயிட்டு பிரசாதம் கொடுங்க.. விஷ்வாவை வர சொல்லுங்க.. "
அனுவின் கணவர் சென்று விஷ்வாவை அனுப்பி வைத்தார்...
"கூப்பிட்டிங்களா.. என்ன வேற எதாவது வாங்கிட்டு வரனுமா... "
"அதெல்லாம் எதுவும் வாங்க வேணாம்... "
அனு விபூதி குங்குமத்தை எடுத்து விஷ்வா நெற்றியில் வைத்துவிட்டாள்...
"அவ்வளவு தானே.. நான் போகட்டுமா.. " என்றான்..
"இரு விஷ்வா.." என்றவள் வெளியே எட்டி பார்த்துவிட்டு விஷ்வா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள். அவன் காலைத் தொட்டு தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
விஷ்வா சிலையாக நின்றான்..
"என்னம்மா இது என் காலுல போய் விழுந்துகிட்டு... ''
"வீட்டுல இது மாதிரி பூஜை பண்ணும் போது புருஷன் காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு குங்குமம் வச்சுக்கனும்னு பெரியவங்க சொல்லுவாங்க.. சொல்லப் போனா தினமும் புருஷன் காலுல விழனும்.. இப்போலாம் அதை யாரும் செய்யுறது இல்ல.. இன்னைக்கு முக்கியமான நாள் ஆச்சே.. அதான் உன்கிட்ட ஆசீர்வாதம் வாங்கினேன்.. "
"அப்பா இருக்காரே.. அவருகிட்ட வாங்கியிருக்கலாமே.. "
"இல்ல விஷ்வா.. இப்போதைக்கு அவருக்கும் எனக்கும் சம்பிரதாயப்படி சம்பந்தம் இல்ல.. இந்த தாலியை கட்டுனது நீதானே.. இப்போ நீ தான் ஆசீர்வாதம் பண்ணனும்.. சரி என்னைய ஆசீர்வாதம் பண்ணு.. "
விஷ்வா அனுவின் அன்பில் உருகினான்.. அவள் மீது காதல் கூடியது.. தட்டில் இருந்த பூக்களை எடுத்து அவள் தலையில் தூவினான்...
"100வருஷம் சுமங்கலியா சந்தோஷமா இருக்கனும்..."
அனுக்ரஹா எழுந்து நின்றாள்.
"எனக்கும் விபூதி குங்குமம் வச்சுவிடு விஷ்வா.. " என்றாள்.. அவள் நெற்றியில் வைத்ததும் தாலியை எடுத்துக்காட்ட அதிலும் குங்குமத்தை வைத்துவிட்டான்..
விஷ்வா அனுவின் நெற்றியில் வைத்துவிட்டான்.. நெற்றி நிறைய குங்குமத்தோடு தன் கணவனை பார்த்து புன்னகைத்தாள்.
பூஜைக்கு தேவையான சாமான்கள், அது தவிர வாழைமரம் தோரணம் போன்றவை அனைத்தும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.
"பொண்டாட்டி நீ சொன்ன எல்லாத்தையும் வாங்கிட்டேன்.. "
"சரி டிபனை சாப்பிட்டுட்டு எல்லாத்தையும் வீடு முழுக்க கட்டனும்.. எனக்கும் நிறைய வேலை இருக்கு.. பாத்துக்கோ.. "
அனுக்ரஹா பரபரப்பாக வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.
விஷ்வா தோரணம், மா இலைகளை கோர்த்து கயிற்றில் கட்டினான்.. வீடு முழுவதும் எல்லா இடமும் விஷ்வாவின் வேலையால் அலங்காரமாக காட்சியளித்தது..
விஷ்வா ஒவ்வொரு வேலையாக செய்து முடிக்கவே மாலை நெருங்கிவிட்டது. அனுக்ரஹாவும் கிட்டதட்ட வேலைகளை முடித்துவிட்டாள்.
"எல்லாம் ஓகே வா மேடம்.."
"ஹே சூப்பர் விஷ்வா.. பெர்ஃபக்ட்டா பண்ணிட்ட.. சரி நீ போய் குளிச்சுட்டு உள்ள டிரஸ் வச்சுருக்கேன். அதை போட்டுக்கோ. "
"ஓகே டார்லிங்.. ரெடியாகிட்டு வரேன்.. "
அனுக்ரஹாவும் மீண்டும் ஒருமுறை பூஜைக்காக குளித்துவிட்டு பட்டுப்புடவையில் தேவதையாக வந்தாள்.
விஷ்வா டிரெஸ் மாற்றிக் கொண்டு வந்தான்.. அனுக்ரஹா பூஜை சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்..
"ஹலோ மேடம்.. என்ன எனக்கு வேஷ்டி சட்டையை எடுத்து வச்சுருக்கீங்க.. "
"பூஜை நடக்குதுல.. இது தான் போடனும்.. "
"ஹோ.. புருஷன் பொண்டாட்டியா பூஜைல கலந்துக்கனும்னு சொல்றீங்க.. அதானே.. "
அனுக்ரஹா வெட்கத்தோடு
"இந்த மரமண்டைக்கு இப்போவாது புரிஞ்சதே.. ஹா.. ஹா.."
அனுக்ரஹாவின் சிரிப்பில் கரைந்து போனான் விஷ்வா..
"ஹே பொண்டாட்டி உன்ன அப்படியே அள்ளி அணைச்சுக்கனும் போல இருக்கு.. "
"ஹேய் ஷூ.. என்ன பேச்சு.. சாமி கும்பிடபோறப்போ.. பூஜைக்கு எல்லாரும் வர ஆரம்பிச்சுருவாங்க.. உள்ள பிரசாதம் எல்லாம் செஞ்சு வச்சுருக்கேன்.. எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து இங்க வச்சுரு.. வரவங்களுக்கு நீதான் கொடுக்கனும்.. "
"சரி எடுத்துட்டு வரேன்.. அதுக்கு முன்னாடி இந்த பட்டுப்புடவைல என் கண்ணே பட்டுரும் போலருக்கு.. இதுல ரெண்டு போட்டோ எடுத்துக்கிறேன்.. "
"எந்த நேரத்துல என்னடா பண்ற.."
"ப்ளீஸ் பொண்டாட்டி... "
"உன்ன என்ன சொல்றதுனு தெரியல.. சரி எடுத்துக்கோ.. "
அனுக்ரஹா பட்டுப்புடவையில் அழகாக போஸ் கொடுக்க விஷ்வா சரமாரியாக போட்டோக்களை எடுத்துத் தள்ளினான்.
பின்பு விஷ்வாவின் அப்பா வந்துவிட அடக்கி வாசித்தான்.. பூஜையில் கலந்து கொள்ள அக்கம்பக்கத்தினர் வந்துவிட்டனர்.. பூஜை ஆரம்பமானது.. பயபக்தியோடு அனைவரும் பூஜையில் மூழ்கினர்.
பூஜை முடிந்து அனைவருக்கும் விபூதி , குங்குமம் கொடுக்கப்பட்டது..
விஷ்வா பிரசாதத்தை வந்தவர்களுக்கு எடுத்துக் கொடுத்தான்.. பூஜை நிறைவாக முடிந்தது..
"ஏங்க நீங்க போயிட்டு பிரசாதம் கொடுங்க.. விஷ்வாவை வர சொல்லுங்க.. "
அனுவின் கணவர் சென்று விஷ்வாவை அனுப்பி வைத்தார்...
"கூப்பிட்டிங்களா.. என்ன வேற எதாவது வாங்கிட்டு வரனுமா... "
"அதெல்லாம் எதுவும் வாங்க வேணாம்... "
அனு விபூதி குங்குமத்தை எடுத்து விஷ்வா நெற்றியில் வைத்துவிட்டாள்...
"அவ்வளவு தானே.. நான் போகட்டுமா.. " என்றான்..
"இரு விஷ்வா.." என்றவள் வெளியே எட்டி பார்த்துவிட்டு விஷ்வா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள். அவன் காலைத் தொட்டு தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
விஷ்வா சிலையாக நின்றான்..
"என்னம்மா இது என் காலுல போய் விழுந்துகிட்டு... ''
"வீட்டுல இது மாதிரி பூஜை பண்ணும் போது புருஷன் காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு குங்குமம் வச்சுக்கனும்னு பெரியவங்க சொல்லுவாங்க.. சொல்லப் போனா தினமும் புருஷன் காலுல விழனும்.. இப்போலாம் அதை யாரும் செய்யுறது இல்ல.. இன்னைக்கு முக்கியமான நாள் ஆச்சே.. அதான் உன்கிட்ட ஆசீர்வாதம் வாங்கினேன்.. "
"அப்பா இருக்காரே.. அவருகிட்ட வாங்கியிருக்கலாமே.. "
"இல்ல விஷ்வா.. இப்போதைக்கு அவருக்கும் எனக்கும் சம்பிரதாயப்படி சம்பந்தம் இல்ல.. இந்த தாலியை கட்டுனது நீதானே.. இப்போ நீ தான் ஆசீர்வாதம் பண்ணனும்.. சரி என்னைய ஆசீர்வாதம் பண்ணு.. "
விஷ்வா அனுவின் அன்பில் உருகினான்.. அவள் மீது காதல் கூடியது.. தட்டில் இருந்த பூக்களை எடுத்து அவள் தலையில் தூவினான்...
"100வருஷம் சுமங்கலியா சந்தோஷமா இருக்கனும்..."
அனுக்ரஹா எழுந்து நின்றாள்.
"எனக்கும் விபூதி குங்குமம் வச்சுவிடு விஷ்வா.. " என்றாள்.. அவள் நெற்றியில் வைத்ததும் தாலியை எடுத்துக்காட்ட அதிலும் குங்குமத்தை வைத்துவிட்டான்..
விஷ்வா அனுவின் நெற்றியில் வைத்துவிட்டான்.. நெற்றி நிறைய குங்குமத்தோடு தன் கணவனை பார்த்து புன்னகைத்தாள்.
❤️ காமம் கடல் போன்றது ❤️