16-09-2023, 09:26 AM
(This post was last modified: 21-10-2023, 10:08 AM by malarkumar. Edited 2 times in total. Edited 2 times in total.)
நான் அவர்களை கூட்டிக்கொண்டு வீட்டை சுற்றி காண்பித்தேன்... அவர்களும் ஆர்வமுடன் ஒவ்வொரு அறையையும் பார்த்தார்கள்... மாடியில் இருந்த என் அறையை பார்த்துவிட்டு "பரவாயில்ல குமார் உன் room ஐ நல்லா neat ஆ வச்சிருக்க" என்றார்கள்... நான் "தேங்க்ஸ் ஆண்ட்டி" என்றேன்... இருவரும் கீழே இறங்கி வந்தோம்... கீதா ஆண்ட்டி "சரி குமார் நான் கிளப்புறேன்... அவர் office போவார்... நீ free யா இருந்தா வா" என்று கூறிவிட்டு "இந்த sweet உங்களுக்கு வாங்குனதுதான்" என்று தர நான் அதை வாங்கி கொண்டேன்... கீதா ஆண்ட்டி கிளம்பினார்கள்... நான் அவர்களை வழியனுப்ப வாசல் வரை சென்றேன்.., அவர்கள் என்னிடம் விடை பெற்று செல்ல அவர்கள் diki என் கண்களுக்கு விருந்தானது... நன்கு உருன்டு திரண்ட diki அவர்கள் நடந்த போது தளக் புளக் என்று மேலும் கீழும் ஆடியதில் என் மனமும் ஆடியது... கீதா ஆண்ட்டி என்னுடன் இவ்வளவு நேரம் இருந்ததால் ஷாலினி க்கு கல்யாணம் ஆகிவிட்டது என்ற நினைப்பு எனக்கு வரவில்லை... மாறாக என் மனம் முழுவதும் கீதா ஆண்டியே இருந்தார்கள்... அடுத்து வந்த நாட்களில் கீதா ஆண்ட்டி என் அம்மாவோடு நன்கு பழக ஆரம்பித்திருந்தார்கள்... அவர்கள் மூலமாக தான் எனக்கு ஷாலினி பற்றி தெரிய வந்தது... ஷாலினி எதோ ஒரு பையனை காதலித்து வந்ததாகவும் இவர்கள் ஒத்து கொள்ளாததனால் அந்த பையனை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டதாகவும், இதனால் ஷாலினி அப்பா ஷாலினியுடன் எந்த உறவுமில்லை என்று ஒதுக்கி வைத்து விட்டதாகவும்... இப்போது ஷாலினி எங்கு இருக்கிறாள் என்று கூட தெரியாது என்று கேள்வி பட்டேன்... மிகவும் வருத்தமாக இருந்தது... இதனால் கீதா ஆண்ட்டியின் மீதிருந்த பற்றுதல் அதிகமானது...