Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
#21
பாகம் -2

இமயம் முதல் குமரி வரை உள்ள மன்னர்கள்,இளவரசர்கள் இந்த சுயம்வரத்தில் பங்கேற்க வந்திருந்தனர்.இதுவரை மதிவதனியின் அழகை கேள்விப்பட்டு இருந்தார்களே ஒழிய நேரில் யாரும் கண்டாரில்லை.பார்த்த வருஷ நாட்டு மன்னனும் யானையின் காலில் இடறி உயிர் இழந்து விட்டான்.
அனைவரும் மதிவதனியின் எழில் வனப்பை காண சுயம்வரம் நடக்கும் இனிய மாலை பொழுதுக்காக காத்து இருந்தனர்.

மாயமலையின் இளவரசன் தேவதத்தன் தன் ஆளுகைக்கு உட்பட்ட எல்லை பகுதியில் குதிரையில் வலம் வந்து கொண்டு இருக்கும் பொழுது அவன் நண்பன் மகத நாட்டின் இளவரசன் வீரபாகு ரதத்தில் சென்று கொண்டு இருந்தான்.

அதை பார்த்து ,"என்ன நண்பா,இந்த பக்கம்?தேவதத்தன் வினவ,

நண்பா,உனக்கு ஒலை வரவில்லையா?இன்று மகேந்திரபுரி நாட்டின் இளவரசிக்கு சுயம்வரம்.அதில் பங்கேற்க தான் சென்று கொண்டு இருக்கிறேன்.

எனக்கு எதுவும் ஒலை வரவில்லையே நண்பா,சுயம்வரம் வைக்கும் அளவுக்கு அவள் அழகியா என்ன?

ஆம் நண்பா,அவளை போன்ற பேரழகி உலகிலே இதுவரை பிறந்ததும் இல்லை,பிறக்க போவதும் இல்லை.என் நாட்டின் வணிகர்கள் ஒருமுறை வியாபார விஷயமாய் மகேந்திரகிரி சந்தையில் ஈடுபட்டு இருந்த பொழுது,அவள் அந்த வழியே ரதத்தில் கோவிலுக்கு சென்று இருக்கிறாள்.பார்த்த உடன் அவள் அழகை கண்டு சொக்கி விட்டனர்.அவர்கள் வந்து என்னிடம் அவள் அழகை வர்ணித்தனர். பிரம்மா அவள் ஒவ்வொரு அங்கத்தையும் பார்த்து பார்த்து செதுக்கி வைத்து இருக்கிறான்.அவள் முகம் ,பௌர்ணமி நிலாவின் பொலிவையே தோற்கடிக்கிறது.அந்த பௌர்ணமி முகத்தில் தேன் சொரியும் அதரங்கள்,பப்பாளி கன்னம், கிளி போன்ற மூக்கு,டாலடிக்கும் கண்கள் இப்படி சொல்லி கொண்டே போகலாம்.தொடை வரை நீண்டு இருக்கும் கார்கூந்தல்,அதுவும் அவள் தனங்களையும்,கொடி இடையும் பார்த்தால் கிழவனுக்கே குஞ்சுமணி எந்திரித்து விடும் என்று சொல்கிறார்கள்.

என்ன நண்பா,பார்க்காத பெண்ணுக்கு இப்படி ஒரு வர்ணிப்பு தேவைதானா?

வணிகர்கள் ஒரு விசயத்தை அழுத்தி சொல்லி விட்டு போனார்கள் நண்பா,அவர்கள் அவளை பற்றிய சொல்லிய விசயம் யாவும் நூற்றில் ஒரு பங்கு கூட கிடையாதாம்.நீங்கள் நேரில் சென்று பார்த்தால் தான் புரியும் என்று சொன்னார்கள்.அவளுடன் மஞ்சத்தில் அவள் ஒவ்வொரு அங்கங்களை சுவைத்து கலவி கொள்ள போகிறவன் தான் இந்த உலகில் சிறந்த அதிர்ஷ்டசாலி..என்று சொன்னார்கள்.

நண்பா,நீ சொல்வதை பார்த்தால் எனக்கே உடனடியாக அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.சரி நீ செல்,நான் என் அப்பாவிடம் சொல்லி விட்டு நானும் வருகிறேன்.

தேவதத்தன் அமர்ந்து யோசித்தான்.கண்டிப்பாக தந்தையிடம் இந்த விசயத்தை சொல்ல கூடாது.ஏற்கனவே என் நான்கு மனைவிகளில் இரண்டு மனைவிகளை அபகரித்து,தினமும் கட்டிலில் சுகம் அனுபவித்து கொண்டு இருக்கிறார். அவள்களும் என் தந்தையிடம் என்ன மாயத்தை கண்டார்களோ என்னை ஏறேடுத்தும் பார்ப்பது இல்லை.
அதுவும் இவன் அவள் அழகை வர்ணிப்பதை பார்த்தால் சொல்லவே வேண்டாம்,நேராக மஞ்சத்திற்கே அவளை தூக்கி கொண்டு போய் விடுவார்.அப்புறம் என் நிலை இலவு காத்த கிளி கதை போல் ஆகி விடும்.அந்த முரட்டு காமுகனை எதிர்க்கும் பலமும் எனக்கு இல்லை.போன திங்கள் கூட காட்டில் அவன் நீர் அருந்தும் பொழுது மறைந்து இருந்த வரிப்புலி வேட்டையாட வந்தது.ஆயுதங்கள் ஏதும் அற்ற நிலையிலேயே அந்த புலி அவன் மார்பில் அறைந்த அறையை வாங்கி கொண்டு,அதன் வாயை வெறும் கைகளாலேயே கிழித்து கொன்று விட்டானே..வரிப்புலி ஓங்கி அறைந்தால் யானையின் தலையே சுக்கு நூறாகி போகும்.ஆனால் இந்த படுபாவிக்கு ஒன்றுமே ஆகவில்லையே.போர்களத்தில் எதிரிகள் விட்ட பாணம் யாவும் அவன் மார்பை இதுவரை  ஊடுருவி செல்ல முடியவில்லையே என்ன காரணம்.பாறாங்கல்லை போல் அல்லவா அவன் மார்பு உள்ளது.
ம்ஹும், என் அப்பாவிற்கு தெரியாமல் அவளை கவர்ந்து வந்து நாவல் தீவில்  உள்ள சொகுசு அரண்மனையில் தங்க வைத்து அனுபவிக்க வேண்டும்.என்றாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவனை கொன்றுவிட்டு பின் அவளை என்னோட பட்டத்து ராணியாக ஆக்கி கொள்ள வேண்டியது தான் என தேவதத்தன் தீர்மானித்தான்..

உடனே தேவதத்தன் ஒரு திட்டம் வகுத்து கொண்டு தன் தந்தையை காண சென்றான்..

அவன் தந்தை அறைக்குள் செல்ல,அவனை வாயிற்காவலர்கள் தடுத்தனர்.

மன்னர் தற்பொழுது கட்டிலில் உல்லாசமாக காம வேட்டை நடத்தி கொண்டு இருக்கிறார்.இப்பொழுது அவரை காண இயலாது..என வாயிற்காவலர்கள் கூறினர்.

தேவதத்தன்,"நான் ஒரு முக்கிய விஷயமாக அவசரமாக அவரை காண வந்துள்ளேன்."

"அப்படியானால் மன்னர் வெளியே வரும் வரை காத்து இருங்கள்.."

உள்ளே இருந்து பெண்ணின் முனகல் சத்தமும் ,கத்தலும் அறை கதவு சாத்தி இருந்தாலும் வெளியே வரை கேட்டது.அந்த சத்தம் யாருடையது என தேவதத்தனுக்கு தெரிந்தது.அது வேறு யாருமில்லை அவன் இரண்டாம் மனைவி சகுந்தலா தேவிதான்.

ச்சே பகலிலுமா என்று தேவதத்தன் நொந்து கொண்டான்.

ஆஆஆஆ...அம்மா முடியலடா,வலிக்குதுடா ...கண் இருட்டி கொண்டு வருது.என்னை விடுடா நாயே, நாதேரி என்று அவள் கதறல் சத்தம் வெளியில் வரை கேட்டது..

சிறிதுநேரம் கழித்து அந்த சத்தம் ஓய்ந்தது.. பின் காத்தவராயன் குரல் கேட்டது..

என்னங்கடி நீங்க,ஒருத்தி கூட எனக்கு முழுமையா சுகம் கொடுக்க மாட்டேன்றீங்க.இங்க பாரு ஒவ்வொரு தடவை என் சுன்னிய கை அடித்து தான் விந்துவை வெளியேற்ற வேண்டியதாக இருக்கு..ஒருத்தியாவது என் குத்துகளை தாக்கு பிடித்தால் தானே ,என் விந்துவை அவள் பொந்தில் இறக்கி குழந்தை பாக்கியம் கொடுக்க முடியும்.ஒருத்தி கூட முழுசா ஒத்துழைப்பு தர மாட்டேன்றீங்க.

மனுஷனாடா நீ,சரியான ராட்சஷன்  நீ.உன் தாக்குதல்களை சமாளிக்க ஆண்களாலே முடியாது.பெண்கள் நாங்கள் எப்படி தாக்குப்பிடிக்க முடியும்..இந்த வயதிலேயே எங்களை இப்படி பாடுபடுத்துகிறாயே.உன் பொண்டாட்டி எப்படி தான் உன் கூட படுத்து புள்ளை பெத்தாளோ தெரியல..

அது தான் அவ செத்து போய்ட்டாளே. செத்தவளை பற்றி ஏன் பேசற..ஆமா என் பையன் கட்டிலில் எப்படி ?

உன் பையனா?அவன் சராசரி ஆம்பள மாதிரி தான்.உன் அளவுக்கு எல்லாம் கிடையாது.ஆனா உன் கூட படுக்கும் போது தான் மூச்சு முட்டுது,கண்ணை கட்டுது, இடுப்பே உடைஞ்சு போயிடுது.செத்து பிழைத்து வருவது போல் இருக்கு.இருந்தாலும் உன் சுன்னி நல்லா ஆழமா போய் தூர் வாரி கொடுக்கிற சுகம் மட்டும் திரும்ப வேணும் வேணும் என்று சொல்லுது..

காத்தவராயன் தன் மீசையை முறுக்கினான்.என் கூட கட்டிலில் படுக்கும் பெண்கள் சொல்லும் வழக்கமான வசனம் தான் இது..ஆனால் என் ஆண்மைக்கு முழு தீனி போடும் பெண் இந்த உலகத்திலேயே பிறக்கவில்லை..(ஆனால் மஞ்சத்தில் அவனுக்கு ஈடு கொடுத்து அவனை திருப்தி படுத்தும் ஒரே பெண் மதிவதனி என்றொரு பெண் இருக்கிறாள் என்றும் அதுவும் அவள் பக்கத்து நாட்டிலேயே இருக்கிறாள் என்றும் அவனுக்கு தெரியாது..)சரி கொஞ்சம் ஓய்வு எடு.நான் இரவு வருகிறேன்..

காத்தவராயன் காற்று வாங்க வெளியே நடந்து வந்தான்.இருட்டை மையாய் பூசியது போன்ற கன்னங்கரிய தேகம்.பன்றிக்கு உள்ளது போல் விரிந்த காதுகள்.கூரான மூக்கு.தடித்த கருமை உதடுகள்.செக்க சிவந்த விழி.முகத்திலும்,மார்பிலும் ஏகப்பட்ட வெட்டு தழும்புகள்.அதில் மார்பில் ஏற்பட்ட தழும்புகள்,பல பெண்களின் கீறல்களால் உண்டானவை.மார்பில் இருந்த அடர்ந்த முடிகள் அவன் வாங்கிய தழும்புகளை மறைத்து இருந்தது.வயது ஆகி மீசை,தலை முடி பாதி நரைத்து இருந்தாலும் அவன் உடம்பு சற்றும் தளரவில்லை..உலக்கை போன்ற கைகள்,சற்றே பருமனான உடம்பு, பரந்து விரிந்த மார்பு,உள் அடங்கிய வயிறு,போரில் வயிற்றில் கத்திக்குத்து வாங்கிய கிழிசல் ஏற்பட்டு காயம் ஆறி தழும்பாக கோடு போல் இருந்தது..அவன் கால்கள் ஒவ்வொன்றும் யானையின் காலில் பாதி அளவு இருந்தது.அவன் அங்கங்கள் யாவும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் பொருந்தாமல் அருவெறுக்க வைக்கும்.பார்க்கும் பெண்கள் முதலில் அவனை பார்த்து அருவெறுத்து பயந்து விலகி போவர்.ஆனால் அவனுடன் ஒரே தடவை படுத்த பிறகு அவன் பின்னே குட்டி போட்ட நாய் போல ஒடுவர்.ஒரு வாட்ட சாட்டமான ஜல்லிக்கட்டு காளை நடந்து வெளியே வந்தான்.

காத்தவராயன் தன் மகனை பார்த்து துணுக்குற்றான்..
அவன் எப்பொழுதுமே தன் மகனை பொருட்டாகவே மதித்தது இல்லை.அவனுக்கு தன்னை போல் தன் மகன் இல்லையே என்ற கோபம்.இதோ இப்பொழுது கண் முன்னே அவன் மனைவியை வேட்டையாடி விட்டு வருகிறேன்.அவள் மார்பில் கீறியதில் இரத்தம் வருகிறது.அதை பார்த்து கொண்டு பொட்டை மாதிரி சும்மா நிற்கிறான்.ஒரு நல்ல ஆண்மகனா இருந்தால் இந்நேரம் குறைந்தபட்சம் என்னுடன் சண்டை இட வேண்டாமா?ஆனால் இவனோ அமைதியாக இருக்கிறான்.உண்மையில் இவன் என் வித்து தானா என்ற சந்தேகம் வந்தது.?

என்ன ? என்று மகனை பார்த்து உறுமினான்..

தந்தையே நான் மகேந்திரபுரி மேல் படை எடுத்து செல்லலாம் என்று இருக்கிறேன்.அதற்கு தாங்கள் அனுமதிக்க வேண்டும்,..!

காதுகளில் விழுந்த சொற்களை கேட்டு,பேசுவது தன் மகன் தானா?என்று காத்தவராயன் நம்பாமல் பார்த்தான்..

என்ன புதிதாக போர் செய்யும் ஆசை எல்லாம் வந்து விட்டது?என்று கணீர் குரலில் கேட்க,.

ஆம் தந்தையே,தங்களுக்கு பிறகு இந்த நாட்டை நான் பாதுகாக்க வேண்டும் அல்லவா?என்னுடைய திறமையை நிருபிக்க எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.

காத்தவராயன் இதை கேட்டு அகமகிழ்ந்தான்.இப்பொழுதாவது உனக்கு புத்தி வந்ததே.சரி நம் படை பிரிவில் மூன்றில்,இரண்டு பகுதியை எடுத்து கொண்டு செல்.நம்முடைய இலக்கே அங்கு இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடிப்பது தான்.பொன்,பொருட்களை நீ வைத்து கொள்.அழகான பெண்களை மட்டும் என்னிடம் கொண்டு வா,என்று கட்டளையிட்டான்..

சரி தந்தையே,

எப்பொழுது படை எடுத்து செல்வதாக உத்தேசம்?

நாளையே செல்ல போகிறேன் தந்தையே..என விடை பெற்றான்.

மாலை சுயம்வரம் ஆரம்பமாகியது.எல்லோரும் மதிவதனி வரவுக்காக வழிமேல் விழி வைத்து இருந்தனர்.

மேகம் விலகி,நிலவு தோன்றுவது போல ,திரை விலகி மதிவதனி அன்னநடை போட்டு கையில் மாலையோடு நடந்து வந்தாள்.
எல்லோரும் அவள் வனப்பை மற்றும் எழில் நடையை பார்த்து வாயில் ஜொள்ளு நீர்வீழ்ச்சியாக சொரிய பார்த்து நின்றனர்.

மதிவதனி மாலையை தூக்கி எறிந்து விட்டு "என்னை யாராவது இங்கு இருப்பவர் மணக்க விரும்பினால் முதலில் என்னுடன் போட்டியிட்டு வென்று என்னை மணந்து கொள்ளலாம்."என்று கூற

எல்லோரும் ஆர்வமாக பெண் தானே என்று முன்னுக்கு வந்தனர்.

ஆனால் ஒரு நிபந்தனை என மதிவதனி தொடர்ந்தாள்.நீங்கள் வென்றால் பரிசாக நான் கிடைப்பேன்.ஒருவேளை நான் வென்றால் நீங்கள் உங்கள் நாட்டை ஒப்படைத்து விட்டு எங்கள் நாட்டு பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணிபுரிய வேண்டும் என்று கூறினாள்.

இதை கேட்டு மகேந்திரவர்மன் அதிர்ந்தார்.

மகளே மதிவதனி,என்ன இது விளையாட்டு..!வந்து இருப்பவர்கள் அனைவரும் நம் அழைப்பை ஏற்று வந்து இருக்கும் விருந்தினர்கள்.இது அவர்களை அவமானப்படுத்துவது ஆகும் என புத்தி கூறினார்.

ஆனால் அவளோ பிடிவாதமாக,"இல்லை தந்தையே என்னை மணக்க போகும் ஒருவன் என்னை வெல்லும் வீரனாக இருக்க வேண்டும்."

ஆனால் அதற்கு தோற்றால் நாட்டை கேட்பது சரி,ஆனால் பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுக்கும் வேலை எல்லாம் அவர்கள் ஆண்மையை கேவலப்படுத்தும் செயலாகும்..

பெண்ணிடம் தோற்றால் ,பெண் இடும் வேலையை செய்ய வேண்டியது தானே..அவர்கள் ஆண்மை தனத்தை ஒடுக்குவதே எனக்கு பிடித்த விசயம்..

இருந்தாலும்...! ஒரு பெண்ணுக்கு இவ்வளவு கர்வம் கூடாது என விராட நாட்டு மன்னன் வாளை உருவி கொண்டு மதிவதனியை நோக்கி வந்தான்..

மதிவதனி கணநேரத்தில் வில்லை எடுத்து கொண்டு அம்பை செலுத்த அவன் கையை துளைத்து சென்றது. வாளை தவறவிட்டு அவன் வலியில் கத்த,அடுத்து மதிவதனி வில்லில் அம்பை பூட்டியதும் தெரியவில்லை,விட்டதும் தெரியவில்லை.ஆனால் எல்லாம் மின்னல் போல் தோன்றி மறைந்து விட்டது.அவள் விட்ட அம்பு விராட நாட்டு மன்னனின் மார்பை பிளந்து முதுகு வழியே வெளியே வந்து அவன் பின்னாடி நின்று இருந்த இரண்டு பேரையும் ஊடுருவி அவர்களை சடலமாக்கி நூறு அடி தள்ளி சென்று அரண்மனை சுவற்றில் முட்டி நின்றது.. விராட மன்னன் அங்கேயே உயிர் அற்ற சடலமாக சரிந்து விழுந்தான்..

எப்படி இது நடந்தது?வழக்கமாக நாம் அம்பு விட்டால் மார்பில் பட்டு குத்தி நிற்கும்.ஆனால் இவள் விட்ட அம்பு அவனை துளைத்து நூறு அடி தள்ளி சுவற்றில் முட்டி நிற்கிறதே"என எல்லோரும் பயந்து முக்கால்வாசி பேர் பின் வாங்கி விட்டனர்...

"இப்பொழுது யார் என்னுடன் போட்டிக்கு வருவது"என பெண் புலியாக கர்ஜித்தாள்.

எல்லோரும் மௌனமாய் இருக்க,இரண்டு பேர் மட்டும் முன்னே வந்தனர்..

மதிவதனியின் பலமே ,அவள் கையில் இருக்கும் வில் தான்.அது தேவலோகத்தில்  உள்ள அரிய மரத்தில் இருந்து செய்யப்பட்டது.அதை யாரும் உடைக்க முடியாது. நாண் மட்டுமே அறுக்க முடியும். நாண் அறுந்தாலும் எதிரி அம்பு விடுவதற்குள் நாணை ஏற்றி பதில் அம்பு விடும் வேகம் அவளிடம் இருந்தது அதில் இருந்து புறப்படும் அம்பின் வேகத்தை கணிப்பது மிகவும் கடினம்.அது அவள் கையில் இருக்கும் வரை யாரும் அவளை ஒன்றும் பண்ண முடியாது.இன்னும் சொல்ல போனால் காத்தவராயன் மரணமும் அதில் தான் தீர்மானிக்கபட்டுள்ளது.ஆனால் பிசாச விவாகம் செய்து  அவளுடன் பல முறை உறவு கொண்ட பிறகு ஏன் அவனை கொல்ல போகிறாள்?அதுவும் எல்லா பெண்களும் அவனிடம் படுத்து சுகம் கண்டு மீண்டும் உறவு கொள்ள ஏங்கும் போது இவள் மட்டும் ஏன் அதில் விதிவிலக்காக அவனை கொல்ல நேரிடுகிறது?

[Image: images-74.jpg]
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

[+] 12 users Like snegithan's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: காற்றாய் வந்த அசுரனின் வேட்டை♥️♥️♥️ - by snegithan - 25-09-2023, 03:05 PM



Users browsing this thread: OGFDK, 16 Guest(s)