Adultery விதியின் வழி
#21
Part 2

 
நந்தினி காலேஜில் சீனியர்கள் ஜூனியர்களை ராகிங் செய்து கொண்டு இருந்தார்கள்.  நந்தினிக்கு காலேஜ் ல கிளோஸ் ஃபிரெண்ட் பிரியா.  ப்ரியா சென்னையில் பிறந்து வளர்ந்தவள்.  அவள் கொஞ்சம் மாடர்ன் டைப்.  நந்தினி, ப்ரியா இருவரும் சேர்ந்து தான் எங்கும் போவார்கள் வருவார்கள்.  அதுவும் இப்போது ராகிங் நடப்பதால் நந்தினி தனியாக எங்கேயும் போக பயப்படுவாள்.  காலேஜ் பாத்ரூம் செல்லும் போதும் ப்ரியாவை துணைக்கு அழைத்து தான் போவாள்.
 
அன்று காலை நந்தினி, ப்ரியா நடந்து போய் கொண்டு இருக்கும் போது ஒரு பையன் ஓடி வந்து அவர்கள் முன் நின்று "அண்ணி நில்லுங்க"
 
ப்ரியா அவனை பார்த்து "டேய் யாரு டா.. அண்ணி.. நான் உன் கூட படிக்குறவ தானே, ப்ரியான்னே சொல்லு"
 
"அண்ணி.. அங்கே அந்த அண்ணன் தான் உங்க ப்ரா சைஸ் என்னனு கேட்டுட்டு வர சொன்னார்" என்று தூரத்தில் உக்கார்ந்து இருந்த சீனியரை காட்டினான்.
 
அந்த பையனை கூட்டி கொண்டு பிரியா அந்த சீனியர் இருக்கும் இடத்துக்கு கூட்டி வந்தால்.  நந்தினி ப்ரியாவிடம் "ஏய் ப்ரியா.. வா போயிடலாம்"
 
"இருப்பா.. என்னோட ப்ரா சைஸ் கேட்டு இருக்கான்.  சொல்லிட்டு வந்திடுறேன்"
 
அப்போது சீனியர் அவள் பக்கம் வந்தான்.  அவனை பார்த்து "ஏன்டா என்னோட ப்ரா சைஸ் கேட்டியாம்.  வாங்கி தர போறீயா.  அப்படி வாங்கி தர்றதா இருந்தா எனக்கு இந்த நாயுடு ஹால் ப்ரா எல்லாம் வேணாம்.  ஜாக்கி ல 30B சைஸ் வாங்கி கொடு"
 
அந்த சீனியர் அவளை பார்த்து அசடு வழிந்து சிரிக்க அப்போது அங்கே இருந்த இன்னொரு சீனியர் "ஏய் மச்சி நான் இந்த பக்கத்துல நிக்குறாளே இவளுக்கு ப்ரா வாங்கி கொடுக்கலாம்னு நினைச்சேன், ஆனா இவளுக்கு அது தேவைப்படாது போல" என்று நந்தினி பார்த்து சொன்னான்.
 
அப்போது நந்தினி கூனி குறுகி அவமானப்பட்டது போல ஃபீல் பண்ணினாள்.  அனால் ப்ரியா சீனியர்களிடம் கொஞ்சம் ஃபிரென்டலி பேசி விட்டு அந்த இடத்தை விட்டு நந்தினி கூட்டி கொண்டு வந்தாள்.
 
அதே சீனியர் அவர்கள் கொஞ்சம் தூரம் நகர்ந்ததும் "ஏய் நந்தினி கிளியர்சில் வாங்கி தர்றேன் நெஞ்சுல தடவிக்கோ" என்றான்.  மொதல்ல அவுங்க சொன்னது புரியாமல் நடந்து சென்றார்கள்.  கொஞ்சம் தூரம் சென்றது ப்ரியா லேசாக சிரித்தாள்.  நந்தினி அவளை பார்த்து "ஏண்டி சிறிக்குறே"
 
பிரியா "ஏய் அவுங்க ஏன் உனக்கு கிளியர்சில் வாங்கி தர்ராங்க புரியுதா"
 
"எதுக்கு"
 
"ஹ்ம்ம் கிளியர்சில் எதுக்கு யூஸ் பண்ணுவாங்க"
 
"பரு மேல தடவுவாங்க"
 
"அப்போ உன்னோட நெஞ்சுல அது பரு மாதிரி தான் இருக்குன்னு சொல்லுறாங்க"
 
நந்தினி இதை கேட்டதும் அவளுக்குள் லேசாக கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது.  அதை ப்ரியா கவனிக்காமல் இன்னும் சிரித்திட, நந்தினி கண்ணீர் அவள் கன்னத்தில் வடிந்தது.
 
அப்போது தான் ப்ரியா கவனித்தாள்.  "ஏய் நந்தினி அழுவுரியா.. சாரி டி"
 
நந்தினி ப்ரியாவை விட்டுவிட்டு வேகமாக நடந்து கிளாஸ் சென்றாள்.  யாரிடமும் பேசாமல் அப்படியே இருந்தாள்.  நந்தினி மனதில் கோவமும் தன்னுடலை கேலியாக பார்ப்பதை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை.
 
அப்போது கீர்த்தி கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் எடுப்பதற்காக வகுப்புக்குள் நுழைந்தார்.
 
கீர்த்தி கிளாஸ் வந்ததும் "நேத்து நான் சில ப்ரொக்ராம்ஸ் எழுத சொல்லி இருந்தேனே யாரு எழுதி இருக்கீங்க"
 
சிலர் கைகளை தூக்கினர்.  அவர்கள் எல்லோரையும் வரிசையாக எப்படி எழுதினார்கள் என்று எக்ஸ்ப்ளயின் பண்ண சொன்னார்.  அவர்களும் சொல்லிட நிறைய மாணவர்கள் தப்பாக எழுதி இருந்தார்கள்.  அப்போது நந்தினி எழுந்து தான் எழுதியதை விலக்கினாள்.  அதில் சில தவறுகள் மட்டுமே இருந்தன.  மற்ற படி மற்றவர்கள் சிந்திக்காத மாதிரி லாஜிக் எழுதி இருந்தாள்.  கீர்த்தி அவளை பாராட்டினார்.  அவள் முகத்தில் ஏனோ பாராட்டுக்களை பெற்றதுக்கான முகக்கலை தெரியவில்லை.  மாறாக ஏதோ சோகமே தெரிந்தது.
 
கீர்த்தி அருகில் வந்து "என்ன நந்தினி என்ன ஆச்சு" என்று கேட்டதும் அவள் பொல பொல என்று கண்ணீர் விட ஆரம்பித்தாள்.  அருகில் இருந்த ப்ரியா "ஏய் நந்தினி கண்ட்ரோல் டி.." என்று கிசுகிசுத்தாள்.  கீர்த்திக்கு ஒன்னும் புரியவில்லை, பாராட்டத்தான் செய்தோம் என்று விழித்தார்.
 
அருகில் இருந்த ப்ரியாவிடம் "ப்ரியா என்ன ஆச்சு.  எனி ப்ராப்ளேம்"
 
ப்ரியா என்ன சொல்ல என்று கொஞ்சம் விழித்து விட்டு "அது வந்து சார், இன்னைக்கு காலைல சீனியர்ஸ் ராக்கிங் ல.. கொஞ்சம் கிண்டல் பண்ணாங்க" என்று விட்டு விட்டு சொன்னால்.
 
அப்போது அந்த பக்கம் ஒரு லேடி லெக்சரர் வருவதை பார்த்த கீர்த்தி அவரை கூப்பிட்டு "மேடம் இந்த பொண்ண யாரோ ராக்கிங் செஞ்சு இருக்காங்க.  என் கிட்ட சொல்ல கூச்ச படுது.  நீங்க கொஞ்சம் கேட்டு பாருங்களேன்"
 
அந்த லெக்சரர் நந்தினி கூட்டி கொண்டு வேறு ஒரு தனியறைக்கு சென்றார்.  ப்ரியாவுக்கு இருப்பு கொள்ள வில்லை.  தானும் தானே கூட சேர்ந்து சிரித்தாள்.  அதனால அவளுள் குற்ற உணர்ச்சி இருந்தது.  அந்த அறையில் நந்தினி லெக்சரர் இடம் நடந்ததை அழுது கொண்டே சொன்னாள்.  அவளின் உணர்ச்சியை புரிந்து கொண்டு அந்த லெக்சரர் பொறுமையாக கேட்டு கொண்டு இருந்தார்.  அப்போது தான் கொஞ்சம் அமைதி ஆனால்.  அந்த லெக்சரர் "ஏய் நந்தினி இதை போயி ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கிட்டு.  காலேஜ் னா ராக்கிங் எல்லாம் இருந்தா தான் நல்லா இருக்கும்.  இங்கே படிக்குற பாடங்கள் உனக்கு பிற்காலத்துல நினைவு இருக்குறத விட இந்த ராக்கிங் அனுபவங்கள் தான் நினைவில் இருக்கும்.  அதுக்காக அந்த சீனியர்ஸ் உன்ன டீஸ் பண்ணது தப்பு இல்லைன்னு சொல்லல.  அவுங்களும் நல்ல பசங்க தான்.  இந்த வயசு கோளாறு.  சரி நான் உன்னோட இந்த குறை பத்தி ஏதாவது யோசிச்சிட்டு உன் கிட்ட நாளைக்கு பேசுறேன்"  அந்த லெக்சரர் அன்பு கலந்த பேச்சு நந்தினிக்கு ஒரு வித தைரியத்தை கொடுத்தது.
 
நந்தினி கிளாஸ் க்கு வரும் போது கீர்த்தி அந்த லெக்சரர் இடம் தனியாக போயி விசாரிச்சார்.  லெக்சரர் கொஞ்சம் மேலோட்டமாக ராக்கிங் பத்தியும் அவளின் உணர்ச்சி பற்றியும் சொன்னார்.  சொல்லி முடித்து விட்டு "சார் அவளை படிப்புல கான்செண்ட்ரட் பண்ண சொல்லுங்க.   மத்த விஷயங்களை நாம பாத்துப்போம்" என்று சொல்லிவிட்டு சென்றார்.  கீர்த்தி மீண்டும் கிளாஸ் உள்ளே வரும் போது நந்தினி அவள் பார்வையால் கீர்த்திக்கு நன்றி சொல்லும் விதமாக ஒரு சின்ன புன்னகை பூத்தாள்.  அதை பார்த்ததும் கீர்த்திக்கு ஒரு வித நிம்மதி தோன்றியது.
 
மீண்டும் பாடங்களை தொடர்ந்து எடுத்து முடித்தார்.  எல்லோரும் கிளம்பும் போது கீர்த்தி நந்தினி, ப்ரியா இருவரையும் கொஞ்சம் நில்லுங்க என்று சொல்லிவிட்டு மற்ற பசங்களை அனுப்பிவிட்டார்.  எல்லோரும் போனதும் நந்தினி உடனே "சார் ஐ அம் சாரி..  என்னால கண்ட்ரோல் பண்ணாம அழுதுட்டேன்"
 
கீர்த்தி ப்ரியாவிடம் "ப்ரியா.. நீ அவ பெஸ்ட் ஃபிரெண்ட் தானே.  நீ இப்படி பண்ணலாமா.  அவளை இனிமே பாத்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு."  ப்ரியா தலை குனிந்து கேட்டு கொண்டு இருந்தாள்.
 
கீர்த்தி நந்தினியிடம் "நந்தினி.. நம்ம வாழ்க்கையில் நம்ம பார்த்து நிறைய பெரு சிரிக்க தான் செய்வாங்க.  அதை எல்லாம் கேட்டுட்டு இருந்தா இந்த வாழ்க்கை நமக்கு பத்தாது.  என்னோட wife இறந்த போது எனக்கும் ரொம்ப டிப்ரெஸ்ஸிங் ஆ இருந்தது.  அதுக்கு அப்புறம் நான் என்னோட பையனுக்காக இந்த வாழ்க்கையை மாத்திக்கிட்டேன்.  அதே மாதிரி தான் வாழ்க்கைல எங்கயும் எந்த தடைக்காகவும் நம்முடைய லட்சியம் நின்றுட கூடாது.  இதை மட்டும் மனசுல வச்சுக்கோ.  உடம்புல இருக்குற இந்த அழகு, குறை எல்லாம் கொஞ்ச நாளில் சரி ஆகிடும்.  சரி நீங்க கிளம்புங்க."
 
இருவரும் கிளம்பியதும்.  கீர்த்தி ஏதோ நினைத்து கொண்டே வீட்டுக்கு கிளம்பினார்.
 
--------------------------------------------
 
கதிர் சென்றதும் உமா பெட்ரோல் போட்டு விட்டு மனதில் "இந்த காலத்துல பசங்களுக்கு நல்ல ஹெல்பிங் மனசு இருக்கு.  ஆமா அந்த பையன் பேரு என்னன்னு கேக்காம விட்டுட்டோமே." என்று யோசித்த லேசாக தனக்குள் சிரித்து கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
 
வீட்டில் நேராக பாத்ரூம் சென்று சேரு படிந்த புடவையை கழட்டி பாத்ரூம் ஹாங்கரில் போட்டு விட்டு அங்கே இருந்த கண்ணாடியில் பார்த்தாள்.  இன்னும் தல தல என்று இருக்கும் தன்னுடைய முலைய தடவி விட்டு இடுப்பில் கையை வைத்து கொஞ்சம் பெருமூச்சு விட்டாள்.  ஜாக்கெட், ப்ராவை கழட்டி ஹாங்கரில் போட்டு விட்டு, பாவாடைய கழட்டினாள்.  முழு நிர்வாணமாக, இடுப்பில் அரணா கயிறு மட்டும் இருக்க, கழுத்தில் ஒரு செயின் மட்டும் போட்டு இருந்தாள்.  செயின், கம்மலை கழட்டி அருகில் இருந்த ஒரு தட்டில் வைத்து விட்டு.  தண்ணீர் எடுத்து மொண்டு கொண்டு தலையில் ஊத்தினாள்.  உடலில் தண்ணீர் பட்டதும் குளிர்ச்சியில் அவள் உடம்பு கொஞ்சம் சிலிர்த்தது.
 
சிந்தால் சோப்பு எடுத்து நுரை போங்க உடம்பு எங்கும் தேய்த்து விட்டாள்.  முலை பகுதியை தேய்க்கும் போது தன்னுடைய இளமை கால வாழ்க்கை அவள் கண்ணில் வந்து போனது.  அவளது காம்பு கொஞ்சம் துருத்தி கொண்டு எழுந்து நீண்டது.  அவள் அதை பார்த்து விட்டு "சீ" என்று மனசுக்குள் சிரித்து கொண்டாள்.  கைகள் தானாக அந்த காம்பை புடித்து திருகியது.  அவள் உடலில் கொஞ்சம் வெப்பம் கூடியது.  சில சமயங்களில் இந்த மாதிரி சுயஇன்பம் கண்டு கொள்வாள.  அவள் கைகள் தானாக காலின் இடுக்கை தேய்த்து விட அவள் புண்டையில் லேசாக பிசுபிசு என்று இருந்தது.  அவள் உடலை தானே ரசித்து கொண்டே மீண்டும் தண்ணீர் மொண்டு தலையில் ஊற்றினாள்.  மேலோட்டமாக புண்டை பகுதியை அழுத்தி அழுத்தி தேய்த்து விட்டாள்.  அவளுக்கு விரலை உள்ளே விட கொஞ்சம் பயம்.  புருஷன் இருந்த போது ஒத்த உடம்பு.  கிட்டத்தட்ட 14 வருஷம் ஆகி இருந்தது.  அவள் மேலோட்டமாக தேய்க்க புண்டை வழிந்து, அவள் முலைகளை தடவி கொண்டே, நீண்ட பெருமூச்சுடன் உச்சம் அடைந்தாள்.  உச்சம் அடையும் நிலையில் கதிரின் முகம் அவள் கண்களில் வந்து "ஆண்ட்டி நான் ஹெல்ப் பண்ணட்டுமா" என்று கேட்டது அவள் கண்களில் தெரிந்தது.
 
உச்சம் அடைந்ததும், கொஞ்சம் நேரம் அப்படியே பாத்ரூமில் மூச்சிரைக்க நின்றாள்.  உடலில் வியர்வை துளிர்த்தது.  மீண்டும் சோப் எடுத்து பூசி குளித்தாள்.  வேக வேகமாக தண்ணியை மொண்டு தலையில் ஊத்தினாள்.  உடல் சூடு தணிந்து இருந்தது.  குளித்து முடித்ததும் உடலை துவட்டி விட்டு நயிட்டி எடுத்து மாட்டி கொண்டு வெளியே வந்தாள்.  மணி பார்க்க 10 ஆகி இருந்தது.  சமையல் வேலையை முடித்திட வேண்டும் என்று வேகவேகமாக கிட்சேன் சென்று சமைக்க தொடங்கினாள்.
 
--------------------------------------------
 
கதிர் வீடு சென்றதும் கடந்த 1 மணி நேரம் நடந்தவைகளை நினைத்து பார்த்தான்.  அந்த ஆண்ட்டி ரொம்ப அழகு ன்னு சொல்ல முடியாது.  ஆனா ஏதோ ஒன்னு அவளை வசீகரிக்க செய்தது.  அவள் முகம் வந்து போனதும் அவன் மனதில் "ஆண்ட்டி பேரு என்ன, நம்பர் என்ன. எதுவும் வங்களையே.  எப்படியும் நாளைக்கு காலைல அப்பாவை வண்டி ஏத்தி விடும் போது வருவாங்க, அப்போ பாத்துக்கலாம்" என்று சொல்லி கொண்டான்.
 
கதிர் கேட்டரிங் படித்தது அவனுக்கும், அவன் அப்பாவுக்கும் சமைக்க நன்கு பயன்பட்டது.  கதிர் வேகவேகமாக காய்களை நறுக்கி, சமையல் செய்து முடித்தான்.  அவன் வீட்டில் பாத்திரம் கழுவவும், பெருக்கி தொடைக்கவும் வேலைக்கு ஒரு பொண்ணு வந்துட்டு போவாள்.  இவன் வேலைகளை முடித்ததும், அந்த பொண்ணுக்கு போன் பண்ணுவான் அவள் வந்து மிச்ச வேலைகளை செய்து விட்டு போவாள்.  இது அவனுடைய அன்றாட வழக்கம்.  அன்றும் அது போலவே முடிந்தது.
 
வேலை எல்லாம் முடிந்து விட்டு அந்த பொண்ணு போன அப்புறம் கதிர் லேப்டாப் எடுத்து ஏதாவது கேட்டரிங் பிசினஸ் பத்தி பாத்துகிட்டு இருந்தான்.  அவனுக்கு அடுத்து என்ன செய்ய என்று புரியாமல் ஏதோ ஏதோ எல்லாம் அலசி கிட்டு இருந்தான்.  சில நேரம் MBA பண்ணலாம்னு தோணும், சில நேரம் பிசினஸ்.  இப்படியே கிட்ட தட்ட 2 மாசம் டிப்ளோமா முடிச்சு ஓடிடுச்சு.  கீர்த்தி ரொம்ப ஃபோர்ஸ் பண்ணது இல்லை.
 
மதியம் கதிர் வீட்ல இருக்குற பொருட்களை எல்லாம் தூசி தட்டி ஒரு ஹோட்டல் மெயின்டெய்ன் பண்ணுற மாதிரி நீட்டா மெயின்டெய்ன் பண்ணுவான்.  அதுவும் தினமும் பெட்ரூம் மட்டும் ஹோட்டல் மாதிரி வெள்ளை ஷீட் கவர் பண்ணி அழகா டிசைன் பண்ணி வைப்பான்.  தினமும் கீர்த்தி கதிரிடம் "ஏன்டா நாம தனியா தானே இருக்கோம்.  இதெல்லாம் தேவையா" என்று கிண்டல் செய்வார்.  அவனும் "எனக்கு இன்டிரெஸ்ட் இருக்கு செய்யுறேன்" என்பான்.
 
அன்று மதியம் வீட்டுக்கு தேவையான மளிகை ஜாமான் வாங்குவதற்கு அருகில் இருந்த சூப்பர் மார்க்கெட் சென்று இருந்தான்.  அங்கே எதேச்சையாக உமா வந்து இருந்தாள்.
 
--------------------------------------------
 
உமா தான் முதலில் கதிரை பார்த்தாள்.  அவள் மனதில் ஒரு சின்ன புத்துணர்ச்சி ஏற்பட்டது அவனை பார்த்ததும்.  அனால் அவளது இன்னொரு மனசு இதெல்லாம் வேணாம் என்று எச்சரித்தது.  அவள் உடனே அவனை கண்டுகொள்ளாமல் வேறு பக்கம் சென்று பொருட்களை எடுத்து கொண்டு இருந்தாள்.  அனால் அவள் கண்கள் அவ்வப்போது அவன் என்ன செய்கிறான் என்று ஒளிந்து தேடி கொண்டு இருந்தது.  என்றைக்கும் இல்லாமல் இவன் மேல் ஏன் இந்த ஆர்வம் என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.  அவள் ஒரு மனசு தடுத்தாலும், இன்னொரு மனசு ஏதோ அவனை பார்க்க தூண்டியது.  சில நிமிடங்கள் ஓடின.
 
அப்போது கதிர் உமாவை கண்டு கொண்டான்.  உடனே கதிர் அவளை நோக்கி வந்து "என்ன சர்ப்ரைஸ் ஆண்ட்டி காலைல தான் பார்த்தேன்.  இப்போ உங்கள இங்கே பாப்பேன்னு நினைக்க கூட இல்லை.  என்ன மளிகை வாங்க வந்தீங்களா"
 
உமா அவனை பார்த்து சிரிக்கவா இல்லை கட் பண்ணிடவா என்று யோசித்து கொண்டு இருக்கும் போது கதிர் தொடர்ந்தான் "சாரி ஆண்ட்டி நான் உங்கள டிஸ்டர்ப் பண்ணுறேன்னு நினைக்குறேன்.  நீங்க கண்டினு" என்று சொல்லிவிட்டு கொஞ்சம் முன்னே நகர்ந்தான்.
 
உமாவுக்கு கொஞ்சம் மனசு வலித்தது உடனே அவள் "தம்பி அப்படி எல்லாம் இல்லை.  ஏதோ யோசனையில் இருந்துட்டேன்.  ஆமா மளிகை சாமான் தான்.  நீங்க இங்கே தான் எப்போவும் வருவீங்களா"
 
"இல்லை ஆண்ட்டி எப்போவாவது தான் வருவேன்.  இன்னைக்கு என்னோட லக் உங்கள பாக்குறது"
 
அடுத்து என்ன பேச என்று உமா தெரியாமல் திணறினாள்.  அப்போது கதிர் "ஆண்ட்டி உங்க பொண்ணு என்ன படிக்குறா"
 
"அவள் BE கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறா"
 
"பெரிய படிப்பாளி போல.  எங்க அப்பா அந்த காலேஜ் ப்ரொபசர் தான் ஆண்ட்டி.  எனக்கு தான் படிக்க ஆர்வம் இல்லை.  நான் கேட்டரிங் டிப்ளமோ பண்ணி இருக்கேன்"
 
அவனோட வெகுளி பேச்சு உமாவுக்கு புடித்து இருந்தது "படிப்புல என்ன இருக்கு தம்பி.  கேட்டரிங் நல்லது தானே"
 
"இப்போ கூட பாருங்க ஆண்ட்டி இதை முடிச்சிட்டு அடுத்து என்ன பண்ணணு தெரியாம குளிச்சிட்டு இருக்கேன்"
 
"நான் கூட எங்க ஊர்ல நல்லா சமைச்சிட்டு இருந்தேன்.  இப்போ என்னோட பொண்ணு படிப்புக்காக இங்கே வந்து இருக்கேன்.  பக்கத்துல இருக்குற ஹோட்டல் ல வேலை பாக்குறேன்"  அவள் மனதில் என்ன இது இவன் கூட இதெல்லாம் பேசிட்டு இருக்கேன் என்று சொல்லியது
 
"சூப்பர் ஆண்ட்டி நான் எல்லாம் காலேஜ் போயி காத்துக்கிட்டதை நீங்க வீட்லயே கத்துக்குட்டீங்க."
 
உமாவுக்கு அவன் புகழ்ச்சி கொஞ்சம் உடலை கூச செய்தது.  இது நாள் வரை அவளிடம் அன்பாக பேசிய ஆண்கள் மிக குறைவு.  "சரி தம்பி நான் கிளம்புறேன்" என்று சொல்லிவிட்டு பில் போட செல்லும் போது
 
"ஆண்ட்டி நீங்க தப்பா நினைக்கலைனா.. உங்க பெயரை தெரிஞ்சுக்கலாமா"
 
"என்னோட பெரு உமா"
 
"ஆண்ட்டி என்னோட பேரு கதிர்.  என்னோட நம்பர் xxxxx.  உங்களுக்கு எப்போ என்ன ஹெல்ப் வேணும்னாலும் எனக்கு போன் பண்ணுங்க.  நாங்க இங்கே பக்கத்துல இருக்குற தெருவுல தான் இருக்கோம்"
 
உமா ஒரு புன்னகை மட்டும் பூத்து விட்டு பில் போட நகர்ந்தாள்.  அவள் கதிர் சொன்ன நம்பரை குறித்து கொள்ள வில்லை.  கதிர் மனதில் "ஐயோ தெரியாத லேடி கிட்ட போயி நம்பர் கொடுத்து இருக்கோமே.  தப்ப நினைச்சுட்டாங்களோ" என்று துடித்தது.
 
உமா முன் நகரே சிறிது தூரத்தில் கதிர் பின்னால் வந்தான்.  உமா பில்லங் முடித்து கடையின் வாசலை நெருங்கியதும் திரும்பி கதிர் எங்கே என்று அவள் கண்கள் தேடியது.  கதிர் ஒரு பில்லிங் கவுண்டர் இல் நின்று கொண்டு இருந்தான்.  அவனை பார்த்ததும் கதிர் அவளை பார்த்தான்.  இருவரும் கண்களால் போயிட்டு வர்றேன் என்று பரிமாறி கொண்டனர்.
 
--------------------------------------------
 
அன்று மாலை 4 மணி போல நந்தினி வீட்டுக்கு வந்து இருந்தாள்.  உமா அவளை பார்த்து "என்னடி காலேஜ் எப்படி போகுது. ஒழுங்கா படிக்குறியா"
 
நந்தினியிடம் இருந்து பதில் எதுவும் இல்லை.  நந்தினி ரூமுக்குள் சென்று உடை மாற்றி விட்டு முகம் கைகால் அலம்பி விட்டு வந்தாள்.
 
உமா "என்னடி காலேஜ் ல இருந்து வந்ததும் ரொம்ப சந்தோஷமா நடந்ததை ஷேர் பண்ணுவே. இன்னைக்கு என்ன ஆச்சு"
 
"அம்மா கொஞ்சம் தலைவலிக்குது.  காபி போட்டு தர்றியா"
 
நந்தினியின் பேச்சில் கவலை இருப்பதை புரிந்து கொண்டு உமா காபி போட்டு கொண்டு வந்து அவள் அருகில் உக்கார்ந்தாள். "என்னம்மா ஆச்சு" என்று அவள் தலையை வருடி கொடுக்க நந்தினி உமாவின் மடியில் சாய்ந்து கொண்டாள்.
 
உமா தொடர்ந்தால் "அம்மா கிட்ட சொல்ல மாட்டியா"
 
நந்தினி உமா வை பார்த்து "அம்மா நான் பார்க்க ஆம்பளை மாதிரியா இருக்கேன்"
 
உமாவின் கண்கள் நந்தினியை பார்க்க நந்தினி கண்ணில் சிறு துளி கண்ணீர் எட்டி பார்த்தது.  உமா உடனே "ஏய் அதெல்லாம் இல்லைடி.. எதுக்கு ஃபீல் பண்ணுரே"
 
நந்தினி கொஞ்சம் கொஞ்சமாக கல்லூரியில் நடந்ததை எல்லாம் உமாவிடம் சொல்லி முடித்தாள்.  அவள் மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனது போல் இருந்தது.  உமா மனசுல பரவாயில்லை காலேஜ் ல ப்ரொபசர் லெக்க்ஷரர் நல்லா தான் பாத்துக்குறாங்க என்று தோன்றியது.
 
உமா "பாத்தியா உன்னோட ப்ரொபசர் சொன்ன மாதிரி படிப்புல கவனத்தை செலுத்து.  இதெல்லாம் பின்னாடி தன்னாலே சரி ஆகிடும்"
 
"ஹ்ம்ம் சரிம்மா.. நான் காலேஜ் அசைன்மென்ட் இருக்கு முடிக்க போறேன்" என்று எழும் போது.
 
உமா "நந்தினி அந்த ப்ரொபசர் நம்பர் கொடேன்.  அவர் கிட்ட நான் பேசி தேங்க்ஸ் சொல்லிடுறேன்".  நந்தினி கீர்த்தி சார் நம்பர் உமாவுக்கு அனுப்பி விட்டு உள்ளே சென்றாள்.
 
உமா கீர்த்திக்கு போன் செய்தாள்.  கீர்த்தி எடுத்ததும் "சார் நான் நந்தினி உங்க கிட்ட படிக்குற பொண்ணோட அம்மா பேசுறேன்.  இன்னைக்கு காலேஜ் ல நடந்த விஷயத்தை பொண்ணு சொன்னாள்.  நீங்க தான் சார் அவளை பாத்துக்கணும்.  ரொம்ப தாழ்வு உணர்ச்சியில் இருக்கா.  நாங்க அவளுக்காக தான் சென்னைக்கு மாத்தி குடி வந்து இருக்கோம்"
 
"நீங்க எதுக்கும்மா இதெல்லாம் போன் பண்ணி சொல்லணும்.  என்னோட ஸ்டூடன்ட் நான் பாத்துக்குறேன்"
 
"ரொம்ப தேங்க்ஸ் சார்" சொல்லிவிட்டு போன் வைத்தாள்.
 
கீர்த்தி அப்போது தான் உடைகளை மாற்றி கொண்டு இருந்தாள்.  உமா போன் செய்து வைத்ததும் அவர் மனதில் நந்தினியின் முகம் வந்தது.  அவள் முகத்தில் இருக்கும் ஒரு வசீகரிக்கும் புன்னகை, அழகிய கண்கள் என்று ஏதோ யோசித்து கொண்டே "இந்த காலத்து பசங்களுக்கு லம்பி பம்பி யா இருந்தா தான் புடிக்குது" என்று சிரித்து கொண்டே வந்தார்.  அப்போது கதிர் "என்னப்பா யார் கிட்ட இருந்து போன்.  ஏன் சிறிக்குறீங்க"
 
"அதெல்லாம் என்னோட காலேஜ் வேலை.  சரி நீ என்ன சமைச்சு இருக்கே"
 
கதிரும், கீர்த்தியும் வேறு சில விஷயங்கள் பத்தி பேசி அன்று பொழுது முடிந்தது.
[+] 10 users Like Aisshu's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
விதியின் வழி - by Aisshu - 14-08-2023, 04:01 PM
RE: விதியின் வழி - by Bigil - 08-09-2023, 08:38 PM
RE: விதியின் வழி - by Aisshu - 11-09-2023, 12:36 PM
RE: விதியின் வழி - by M boy - 12-09-2023, 01:34 PM
RE: விதியின் வழி - by M boy - 17-09-2023, 04:43 AM
RE: விதியின் வழி - by M boy - 08-10-2023, 11:37 PM
RE: விதியின் வழி - by M boy - 29-12-2023, 04:33 PM
RE: விதியின் வழி - by Bigil - 02-01-2024, 08:04 PM



Users browsing this thread: 8 Guest(s)