Fantasy ⭐♥️காத்தவராயன் ஆவியின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐ Update on 10/06/24
#38
பாகம் -4

பல மாயமலை வீரர்கள் சரணடைய
எஞ்சிய வீரர்கள் தப்பித்து‌ காத்தவராயனிடம் தகவல் கூற ஓடி சென்றனர்.

காலை பொழுது காத்தவராயன் எப்பொழுதும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது வழக்கம்.
உடற்பயிற்சி செய்து முடித்துவிட்டு நதியில் நீராடி விட்டு சூரிய ஸ்நானம் செய்து விட்டு மேலே வர போரிட சென்ற வீரர்கள் அங்கு வந்தனர்.

மன்னா,தங்களுக்கு ஒரு கெட்ட செய்தி கொண்டு வந்து உள்ளோம் என்று குரல் கம்ம கூறினர்.

போர்க்களத்தில் என்ன ஆயிற்று என் மகன் எங்கே? என்று கேட்டான்.

மன்னித்து விடுங்கள் மன்னா,நாங்களும் அங்கே இறந்து இருக்க வேண்டியது..ஆனால் அங்கு என்ன நடந்தது என்ற உண்மையை தங்களிடம் கூறவே எங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு வந்தோம்.நாங்கள் கூற வந்த தகவலை தெரிந்து கொண்டு எங்களுக்கு என்ன தண்டனை வேண்டுமானால் கொடுங்கள்..

சரி சீக்கிரம் சொல்லுங்கள்..

போர் விதியை மீறி இரவில் தாக்கப்பட்டது,படையில் பெரும்பகுதி அழிக்கப்பட்டது, அவன் மகன் கழுவில் ஏற்றப்பட்டது என்பது வரை கூறி முடித்தனர்..

இதை கேட்டு காத்தவராயன் கண்கள் சிவந்தன.

என்ன, என் மகனை கழுவில் ஏற்றும் தைரியம் அந்த மகேந்திரவர்மனுக்கு  எப்படி வந்தது?நான் போனால் போகிறது  உயிர் பிச்சை இட்டு வந்தால் அந்த நன்றியை கூட அவன் மறந்து விட்டானா? என்று கத்தினான்..

இல்லை மன்னா,மகேந்திரவர்மன் தங்கள் மகனை விடுவிக்க தான் சொன்னார்.ஆனால் அவர் மகள் தான் அவர் பேச்சை கேட்கவில்லை.அவர் தான் தங்கள்  மகனை கழுவில் ஏற்றி கொன்றார்.மேலும் இந்த போரை தலைமை ஏற்று நடத்தியதும் அவள் தான் என்று வீரர்கள் கூற,

ஒருபக்கம் கோபமும் மறுபக்கம் வியப்பும் அடைந்தான்.

என்ன ஒரு பெண் வந்து போரிட்டு என் படையின் பெரும் பகுதியை அழித்தாளா?நிச்சயம் என்னால் நம்ப முடியவில்லை.

உண்மை மன்னா,அவள் வில்லில் இருந்து வந்த அம்பு சரங்கள் நம் வீரர்களை கொன்று குவித்து விட்டன.மேலும் எந்த அளவுக்கு வீரம் உள்ளதோ அந்த பெண்ணிடம் அழகும் கொட்டி கிடக்கிறது.இதுவரை கண்டிப்பாக நீங்கள் அப்படி ஒரு அழகியை தங்கள் வாழ்நாளில் பார்த்து இருக்கவே மாட்டீர்கள்.

என்னங்டா அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கறீங்க.என்று கேட்டான்.

நாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.அவள் அழகை வர்ணிக்க எங்களிடம் மட்டுமல்ல எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்ல.நீங்கள் நேரில் சென்று பார்த்தால் மட்டுமே அவள் அழகை உணர முடியும்..

அப்பொழுது ஒரு வீரன் முன்னே வந்து"மன்னா,எனக்கு ஓவியம் தெரியும்.அவளை நான் நேரில் பார்த்து இருக்கிறேன்.என்னால் அவள் உருவத்தை இங்கே வரைய முடியும்."

உடனே காத்தவராயன் ஓவியம் வரைவதற்கு தேவையான பொருட்களை தயார் பண்ணி கொடுக்க, வீரன் வரைந்த ஓவியத்தை பார்த்து சொக்கினான்.ஒவியத்திலேயே இம்புட்டு அழகாக இருக்கிறாளே,இன்னும் நேரில் பார்த்தால், அனுபவித்தால் எப்படி இருக்கும் என்று ஜொள்ளு விட்டான்.

பக்கத்தில் இருந்த அமைச்சர் அவனிடம்,"எஞ்சிய வீரர்களை திரட்டி நாம் மீண்டும் மகேந்திரபுரி மீண்டும் போர் தொடுக்கலாமா மன்னா "என்று கேட்டான்.

காத்தவராயன் சிரித்து கொண்டே "முட்டாள் இப்போ நம்மிடம் இருக்கும் வீரர்களை வைத்து அங்கே சென்று போர் செய்து வெல்ல முடியாது.வேறு உபாயம் தான் தேட வேண்டும்.பொறுமை இங்கே அவசியம்.எனக்கு இப்பொழுது இறந்த என் மகனை பழி வாங்குவதோ,இல்லை உடனே போர் தொடுப்பதோ முக்கியம் இல்லை.எனக்கு அவள் வேண்டும்.அவசரப்பட்டு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்பட்டால் கண்ணுக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடும்.இந்த விசயத்தை கொஞ்சம் ஆறப்போடு."என்று கூறினான்.

மகேந்திரபுரி,
     மதிவதனி வாயில் ஒரு கருப்பு நிற உலக்கையை நெடு நேரமாக சப்பி கொண்டு இருந்தாள்.சப்பும் பொழுது அந்த கருத்த தடியின் மீது அவள் இதழில் தீட்டி இருந்த வர்ணம் யாவும் தடவப்பட்டு பளபளத்தது.தடியை சுற்றி இருந்த அடர்ந்த முடிகள் யாவும் அவள் நாசியில் புகுந்து மூச்சு விட சிரமப்படுத்தியது.ஆனால் எதை பற்றியும் கவலை படாமல் இரு கைகள் அவள் தலையை இறுக அழுத்தி கொண்டு வாய்க்குள் அந்த தடியை செலுத்தி கொண்டு இருந்தது.அவன் கொஞ்ச கொஞ்சமாக அவள் வாயில் இருந்து வெளியே எடுக்க எடுக்க அது நீண்டு கொண்டே வந்தது.முழுவதும் அது வெளியில் வர அந்த நீளத்தையும் பருமனையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.அது ஒரு ஆண் உறுப்பு.அலறி கண் விழித்து மலர்மஞ்சத்தில் இருந்து எழுந்து பார்க்க இது ஒரு கனவு என புரிய வந்தது.ஆனால் இது நிஜத்தில் நடந்தது போலவே அவளுக்கு தோன்றியது.உடல் முழுக்க வியர்த்து போய் இருந்தது.

"என்ன இது,நான் போய் எப்படி ஒரு ஆண்மகனின் உறுப்பை வாயில் வைத்து சப்பினேன்.நம் எண்ணங்கள் தான் கனவாக வரும் என்பார்கள்.ஆனால் எனக்கு அந்த மாதிரி எண்ணமே இல்லையே.அதிகாலை கனவு பலிக்கும் என்பார்கள்.ஒருவேளை பலித்து விடுமோ"என்று புலம்பினாள்.வெளியே உப்பரிகையில்(பால்கனி)காலாற காற்று வாங்க நடந்தாள். மாயமலையின் இளவரசனை கொன்ற பிறகு தான் இந்த மாதிரி கெட்ட கனவுகள் வருகின்றன.என் இடது தோளும் துடித்து ஏதோ தப்பாக நடக்க போவதை உணர்த்துகிறது.விடிந்தவுடன் உடனே இதற்கு தீர்வு காண வேண்டும் என முடிவு செய்தாள்.

காலையில் மகேந்திரவர்மன்,மாயமலை வீரர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள்,குதிரைகள்,யானைகள் எல்லாவற்றையும் பார்வையிட்டு கொண்டு இருந்தார்.
கால் சலங்கையின் ஓசையும், உடலில் இருந்து வந்த நறுமணமும் மதிவதனியின் வருகையை உணர்த்தியது.

மலர்ந்த முகத்துடன் திரும்பி,"காரணம் இல்லாமல் தேடி வர மாட்டாய்?வந்த விசயம் என்ன?சொல் மகளே"என்று கேட்டார்.

ஆம் தந்தையே ,மாயமலை மற்றும் அங்கு வாழும் மக்கள் பற்றி தாங்கள் கூறி உள்ளீர்கள்.அதுவும் உங்களை வென்ற காத்தவராயன் இன்னும் உயிரோடு இருக்கிறான்.அவனை என் கரங்களால் கொன்று,அவன் நாட்டை கைப்பற்ற என் தோள்கள் திணவு எடுக்கின்றன.தாங்கள் மாயமலை மீது படை எடுக்க எனக்கு உடனே அனுமதி தர வேண்டும் என்று கேட்டாள்.

மகேந்திரவர்மன் அவளை கூர்ந்து நோக்கி,"உனக்கு என்ன தெரியும் மாயமலையை பற்றி?அந்த நாட்டிற்குள் பிரவேசிப்பது எமனின் கோட்டைக்குள் செல்வது போல. நாற்புறமும் சுற்றி உள்ள மலைகள்,ஆர்ப்பரித்து ஒடும் காட்டாறுகள்,அதை தாண்டி அடர்ந்த காடுகள்,இதை எல்லாம் தாண்டி தான் நாம் மாயமலை கோட்டையை அடைய முடியும்.
இவற்றை தாண்டுவதற்குள்ளேயே நம் படையின் பெரும் பகுதி சோர்ந்து விடும்."

"இல்ல தந்தையே என்னால்"என்று அவள் கூற வந்தவளை இடை நிறுத்தி

"நான் கூறி முடிக்கும் வரை அமைதியாக இரு மதிவதனி,உன் திறமையில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.ஆனால் நீ நினைக்கும் மாதிரி சமவெளியில் செய்யும் யுத்தம் இது கிடையாது.இலக்கு எது எங்கே என்றே தெரியாது.காட்டிற்குள் ஒளிந்து இருக்கும் வீரர்களிடம் இருந்து நாற்புறமும் கணைகள் வரும்.அதனால் நமக்கு பெரும்சேதம் ஏற்படும்.வழக்கமாக ஒரு நாடு,மற்ற நாட்டுடன் வணிகம் செய்வது மூலம் அந்த நாட்டின் நிலப்பரப்பின் தன்மைகளை வணிகர்கள் மூலம் மன்னர்கள் தெரிந்து கொள்வார்கள்.அதற்கேற்ப போர் வியூகம் வகுப்பார்கள்.ஆனால் மாயமலையினர் எந்த நாட்டுடனும் வணிகம் வைத்து கொள்வதில்லை.அடுத்த நாட்டு மக்களிடமும் தொடர்பு வைத்து கொள்வதில்லை.பெயருக்கு ஏற்றார் போல் அந்த நாடு நிஜமாகவே மாய பூமி தான்.சில இடங்களில் வேகத்தை விட விவேகம் தான் மிக முக்கியம்.நீ அவன் மகனை கொன்று இருக்கிறாய்,கண்டிப்பாக காத்தவராயன் பழிவாங்க நம் நாட்டின் மீது படை எடுத்து வருவான்.எதிரியை அவன் இடத்தில் எதிர்கொள்வதை விட நம்மிடம் வரவைத்து எதிர்கொள்வதே புத்திசாலிதனம்.அதுவரை பொறுமையாக காத்திரு..என்று உரைத்தார்.

இந்த தடவை மகேந்திரவர்மன் சொல்வதே அவளுக்கு சரியாகபட்டது.ஆனால் நாட்கள் சென்று கொண்டே இருந்தது.காத்தவராயன் படை எடுத்து வருவதற்கான அறிகுறியே காணோம்..

சில நாட்களுக்கு பிறகு,
காத்தவராயன் வந்தான்.ஆனால் படையோடு அல்ல.ஒத்தையாக வந்தான்.மலையில் கிடைத்த தேனை சந்தையில் கூவி கூவி வணிகம் செய்வது போல பாவ்லா செய்து கொண்டு மதிவதனியின் வரவை எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தான்.ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது.அப்பொழுது வேடசந்தன் என்பவன் வந்து "என்னப்பா தேன் எவ்வளவு விலை"என்று கேட்டான்.

ஒரு ஆழாக்கு ஒரு பொற்காசு என்று கூற,அதை கேட்டு வேடசந்தன் "தேனுக்கு போய் என்னப்பா இவ்வளவு விலை சொல்ற"என்று ஆச்சரியப்பட்டான்.

இது சாதாரண தேன் அல்ல தம்பி,மாயமலைதேன்.அவ்வளவு சீக்கிரம் எளிதில் கிடைக்காது.அங்கு இருக்கும் மூலிகை பூக்களில் இருந்து தேனை சேகரிக்கும் தேனீக்களின் கூட்டில் இருந்து எடுக்கும் தேன்.இதை சாப்பிட்டால் உடம்பில் நோய் நொடியே வராது என்று கூறினான்.

வேடசந்தன் ,என்னது மாயமலை தேனா?அங்கே தான் யாரும் உள்ளே கூட போக முடியாதே?அங்கே இருக்கும் மக்கள் வெளியில் இருக்கும் யாரிடம் வணிகம் செய்வது இல்லையே ?உனக்கு மட்டும் எப்படி கிடைத்தது?

"நீ சொன்னது உண்மை தான்.இப்போ நடந்த போரில் ஏதோ  பிரச்சினை போல,அதனால் சில பொருட்களை வாங்க பண்ட மாற்றுமுறையில் நாட்டிற்கு வெளியில் வந்து விக்கிறாங்க.அவங்ககிட்ட தான் நான் வாங்கியாந்தேன்."

வாங்க ஆசையா தான் இருக்கு.ஆனால் என்கிட்ட காசு இல்லையே என்று புலம்பினான்..

சரி,நீங்க வேலை செய்யற?

"நான் கோட்டையில் உள்ள கோவிலுக்கு பூங்கைங்கரியம் பண்றேன்.என்னோட தோட்டத்தில் தினமும் காலை,மாலை பூ பறித்து கட்டி எடுத்து சென்று இறைவனுக்கு சமர்ப்பிப்பது என் வேலை.இதற்கு அரண்மனையில் மாத ஊதியமும் தருகிறார்கள்..

சரி,நீ எனக்கு உதவி செய்தால் இந்த தேன் முழுக்க இலவசமாக தரேன்.
உடனே வேடசந்தன் கண்களில் ஆசை மின்னியது.

உடனே "என்ன உதவி செய்ய வேண்டும்?என்று கேட்டான்.

காத்தவராயனும்,"அது வேறு ஒன்றும் அல்ல,என்னிடம் அரியவகை ரத்தினங்கள் உள்ளது.அதை மன்னரிடம் விற்றால் எனக்கு நல்ல லாபம் கிடைக்கும்.அதற்கு என்னை அரண்மனை உள்ளே அழைத்து செல்ல முடியுமா?"என்று கேட்டான்.

வேடசந்தனும் சந்தோஷமாக"அதற்கென்ன வியாபாரி,காலை கோவிலுக்கு பூ கொடுக்கும் போது என்னுடன் துணைக்கு வா.நான் அரண்மனை உள்ளே அழைத்து செல்கிறேன்.சரி இரவு எங்கு தங்குவதாக உத்தேசம்.?,என்று கேட்டான்.

காத்தவராயன் வருத்தமுடன்"இங்கே சத்திரம் ஏதாவது ஒன்றை தேட வேண்டும்."

வேடசந்தனோ, "இங்கே என் வீடு அரண்மனை வெளியில் தான் உள்ளது.உனக்கு ஆட்சேபனை இல்லை என்றால் என்னுடன் வந்து இரவு தங்கி கொள்ளலாம்."என்று சொல்ல,

காத்தவராயனுக்கும் அது சரியென பட்டது.

அவன் வீட்டில் இரவு சோள கஞ்சியும் கிழங்கும் சாப்பிட்டு விட்டு பொழுது புலர காத்தவராயன் காத்து இருந்தான்.இரவு முழுவதும் மன்னனிடம் என்ன சொல்லி எப்படி போய் மதிவதனியை போய் பார்ப்பது என மனதுக்குள் ஒத்திகை பார்த்து கொண்டான்.

காலை விடிவதற்கு முன்,ஆற்றில் குளிக்க செல்லும் போது விளக்கு ஒளியில் அரண்மனை ஜொலிப்பதை பார்த்து,இந்நேரம் நான் தேடி வந்த தேவதை அங்கே உறங்கி கொண்டு இருப்பாள் என்று ஏக்க பெருமூச்சு விட்டான்.

ஆற்றில் இறங்கி நன்றாக நீச்சல் அடித்து குளித்து விட்டு மேலேறி ஆடைகளை நன்றாக பிழிந்து கோட்டையின் சுவரில் காய போட்டான்.அப்பொழுது ஒரு பாறையில் அமர்ந்து கோட்டை சுவற்றில் சாய,அவன் முதுகில் சில்லென்ற காற்று பட்டது.உடனே சந்தேகத்துடன் எழுந்து,என்ன இது சுவற்றில் இருந்து சில்லென்று காற்று வீசுது என சுவற்றை தட்டி தட்டி பார்த்தான்.பக்கத்தில் சற்று தள்ளி உள்ள சுவற்றை தட்டி தட்டி பார்க்க அது வேறுவித ஓசை வந்தது.ஆகா இது ஏதோ ரகசிய கதவு போல் உள்ளதே..!கதவின் இடுக்கின் வழியே வந்த காற்று தான் நம் மீது பட்டது என கைப்பிடி எங்கே?என்று துழாவினான்.கடைசியில் உட்கார்ந்து இருந்த பாறையை தள்ள அதன் கீழ் ஒரு கைப்பிடி மறைக்கப்பட்டு இருந்தது.உடனே அதை பிடித்து திருக சுவரில் இருந்த  கதவு திறந்தது.உடனே அதற்குள் பிரவேசித்து தாளிட்டு அங்கு இருந்த தீப்பந்ததை எடுத்து கொண்டு இருட்டில் நடந்தான்.இது எங்கு கொண்டு போய் விடுமோ என்று அவனுக்கு தெரியவில்லை.ஆனால் துணிந்து முன்னேறி கொண்டு இருந்தான்.அவன் துணிவுக்கு பரிசும் காத்து இருந்தது.எதிரி நாடுகளிடம் ஒருவேளை நாடு சிக்கி கொண்டு விட்டால் அரண்மனையில் இருந்து அரசர் மற்றும் குடும்பத்தினர் தப்பிக்க போடப்பட்ட பாதை இது. இந்த பாதை சேரும் இடம் ராணி மற்றும் இளவரசி வசிக்கும் அந்தப்புரம்.

"நினைவோ ஒரு பறவை" காட்டிலும் இந்த கதை எழுத நிறைய நேரம் தேவைப்படுகிறது..ஆனால் அந்த கதைக்கு கிடைத்த வரவேற்பு ஏனோ இந்த கதைக்கு கிடைக்கவில்லை.இதே நிலை தொடர்ந்தால் இந்த கதையை கைவிட வேண்டிய சூழல் உருவாகலாம்..

[Image: IMG-20230927-WA0004.jpg]
pathways ashland ky
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply


Messages In This Thread
RE: காற்றாய் வந்த அசுரனின் வேட்டை♥️♥️♥️ - by snegithan - 27-09-2023, 10:37 PM



Users browsing this thread: 2 Guest(s)