ஆதிக்க மனைவி பத்மா & அவளை ஆதிக்கம் செலுத்திய அவள் கணவனும்
கோமளாவும் உடை மாற்றுவதற்காக அறைக்கு சென்றாள். அவர்களுக்கு தெரியாது பத்மாவினுடைய திட்டம். அவளின் தம்பியோ மச்சினியுடன் தனியாக படம் பார்க்க போகிறோம் அதுவும் பல்கனியில் இருந்து என்ற புளுகத்துடன் உடை மாற்றுவதற்காக தன் அறைக்கு சென்றான்.

இவனுக்கு இன்றைக்கு வேட்டைதான். அவளை சினிமா கொட்டகையில் என்ன என்ன பாடுபடுத்த போறானோ. கோமளா அவனின் சேட்டைகளுக்கு இடம் கொடுப்பாளோ? எல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம். பத்மா நினைத்தாள்.

கோமளாவும் கவர்ச்சியாக சேலை கட்டிக் கொண்டு வந்தாள். ப்ரா மாதிரி கட்டிங் ப்ளவுஸ் போட்டு கவர்ச்சியாக லேலை உடுத்து இ௫ந்தாள். அந்த ப்ளவுசின் உள்ளே மார்புகச்சைக்குள் பிதுங்கி அவளுடைய முலைகள் எடுப்பாக தள்ளிக் கொண்டு இ௫ந்தன.

அவள் சேலையை அவளின் பழபழப்பான இடைகள் தெரிய பொக்குளுக்கு கீழே உடுத்தி இருந்தாள். அவள் சேலையை எடுப்பாகவும் இறுக்கமாகவும் கட்டி இருந்ததால் சேலையையும் மீறி அவள்ட தொடைகளும் குண்டிப் பிளவும் கண்களுக்கு குளிர்ச்சியாக தெரிந்தது.

பத்மாவின் தம்பி சதீஸும் உடைமாற்றிக்கொண்டு தன் அறையில் இருந்து வெளியே வந்தவன் கோமளாவை கண்டதும் அவளைத் தலையில் இ௫ந்து பாதம் வரை நோக்கிவிட்டு, "வாவ் .....கோமளா நீங்க சாரியில் செக்ஸியாக, அழகாக இ௫க்கறீர்கள், "என்று அவளைப் புகழ்ந்தான்.

அவளும் நெளிந்து கொண்டு, "தாங்க்ஸ்டா கண்ணா. வா போவோம். படம் தொடங்கப் போகுது. அண்ணி நாங்கள் கிளம்புறோம். " என்று பத்மாவை அவள் கொஞ்சி விட்டு அவனுடன் சென்றாள். அவள் தன்னை கொஞ்சினாளா அல்லது தியேட்டரில் மச்சானை கொஞ்சப் போறாளா தெரியாது. இது பத்மாவின் யோசனை.

அவர்கள் சென்றதும் பத்மாவும் தன் 2 வீலரில் அவர்களுக்கு பின்னால் பின் தொடர்ந்தாள். 2 வீலரில் அவர்களை பின்தொடர்ந்த பொழுது கோமளா சதீஸ் உடன் டூ வீலரை நோக்கி நடந்து சென்ற அழகை நினைவுக்கு கொண்டு வந்தாள் பத்மா.

அவளின் பின்னழகை சதீஸ் கவனித்தான். அவளுடைய கொளுத்த குண்டிச் சதைகள் மேலும் கீழுமாக தளதளவென ஆடின. ஆடவர்களை கவர்ந்து இழுக்கும் தொளதொள குண்டிகள் அவளுக்கு. அவளின் குண்டிகள் வெளியே புடைத்து அழகாகவும் அளவாகவும் அமைந்திருந்தன.

இந்த இளம் வயதிலும் அவள் அழகாக அம்சமாக இருக்கிகிறாள். கட்டுக் குலையாத உடல். நல்ல நிறம், எடுப்பான முலைகள், வாழைத் தண்டுகள் போல பளபளப்பான தொடைகள். அதையும் மீறி ஆடவர்களை கவர்ந்து இழுக்கும் தடித்த உதடுகள். இன்றைக்கு எத்தனை ஆண்கள் கோமளாவை தொட்டுப் பார்க்கப் போறார்களோ! ஆனால் சதீஸ்குத்தான் அந்தப் பாக்கியம் இன்றைக்கு கிடைக்கப் போகிறது. பத்மாவின் ஆவல் கூடிக் கொண்டே போனது.

இன்று இரவு கோமளாவும் சதீஸும் தியேட்டரில் என்ன செய்யப் போகிறார்கள் என்று அறியும் ஆவலில் பத்மா 2 வீலரை ஓட்டினாள். பத்மா பின் தொடர்வது அவர்களுக்கு தெரியாது. சதீஸ் 2 வீலரை ஓட்ட கோமளா அவனை இறுக்கி கட்டி பிடிச்சபடி இருந்தாள்.

தியேட்டர் வந்ததும் பார்க்கில் அவர்கள் 2 வீலரை நிறுத்தி விட்டு உள்ளுக்குள் சென்றார்கள். கோமளா என்ன அழகாக சேலைகட்டி இருந்தாள். அந்த சேலையில் அவள் தேவதை போல தோன்றினாள். அதுவும் பத்மாவின் தம்பிக்கும் ஜோடிப் பொருத்தமாக இருந்தது பத்மாவுக்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

தியேட்டரில் மற்ற வாலிபர்கள் கோமளாவை பார்த்து சைட் அடிச்சான்கள். அவன்களின் அட்டகாசமான பார்வை அவளை விட்டு வைக்கவில்லை. அவன்கள் அவளின் சீலையின் மறைப்பில் தெரியும் வயிற்றையும் தொப்பிளையும் கண்கொண்டு ரசிக்காத நேரம்மில்லை. அவன்கள் அவளுடைய மார்பு சீலையின் ஊடே தெரியும் ஒரு பக்க முலைகளை கடித்து சாப்பிடுவதுபோல் அவளுக்கு தெரியாமல் வெறித்து ரசித்து இருந்தான்கள்.

அவன்கள் அவளை ரசித்து பார்ப்பது அவளுக்கு தெரியும். அது தெரிந்து தான் கோமளா அப்படி செக்சியாக சேலை கட்டிருந்தாள். அவன்கள் பெண்களின் முதுகு பகுதி ஜாக்கெட்டின் வழியாக தெரியும் கலர் கலரான பிராக்களையும் கண்டு ரசிப்பதோடு மட்டும் இல்லாமல் அவர்களின் முலைகளின் அளவு , எடையையும் சத்தமாக வர்ணித்தான்கள்."

அவன்கள் அவளை பார்த்து, "அங்கே பாருங்கடா அந்த சரக்கை. அவள் போட்டிருக்கும் சிவப்பு பிளவுசுக்கு கூடாக அவளின்ட சிவப்பு பிரா தெரியுது. பாருங்கடா அந்த பிராவுக்குள் அவளின்ட முலைகள் தள்ளிக் கொண்டு நிற்பதை, " என்று சதீஸ், கோமளா காதில் விழ சொன்னான்கள்.

சதீஸ் கோமளாவின் காதில் ஏதோ சொன்னான். ஒருவேளை, " கோமளா அவன்களை பொருட்படுத்த வேண்டாம். சொன்னால் சொல்லிட்டு போகட்டும் அந்த காவாலிப் பசங்கள், " என அவளை சமாதானப் படுத்தி இருப்பான்.

தள்ளி நின்று கவனித்த பத்மா அவர்கள் உள்ளே சென்றாலும் படம் துவங்க மட்டும் பொறுத்திருந்தாள். அப்பொழுது தான் இருட்டில் அவர்கள் அவளை அடையாளம் காண முடியாது. படம் தொடங்க மணியடித்தது.

பத்மா உள்ளே சென்று இருட்டில் தன் சீட் நம்பர் படி சீட்டை தேடி பிடித்தாள். பத்மாவின் சீட்டுக்கு முன்னால் ஒரு ஜோடியும், அவர்கள் சீட்டுக்கு முன்னால் சதிசுமகோமளாவும் உட்கார்ந்திருந்தார்கள். அதனால் அவர்கள் பத்மாவை அடையாளம் கண்டு கொள்ள முடியாது.

அந்நேரம் அவர்களுக்கு பத்மாவை பற்றி அவசியமாக இருந்திருக்காது. ஏனென்றால் படமா அது ? படம்., ஒரே கவர்ச்சி நடனங்கள். முத்தக் காட்சிகள். அவளின் தம்பி வயதுக்கு ஏற்ற வாலிபர்களுக்கு அது நல்லா பிடிக்கும். தியேட்டரிலும் வாலிப கூட்டங்களும், இளம் ஜோடிகளும் தான் அதிகம்.

அவளின் தம்பி சதீஸ் படம் பார்த்தானோ அல்லது கோமளாவை பார்த்து கொண்டிருந்தானோ தெரியாது. ஏதாவது படம் பார்க்கிற சாட்டில் கோமளா மேல் கை போடுவானோ என்று பத்மா பார்த்தாள். படம் ஓடிக் கொண்டிருந்தது.

முதலில் அவன் ஒன்றுமே செய்யவில்லை. கோமளாவும் தனது கையை அவனுடைய கையில் உரையாமல் தள்ளி வைத்து கொண்டாள். படத்தில் ஒரு கவர்ச்சியான சீன் ஒன்று வந்தது. அந்த ஹீரோயின் நல்லா வயிறு, பொக்குள் தெரிய கீழே இறக்கி சேலை கட்டி இருந்தாள்.

அந்த ஹீரோயின் கண்டதும் தள்ளி உட்கார்ந்திருந்த சதீஸ் கோமளாவை உரசியபடி தள்ளி அவளின் பக்கத்தில் உட்கார்ந்தான். நெருங்கி அவள் பக்கத்தில் அமர்ந்து அவளை மேலிருந்து கால் வரை பார்க்க அவளுக்கு சங்கடமாக போய்விட்டது. பிறகு படத்தில் அந்த ஹீரோயினை பார்ப்பதும் பின்னர் திரும்பி அவளை பார்த்து அவளுடைய அங்கங்களை தன் கண்களால் மேய்ந்தான்.

அப்பொழுது படத்தில் அந்த ஹீரோயின் கவர்ச்சியான இடுப்பை க்ளோசப்பில் காட்டினார்கள். அவன் உடனே திரும்பி லேசாகத் தெரிந்த கோமளாவின் இடுப்பை ஏக்கத்துடன் பார்த்தான்.

அந்த ஹீரொயினுடைய ஒவ்வொரு அங்கங்களையும் க்ளோசப்பில் காட்டும் போது சதீஸ் கோமளாவையே ஆசையுடன் பார்த்தான். கோமளாவும் அவனுடைய பார்வையைத் தவிர்க்க முடியாமல் தடுமாறினாள். தன் அண்ணியின் சகோதரன் இன்று தன்னை என்னவோ செய்யப்போறான் என்று கோமளா பயத்திலும், வெட்கத்திலும் சேலையை இழுத்து மறைத்தாள்.

பிறகு துணிந்து, " ஏண்டா நீ என்னை அப்படி பார்க்கிறாய்? படம் பார்க்க விருப்பம்மில்லையா? "என்று கேட்டாள். பத்மாவுக்கு முன்னால் உட்கார்ந்திருந்த ஜோடி எழுந்து போனதால் கோமளா அவனிடம் கேட்டது பத்மாவின் காதில் விழுந்தது.

சதீஸ் அவள் கேள்விக்கு, " இல்லை கோமளா, அந்த ஹீரோயினை பார்த்தால் உங்களை போல இருக்கிறாள்." என்றான் அவளிடம் இன்னும் சற்று நெருங்கி. அவன் படத்தை விட ஆவலுடன் ஜாலியாக இருக்க விருப்பம் போல. அவன் தனது அழகை புகழ்ந்ததுக்கு தாங்க்ஸ் என்று சொல்லிவிட்டு அவனை படத்தை பார்க்க சொன்னாள்.

அவனுடைய நெருக்கத்தில் கோமளாவுக்கு பிடிப்பும், வெட்கமும், பயமும் இருந்தது. பக்கத்தில் உள்ள மற்றவர்கள் கவனிப்பார்கள் என்று. அவர்களுக்கு பக்கத்தில் இருந்த ஜோடி தங்களை மறந்து கட்டிப்பிடித்தபடி படத்தில் லயித்து இருந்தனர்.

அவன் எங்கு படத்தை பார்த்தான். அவளையே விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தான். அவளால் அவனின் பார்வையின் வீரியத்தை எதிர்கொள்ள முடியாதவளாக மெல்ல தனது கண்களை அவன் பார்வையையில் இருந்து தவிர்த்து படத்தில் நாட்டம் செலுத்துவது போல் இருந்தாள்.

சதீஸ்ன் வசீகரமும் அவனது கூர்மையான பார்வையும் அவளின் உறுதியை இழக்க செய்து கொண்டிருந்தன. அந்த விசர் படத்தை பார்ப்பதை விட கோமளா சதீஷையே பார்த்துக் கொண்டிருக்கலாம் போல பத்மாவுக்கு தோன்றியது.

படம் தன் பாட்டில் ஓடிக் கொண்டிருந்தது. சில வினாடிகள் இருவரிடமும் சிறிது மவுனம் நிலவியது. கோமளா மௌனத்தை கலைக்கும் விதமாக அவனிடம் படம் பிடிக்காவிட்டால் வீட்டுக்கு போவோம், " என்று சொன்னாள்.

பத்மா அமைதியாக தன் இருக்கையை விட்டு எழுந்து அவர்கள் இருக்கைக்கு பின் முதல் வரிசைக்கு சென்றாள். அதனால் அவள் அவர்களை உன்னிப்பாகக் கவனித்து அவர்கள் பேசுவதைக் கேட்க முடியும்.

சதீஸ்; " இல்லை கோமளாதொடர்ந்து பார்ப்போம் என்றான். திடிரென அவன் தன் பாதத்தை அவள் பாதத்தின் மேல் வைத்தான். தன் கையால் உரிமை உள்ளவனாய் அவளது கையை பிடித்து, அவளின் உள்ளங்கையை வருடியபடி, " கோமளா நீ நல்ல வடிவு! "என்றான்."

" போதும் போதும் இதுக்கு மேலும் ஏதும் சொல்லி என்னை வர்ணிக்க வேண்டாம் சதீஸ். என்னைவிட உன் வயசில் எத்தனையோ அழகிய, நல்ல குணம்முள்ள பெண்கள் இருக்கிறார்கள், " என்று அவனின் வாயை பொத்தினாள்.

சதீஸ் தன் வாயை பொத்தியிருந்த அவள் கைக்கு தன் உதட்டை குவித்தபடி முத்தமிட்டான். கோமளா அவளுடைய கையை விலக்க பார்த்தாள். ஆனால் அவன் விடாமல் அவளுடைய கையை பிடித்து உள்ளங்கையில் முத்தமிட்டு அவள் விரல்களை தன் வாயில் கவ்வி சுவைக்க தொடங்கினான்.

கலோரி நண்பன் கணித மேதை பாலாவும் முதலில் இப்படித்தான் கோமளாவின் விரல்களை சூப்பினான். அவளுக்கு அந்த நினைவு வந்திருக்க வேண்டும். அதனால் அவள் உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக விழித்து அவளுக்குள் காம உணர்வுகள் துளிர்விட்டு எழ துவங்கினது போல் அவனது செய்கையால் மெய்மறந்து தனது கட்டுபாட்டை மீறி பேசாமல் இருந்தாள்.

சதீஸ் அவளுடைய ஒவ்வொரு விரலாக மாறி மாறி தன் வாயில் வைத்து எச்சில் படுத்தி சூப்பினான். கோமளாவும் அவனின் செயலை தடுப்பதா இல்லை அனுபவிப்பதா என்ற குழப்பத்தில் அமைதியாய் அவன் என்ன செய்கிறான் என பார்த்து கொண்டிருந்தாள்.

அவர்கள் பக்கத்தில் இரண்டு நாற்காலிகள் அப்பால் இருந்த ஜோடிகளும் தங்கள் காதல் விளையாட்டை தொடங்கிவிட்டனர். இதை தனி வாலிபர்கள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தன்னுடைய செயலுக்கு அவள் அடிபணிந்து எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் அமைதியாய் இருப்பதை கவனித்த சதீஸ் தன் உதட்டை அவள் கைகளில் தேய்த்தபடி, " கோமளா என்னை உனக்கு பிடிச்சிருக்கா? நான் செய்வது உனக்கு பிடிச்சிருக்கா? " என்று கேட்டான்.

கோமளா கெட்டிக்காரி. " உன்னை எனக்கு பிடிச்சு இருக்கு சதீஸ். ஆனால் உன் செயல் தான் எனக்கு பிடிக்கலை. உனக்கு நல்லா தெரியும் என் அண்ணா உன் அக்காவின் புருஷன் என்று. அவர் அறிந்தால் உன்னை கொன்று போடுவார், " என்று அவனுக்கு பிடிகொடுக்காமல் சொன்னாள்.

அதற்கு சதீஸ்; " நீ அல்லது என் அக்கா சொன்னால் தான் உன் அண்ணாவுக்கு தெரிய வரும் கோமளா. இங்கு இப்போ எங்களுக்கு தெரிந்த ஒருத்தரும் இல்லை கோமளா, " என்று முத்தமிட்டு கொண்டிருந்த அவள் கையை தன் நெற்றியில் எடுத்து ஒத்தி கொண்டான்.

அவளுக்கு அவனை பார்க்க பாவமாக இருந்ததோ தெரியாது. அவனின் செயலை தடுக்காமல், " ஏன் உனக்கு என்னை பிடிச்சிருக்கு. நானோ நீ நினைப்பது போல் நல்லவள் இல்லை. கூடிய சீக்கிரம் திருமணமாக போகிறவள். என் உண்மைப் பக்கம் உனக்குத் தெரியாது. என் வாழ்க்கை முட்கள் நிறைந்தது.நீ என்னைத் தொட்டால், அது உன்னை இரத்தம் வர வைக்கும். உன்னுடைய ஆசைக்கு உன் வயசிலே தூய்மையான ஒருத்தியை பார்த்துக் கொள், " என்றாள்.

" ம்ஹும். கோமளா.நீ ஒரு தங்க விக்கிரம். உன்னுடைய அங்க அமைப்புகள் எல்லாம் கடைந்தெடுத்த கோவில் சிலைகள் போல். " இருக்கென்று வர்ணித்தான். அவன் அப்படி சொல்லிகொண்டிருக்கும் போது அவளுடைய சேலை முகப்பு முழுதாக விலகி ஒரு பக்க வனப்பைக் காட்டியது.

அதை பார்த்த சதீஸ்: " கோமளா உன் பிளவுசுக்குள் இருந்து சிவப்பு நிற பிராவின் பட்டை வெளியே தெரிவது எனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்துது. " என்று சொல்லி அவளது முலைகளின் செழிப்பை விழுங்குவது போல் பார்த்தான்.

அவள் வெட்கத்தில் அவன் பிடித்திருந்த கையை விடுவிக்காமல் தனது மற்ற கையால் வேகமாக சேலையை இழுத்து மார்பை மூடினாள்.

" ஏன் அனு மார்பை மூடுறாய்? நான் பார்க்காத மார்பா? நீ தானே விதம் விதமாக செக்சி உடுப்பில் என்னை தொந்தரவு செய்கிறாய். " என்றான் தனது முகத்தை அவளின் முகத்தோடு ஒட்டாமல் வைத்தபடி .

கோமளா; " என் டிரஸ் உன்னை தொந்தரவு செய்தால் அதற்கு நான் என்ன செய்வது சதீஸ்? தியேட்டர் நிஹாலுக்கு வெளியே நாங்கள் வரும் பொழுது சில பசங்கள் என் டிரஸ் பார்த்து கமெண்ட்ஸ் அடிச்சான்கள் நீ பார்த்தாய் தானே? நான் ஒன்னுமே செய்ய முடியாது, " என்றாள் தன்னை விட்டுக் கொடுக்காமல்."

சதீஸ்; " செய்ய முடியும் கோமளா. " என்றான் கெஞ்சலாக.

என்ன என்று கோமளா கேட்டாள்.

" கோமளா உனக்கு ஒரு முத்தம் கொடுக்க ஆசைப்படுகிறேன். தருவியா கோமளா? நான் உன்னில் பைத்தியமாக இருக்கிறேன். " என்று கெஞ்சலாக கேட்டான்.

இப்போதான் கிளைமாக்ஸ் வருது. கோமளா அவனை முத்தம் கொடுக்க விடுவாளா? திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படத்தை விட இவர்கள் நல்லா இருக்கு.

உணர்ச்சியில் தடுமாறி கொண்டிருந்த கோமளா; " இது என்ன தொல்லையடா. இதுதான் ஆண்பிள்ளைகளுக்கு இடம் கொடுக்கப் படாது என்று. சரி சதீஸ் இந்தா என் கன்னத்தில் கொடு. ஆனால் வேறொன்றும் செய்யப்படாது எனக்கு. அது ஒரு நட்பு முத்தம் மட்டுமே. " என்று அவள் கன்னத்தை கொடுத்தாள்.

கோமளா சரி என்றதும் சந்தோசத்துடன் சதீஸ்; "அச்சா மச்சினி , " என்று சொல்லி அவள் கன்னத்தை முத்தமிட்டான்.

கோமளா; " போதும் சதீஸ், " என்று அவள் கன்னத்தை எடுக்க,
அவன் மீண்டும், "கோமளா ன் உதட்டில் முத்தமிடவா? " என்று கேட்டான்.

" அதுதானே பார்த்தேன். அவன் அவளிடம் கேட்டதும் சரி தான். " இது பத்மாவின் நினைப்பு.

அவன் அவளின் உதட்டை கேட்டதும் அவளுக்கு திகீல் என்று இருந்தது. " வேண்டாம் சதீஸ் விபரீதம். நவீன் அண்ணாவுக்கு தெரிந்தால் எங்கள் இருவருக்கும் கூடாது, " என்று மறுத்தாள். பத்மா அவர்களுக்கு பின்னால் இருப்பது அவர்களுக்கு எங்கே தெரிய போகுது.

அதே நேரத்தில் அவர்களுக்கு முன்னால், பக்கத்தில் இருந்த ஜோடிகள் பச்..பச்.. என்ற ஒலிச் சத்தத்துடன் முத்தமிடுவது அவளுக்குள் புல்லரிப்பை ஏற்படுத்த, " ம்ம்ம்..ஒரு தடவை மட்டும், " என்று அவள் திரும்பி தனது கண்களை மூடிக்கொண்டு அவனுக்கு தன் உதட்டை காட்டினாள்.

தன் சகோதரன் கோமளாவை உதட்டில் முத்தமிடப் போறான் என்று காணும் போது பத்மாவுக்கு புண்டை கசிந்து கொண்டு வந்தது.

முதலில் அவன் மேலோட்டமாக அவளுடைய உதடுகளில் ஒரு செக்கன் தன் உதட்டை பதித்து விட்டு எடுத்தான்.

அவன் முத்தம் கொடுத்து முடிச்சிட்டான் என்று கோமளா கண்களை திறக்க, சதீஸ் ஒரு புன்சிரிப்புடன் தன் இரு கைகளால் திடீரென அவள் முகத்தை பிடித்து இழுத்து அவள் நெற்றி முழுவதும் தன் உதடுகளால் கொஞ்சி, நக்கி பின்னர் அவள் இரு கண்களிலும் மாறி மாறி தன் உதடுகளால் முத்தம்மிட்டான்.

கோமளா சதீஸ்ன் திடீர் தாக்குதலில் தடுமாறிப் போனாள்.
அவள் அவனிடம், " பிளீஸ்..வேண்டாம்டா. பக்கத்தில அவர்கள் பார்க்கிறார்கள், " என்றாள்.

அவனோ, " அவர்கள் பார்க்க மாட்டார்கள் கோமளா. அவர்களும் எங்களைப் போல் தான் ஜாலியாக இருக்கிறார்கள், " என்று அவள் நெற்றி, கன்னங்கள் முழுவதும் தன் நாக்கால் நக்கி தடவி ருசித்தான்.

" கோமளா உன் மூக்கு நல்ல நீளமும், கூர்மையும், " என்று தன் மூக்கால் அவள் மூக்குடன் உரசினான். அவன் அப்படி உரசியதால் சிலிர்த்த கோமளா தனது உணர்வை கட்டுபடுத்த முடியாமல் அவன் போக்குக்கே விட்டு விட்டாள். அவனின் செய்கை எல்லாம் அவளின் முதல் காதலன் சூர்யா செய்வது போல் அந்நேரம் உணர்ந்தாள் போல் தெரிந்தது.

இப்போ சதீஸ் வேங்கையாக மாறி இருக்கிறான். பார்த்துக் கொண்டிருந்த பத்மாவுக்கும் புண்டை அரிப்பு ஏற புண்டையை ஜீன்ஸுடன் தடவத் தொடங்கினாள். அந்த நிலையில் அவர்களை பார்க்க பத்மாவுக்கு ஆசையாக தான் இருந்தது. இவன் எங்கே இதை எல்லாம் கற்றுக் கொண்டான்! பெரிய கில்லாடியாக இருப்பான் போல இருக்கு. சரி மேலும் என்ன நடக்குது என்று தன் புண்டையை தடவியபடி பார்த்தாள்.

கோமளாவின் nமூக்கை உரசிக்கொண்டிருந்த சதீஸ் மெல்ல கீழிறங்கி, அவள் உதடுகளை மேலோட்டமாக நாக்கால் வருடினான். அவர்கள் உடலும் உணர்வுகளும் துடியாய் துடித்து தவிக்க தொடங்கின. அவன் அவளின் கீழ் உதட்தை கவ்வி, சப்ப தொடங்க கோமளா அவள் உதட்டை முழுமையாக சப்ப வசதியாக அவள் வாயை மேலும் அகலமாக திறந்து அவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தாள்.

இந்தக்காட்சி திரையில் அடித்த பிலிம் ப்ரொஜெக்டர் பீம் ஒளியில் நன்றாக தெரிந்தது. பத்மாவுக்கு கோமளா தன் தம்பியின் இச்சைக்கு அடி பணிந்து விட்டாள் என்று தெரிந்தது.

கோமளா பாசாங்குக்கு, " வேண்டாம்..போதும் சதீஸ் , " என்று சொல்ல அவன் சடாரென அவளை மேற்கொண்டு பேசவிடாமல் காம வெறியில் அப்படியே தன்னோடு இறுக்கி கட்டி பிடித்து அவளின் உதடுகளை இழுத்து கவ்வி சப்பினான்.

கோமளா அவன் முத்தமழையில் இருந்து திமிறிக்கொண்டு, " என்ன சதீஸ்? என்னை வேற பெண் மாதிரி நினைக்காதே. உன் மேல் எனக்கு அதிகம் விருப்பம் உண்டு ஆனால் இந்த அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை சதீஸ். " என்று அவனை விட்டு விலகாமல் சொன்னாள்.

சதீஸ்; " எனக்கும் மேற்கொண்டு உன்னை கிஸ் பண்ண, அணைக்க ஆசைதான் கோமளா. அக்கா இல்லாத போது உன்னிடம் என் ஆசைகளை, என் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் தவித்தேன். இப்போ என் அக்காவே எங்களை சேர்த்து வைச்சிருக்கிறார். என்னை உன் உதடுகளை சுவைக்க விடு, " என்று மீண்டும் தன் உதடுகளை அவள் உதட்டில் பதித்தான்.

கோமளா அவனுக்கு அடிமையானாள். அவள் அவனை அவளுடைய உதடுகளை சப்ப விட்டு, கண்களை மூடி ரசித்தாள். அவள் உதடுகள் சிலிர்த்து துடித்தபடி சதீஸ்ன் மேலுதட்டை ஆவேசமாக கவ்வி சப்ப ஆரம்பித்தாள். அவனும் எந்த தடையும் தயக்கமும் இல்லாமல் உரிமையுடன் ஆவேசமாக சப்பியபடி முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு சமயத்தில் சதீஸ் அவளிடம்; " கோமளா என் நாக்கை உன் வாய்க்குள் விட்டு துலாவலாமா? " என்று கேட்டான்.

அதற்கு மேலும் தன்னை கட்டுபடுத்த முடியாத நிலையில் அவள் முகத்தை அவனிடம் இருந்து விடுவித்துக் கொண்டு மெல்லிய நடுக்கத்துடன் அவனின் முகத்தை தடவியபடி, " இனி போதும் சதீஸ், " என்றாள்.

அவன், " ஏன் கோமளா? " என்று கேட்டபடி அவனின் நாக்கு அவள் வாய்க்குள் நுழைந்து அவளின் உள் சதைகளை எச்சிலின் ஈரத்தோடு நக்கியபடி அவளின் வாய்க்குள் வட்டமடித்தது?

கோமளா; " இனி போதும். நீ ஓவராக போறாய். நான் உன்னை விளக்க இல்லாத பையன் என்றுதான் நினைத்தேன். ஆனால் உனக்கு இவ்வளவு விசயங்கள் தெரியும் என்று எனக்கு தெரியாது." என்றாள்.

பின்னர் அவன் அவளிடம், " கோமளா ஒரு தடவை உன் முலையை கசக்க விடு. பிளீஸ் கோமளா, " என்று கெஞ்சினான்.

கோமளா, " ம்ம்ம்..., " என்று அனுமதிக்க. அவன் தன் ஒரு கையால் அவள் முதுகை அன்பாக தடவியபடி தன் இன்னொரு கையால் சீலை முந்தானையை விலக்க முயன்றான்.

அவன் சீலை முந்தானையை விலக்க முயன்றதும் அவனின் எண்ணம் என்னவென்று பார்த்துக் கொண்டிருந்த பத்மாவுக்கு புரிந்தது. இப்படியே அவன் போக்குக்கு விட்டால் அவன் அவளை அந்த இடத்திலேயே அவனுடைய சுண்ணியை ஊம்பவும் சொல்லுவான் என்று நினைத்தாள்.

தன் தம்பி சதீஸ் அப்படி அவன் சுண்ணியை ஊம்ப சொன்னால் கோமளாவுக்கு நல்லது தானே? புண்டைகளை இதுவரை காணாத அவனின் இளம் சுண்ணி அவள் வாயை, புண்டையை பதம் பார்த்தால் நன்றாக இருக்கும் தானே? மடப் பெண்ணாக இருக்கிறாள் இவள். ஒருவேளை எல்லாம் நடிப்போ? இது பத்மாவின் நினைப்பு.

நிலைமை ஓவராக போவுது என்று கோமளா எழுந்து, " சதீஸ் கோமளா என்பவள் உன் மாதிரி சின்ன பையனுக்கு வேசி அல்ல. நான் அந்நேரம் உணர்ச்சி வசப்பட்டது உண்மை. ஆனால் நான் ஒரு தாசி என்று உனக்கு காட்டி கொள்ள விருப்பம்மில்லை. வா வீட்டை போவோம். " என்று அவனை கடிந்து கொண்டு இடையில் அவனை கூட்டிக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டாள்.

படத் தியேட்டரில் என் சகோதரன் தீபனின் சில்மிஷங்கள் ஓவராக போவதை உணர்ந்த கோமளா, அவளுக்குள் அவனின் சேட்டைகளில் பிடிப்பு இருந்தாலும் ஏதோ குற்ற உணர்வில் வீட்டுக்கு போவோம் என்று எழுந்து விட்டாள்.

சதீஸ் அவள் கையை பற்றி, " ஏன் கோமளா இடையில் போகப் போகிறாய்? கொஞ்ச நேரம் இருந்து பார்த்து விட்டுத் தான் போவோமே, " என்று தடுத்தான். கோமளா இல்லை என்று அவன் கையை உதற, சதீஸும் ஒன்றும் செய்ய முடியாதவனாக எழுந்தான். அவர்களை போக விட்டு பத்மாவும் எழுந்து பின் தொடர்ந்தாள்.

பத்மா தூரத்தில் இருந்து பார்த்தாள். சதீஸ் 2 வீலரை ஓட்ட கோமளா அவனுக்கு பின்னால் அமர்ந்து அவன் தோளை பிடித்தபடி உட்கார்ந்து சவாரி செய்தாள்.

அவர்களை போக விட்டு பத்மாவும் தன் 2 வீலரை எடுத்துக் கொண்டு குறுக்கு வழியால் அவர்களுக்கு முன்னம் வீடு சென்று அடைந்தாள். நல்ல பிள்ளை போல் சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரத்தால் இருவரும் வந்தார்கள். கோமளா ஒன்றும் நடக்காதது போல் சிரித்துக் கொண்டு வந்து அண்ணி பக்கத்தில் அமர்ந்து அவளை கட்டிப்பிடித்து அண்ணியின் உதட்டில் முத்தம் கொடுத்து, " ஹாய் அண்ணி. என்ன நடக்குது. நான் இல்லாமல் உனக்கு போரிங் என்ன? " என்று கேட்டு சதீஷை பார்த்தாள்.

சதீஸ் அவளை ஒரு மாதிரி பார்த்தபடி தன் அறைக்கு சென்றான். கோமளாவும் எழுந்து தன் அறைக்கு சென்றாள். அவளின் நடிப்பு பத்மாவுக்கு நன்றாக புரிந்துகொண்டது. பட மாளிகையில் அவர்கள் இருவருக்கும் இடையில் நடந்தது அவளுக்கு bதெரியாது என்று கோமளா நினைக்கிறாள். இந்த வீட்டுக்குள் கெதியில் ஏதோ நடக்கப் போகிறது.

அன்று இரவு என்ன நடக்கப் போகுது என்று அறிய பத்மா தூங்குவது போல் பொய் குறட்டை விடாத தொடங்கினாள் . கோமளா தூக்கம் வராமல் படுக்கையில் ஏக்கப் பெரு மூச்சு விட்டபடி நெளிந்து கொண்டிருந்தாள்.

சதீஸ்ன் முத்தத்தால் அவள் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறாள் என பத்மா புரிந்து கொண்டாள். கோமளா திரும்பி பத்மாவின் மேல் தன் கையை போட்டு, " அண்ணி நீ தூங்கிரியா? " என்று கேட்டபடி பத்மாவை அசைத்து பார்த்தாள்.

பத்மா ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவள் போல் குறட்டை வீட்டுக் கொண்டிருந்தாள். பத்மா தூங்குகிறாள் என்று தெரிந்து கோமளா பேசாமல் மேலே பார்த்தபடி , ஏதோ யோசித்தபடி படுத்திருந்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: ஆதிக்க மனைவி பத்மா & அவளை ஆதிக்கம் செலுத்திய அவள் கணவனும் - by kamarasam - 22-09-2023, 07:42 PM



Users browsing this thread: 3 Guest(s)