08-09-2023, 08:09 PM
(This post was last modified: 20-02-2025, 10:09 PM by Geneliarasigan. Edited 4 times in total. Edited 4 times in total.)
Episode -50
இரவில் ராஜாவிற்கு உண்மையான சோதனை ஆரம்பம் ஆகியது.காலையில் அவளை தொட்டு குளிக்க வைக்கும் பொழுதே அவன் மனது மிகவும் சஞ்சலப்பட்டு இருந்தது.
ராஜா தூங்கிவிட,சஞ்சனா தூக்கம் வராமல் தவித்தாள்.சரி கொஞ்சம் காற்றாட வெளியே நடந்து விட்டு வரலாம் என நினைத்து ஹாஸ்பிடல் வராண்டாவில் நடக்க குளிர்ந்த காற்று அவள் மேனியில் பட்டு சூடேற்றியது.அந்த நேரம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து முனகல் சத்தம் கேட்டது.முனகல் சத்தம் ஜன்னலின் வழியே வந்து கொண்டு இருந்தது.சஞ்சனா என்னவென்று எட்டி பார்க்க ,ஒரு நர்ஸ் மற்றும் டாக்டர் புணர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து அவளுக்கு குப்பென்று வேர்த்து விட்டது.உடனே தன் அறைக்கு ஓடோடி வந்து விட்டாள்.
உள்ளே சலனமில்லாமல் தூங்கும் ராஜாவின் அழகை ரசித்தாள்.அவன் கட்டுடல் மேனி அவளை ஈர்த்தது.அவனுடன் உடலுறவு கொண்ட காட்சிகள் அவள் கண் முன்னே நிழலாடின.
இரவு நேர காமன் கணைகள் சஞ்சனாவை தாக்க தாபத்துடன் அவனை பார்த்தாள்.ராஜா காட்டிய சுகம்,காலையில் அவன் விரல்கள் அவள் மேனியில் அனைத்து இடங்களில் தொட்டு உரசும் போது உண்டாகிய இரசாயன மாற்றம் எல்லாம் சேர்ந்து காமதீயாக கொழுந்துவிட்டு எரிந்து வாட்டியது.போதாக்குறைக்கு இருவரும் ஒரே அறையில் தனிமையாக வேறு இருந்தனர்.
அறை உள்ளே தாழிடப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொண்டு சஞ்சனா கீழே படுத்து இருந்த ராஜாவின் அருகே சென்று படுத்து கொண்டாள்.அவன் போர்வைக்குள் நுழைந்து அவனை கட்டி கொண்டாள்.அவன் மேல் தூக்கி காலை போட்டவுடன் அவனுக்கு விழிப்பு வந்து விட்டது.ராஜா சஞ்சனாவை நோக்கி திரும்ப கொதித்து இருந்த அவளின் சூடான மூச்சு காற்று அவன் மேல் பட்டது.
என்ன சஞ்சனா ?என்ன ஆச்சு?என்று ராஜா கேட்க,
ராஜா நீ எனக்கு வேணும்டா இப்போ,நாம இப்போ உடலுறவு வைச்சுக்கலாமா? வெட்கம் விட்டு கேட்டே விட்டாள்.
வேணாம் சஞ்சனா,நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்.இப்போ எதுவும் வேண்டாம்.நாம ஏற்கனவே பண்ண தவறை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
"இல்லடா, நீ இப்போ வேணும் எனக்கு."முரட்டு தனமாக முத்த தேனை அள்ளி தெளித்தாள்.அவன் இதழை கவ்வி தன் இதழ் தேனை வழங்கினாள்.ராஜா அவள் செய்த திடீர் செயல்களால் திக்கு முக்காடி போனான்.அவனின் காம உணர்வுகள் பீறிட்டு எழுந்தன.அவள் இதழ்கள் கன்னாபின்னாவென்று கண் , காது,மூக்கு,உதடு, கழுத்து என முத்தம் கொடுத்தது.ராஜாவும் அனிச்சையாக பதிலுக்கு முத்தத்தை கொடுக்க ,அவன் வழிக்கு வருவதை சஞ்சனா உணர்ந்தாள். அவன் கைகள் அவள் கைகளை மெல்ல மெல்ல அழுத்தி அவள் இடையை சென்று பற்றின.
அடுத்த கட்டத்திற்கு செல்ல அவள் கை விரல்கள் அவன் ட்ரவுசருக்குள் நுழைந்து அவன் ஆண் உறுப்பை தொட்டது.அங்கங்கள் முழுக்க எச்சரிக்கை மணி ஒலிக்க சஞ்சனாவை ராஜா பிடித்து தள்ளினான்.
சஞ்சனா இது நமக்குள் கண்டிப்பாக நிகழ கூடாது.வேணாம் பிளீஸ்... என்று கெஞ்சினான்.
டேய் புரிஞ்சிக்கோடா,ஆணின் தவிப்பு உடலுறவு கொண்ட பின் அடங்கி விடும்.ஆனால் பெண்ணின் தவிப்பு மறுபடியும் மறுபடியும் அடுத்த உடலுறவுக்கு ஏங்க தொடங்கி விடும்.எனக்கு நீ வேணும்டா இப்போ...
"சஞ்சனா இந்த நேரம் நாம ரெண்டு பேருமே கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய முக்கியமான காலகட்டம்.அது ஏன் என்று உனக்கு இப்போ நான் சொல்லி புரிய வைக்கவும் முடியாது.எனக்கு இந்த உடலுறவை விட என் சஞ்சனா என்னோடு இருப்பது தான் முக்கியம்.நீ வா என்னோடு"
அவளை தர தரவென்று இழுத்து சென்று பாத்ரூமிற்குள் குளிர்ந்த நீரை கொதித்து இருந்த அவள் மேனி மீது ஊற்ற காமத்தீ கொஞ்சம் கொஞ்சமாக அடங்க தொடங்கியது.
அவளுக்கு உடை மாற்றி "என்னை மன்னிச்சிடு சஞ்சனா,உன்னோட தேவையை நான் இப்போ பூர்த்தி முடியாத நிலையில் இருக்கிறேன்.அது ஏன் என உனக்கு தெரிய வரும் பொழுது என் பக்கம் உள்ள நியாயம் உனக்கு புரியும்.எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு,அதனால் மீண்டும் இந்த மாதிரி தவறை செய்ய மாட்டாய் என்று நினைக்கிறேன்.உனக்கு காமம் தான் முக்கியம் என்றால் சொல்லி விடு நான் இப்போதே வெளியில் சென்று படுத்து கொள்கிறேன்.
இல்லடா நீ இங்கேயே படு,நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்.
அவளை நெருங்கி அவள் நெற்றியில் அன்புடன் முத்தம் இட்டு"ஒன்றை புரிந்து கொள் சஞ்சனா அக்டோபர் 31 வரை நான் எந்த பெண்ணிடமும் உறவு கொள்ள கூடாது.எனக்கு மற்ற பெண்களை பற்றி கவலையே இல்லை.யாரும் என்னை மோகத்தில் வீழ்த்த முடியாது.ஆனால் நீ ஒருவள் மட்டுமே மோகத்துடன் நெருங்கினால் என் உறுதி எல்லாம் சுக்கு நூறாக உடைந்து போகிறது.நான் வெளிப்படையாக என் தோல்வியை உன்னிடம் ஒப்பு கொள்கிறேன்.மோகத்தில் என்னை வீழ்த்தும் பெண் நீ மட்டும் தான்.குளிப்பாட்டும் பொழுது உன் நிர்வாண உடலை பார்த்து என்னுள்ளே பீறிட்டு கிளம்பும் மோகத்தின் தன்மையை உனக்கு விவரிக்க இயலாது.அதை எவ்வளவு சிரமப்பட்டு என்னை நானே கட்டுபடுத்தி கொள்கிறேன் தெரியுமா உனக்கு.?காமத்தோடு நீ என்னை நெருங்கினால் இன்னொரு முறை உன்னை எதிர்க்கும் சக்தி என்னிடம் கிடையாது.ஒருவேளை மீண்டும் நான் சொன்ன தேதிக்குள் நம்மோட உடலுறவு நிகழ்ந்து விட்டால் கண்டிப்பாக நீ என்னை உயிரோடவே பார்க்க முடியாது சஞ்சனா.
அவன் வாயில் கட்டு போட்ட கையை வைத்து மூடி"டேய் பிளீஸ் அப்படி மட்டும் சொல்லாதே,எனக்கு நீ உயிரோடு இருப்பது தான் முக்கியம்.காரணம் கூட சொல்ல தேவை இல்லை.நான் ஏதோ மோகத்தில் தப்பு செய்து விட்டேன்.ஒரு பெண்ணை நோக்கி ஆண் எப்படி ஈர்க்கபடுவானோ, உல்டாவாக நான் உன்னை நோக்கி ஈர்க்கப்பட்டேன்.அக்டோபர் 31 வரை என்னடா,காலம் முழுக்க வேணுமானால் கூட நான் காத்து இருக்கிறேன்.இன்னொரு தடவை மட்டும் அந்த மாதிரி வார்த்தை சொல்லாதேடா பிளீஸ்."கெஞ்சினாள்
அவள் கையை விலக்கி"நான் கண்டிப்பாக சொல்ல மாட்டேன் சஞ்சனா.நீ தூங்கு.சரி தள்ளி படு"
"ஏண்டா"
நான் உன் கூட இப்போ ஒரே கட்டிலில் தான் படுக்க போகிறேன்.என் கண்மணி என் மார்பில் தான் தலை வைத்து தூங்க போகிறாள்.
"என் மேல அவ்வளவு நம்பிக்கையாடா"
என் சஞ்சனா மேல் முழு நம்பிக்கை இருக்கு,மனதில் காயப்பட்ட என் செல்லத்துக்கு குறைந்தபட்சம் அரவணைப்பாவது என்னால் தற்பொழுது கொடுக்க முடியும்.அதை தான் தர போகிறேன்.
"எனக்கு இது போதுமடா,உடலுறவு என்றால் கூட வெறும் 20 நிமிடத்தில் தணிந்து போய் இருக்கும்.ஆனால் இந்த அரவணைப்பு எனக்கு இரவு முழுவதும் சந்தோஷம் தரும்."
சஞ்சனா அவன் மார்பில் தலை வைத்து, உரிமையுடன் அவன் மேல் கால் போட்டு கொண்டு நிம்மதியாக தூங்கினாள்.
அடுத்தடுத்த நாட்கள் இன்பமாகவே சென்றன.சஞ்சனா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றாலும் ராஜாவும் அவள் கூடவே இருந்தான்.சஞ்சனா சொல்ல சொல்ல ராஜாவே சமைக்க,அவனின் சமையல் கைபக்குவத்தை சஞ்சனா ருசித்தாள்.
"டேய் சூப்பரா சமைக்கிறடா,கல்யாணம் ஆன பிறகு ஒருநாள் விட்டு ஒருநாள் நீ,நான் என மாறி மாறி வீட்டில் சமைக்க வேண்டியது தான்.
"அதுக்கென்ன தேவி,தினமும் கூட நான் சமைக்க தயார்"
இவர்கள் நெருக்கத்தை பார்த்து,சஞ்சனாவின் அப்பாவின் மனம் கொஞ்சம் மாற தொடங்கியது.
காயம் சீக்கிரமே குணமாக சஞ்சனா பழைய மாதிரி தன் வேலைகளை தானே செய்து கொண்டு வேலைக்கு போக தொடங்கினாள்.
சஞ்சனாவை நாராயணன் சார் அவர் அறைக்கு வர சொன்னார்.
"வாம்மா சஞ்சனா,இப்போ உடம்பு எப்படி இருக்கு"
இப்போ நன்றாக ஆகி விட்டது சார்,சொல்லுங்க சார் என்னை கூப்பிட்ட விசயம்?
ஒரு முக்கியமான விசயம் பேச தான் கூப்பிட்டேன் சஞ்சனா,ராஜாவுக்கும் உனக்கும் எதுனா சண்டையா?
இல்லயே சார்,அப்படி எல்லாம் ஒன்னும் இல்லயே என்ன விசயம்?
நான் உன்கிட்ட ஏற்கனவே கேட்டு இருந்தேன் இல்ல சஞ்சனா,நம்ம சிஇஓ மற்றும் கம்பனி முக்கிய நபர்கள் கலந்து கொள்ளும் CELEBRATION PARTY நடக்க போகுது என்று சொன்னேனே,
ஆமாம் சார்,ஞாபகம் இருக்கு,நீங்க கூட எங்க ரெண்டு பேரை சேர்ந்து டான்ஸ் ஆட முடியுமா என்று கேட்டீங்க.
கரெக்ட்,அந்த நிகழ்ச்சி இப்போ அக்டோபர் 18 ந் தேதி நடக்க போகுது.அதில் நீங்க ரெண்டு பேர் டான்ஸ் ஆட வேண்டும் என ராஜாவை பார்த்து கேட்டேன்.ஆனால் அவன் முடியவே முடியாது என்று சொல்லிட்டான்.அந்த நிகழ்ச்சியில் நீங்க ரெண்டு பேர் ஆடினால் மத்த பிராஞ்ச் போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என நினைக்கிறேன்.அதுவும் பெங்களூர் டீமுக்கு தலைக்கனம் எப்பவுமே அதிகம்.அவர்களை சிஇஓ முன்பே நம்ம டீம் தோற்கடித்தால் அதை விட நமக்கு வேறென்ன பெருமை .முக்கியமாக அன்னிக்கு சினிமா சார்ந்த நபர்கள் நிறைய பேர் வருவாங்க.அவங்க முன்னாடி எல்லாம் நம்ம சென்னை டீமொட திறமையை நாம காண்பிக்கனும்.
சார் நீங்க கவலையை விடுங்க,நானும் ராஜாவும் சேர்ந்து கண்டிப்பாக நடனம் ஆடுவது உறுதி.
அப்போ ஒன்னு பண்ணு சஞ்சனா,நீயும் சரி,ராஜாவும் சரி உங்க ரெண்டு பேருக்கு இந்த மாதம் சேல்ஸ் டார்கெட் எதுவும் கிடையாது.வேலையை பற்றி கவலையே படாதீங்க .போன மாசம் நீங்க ரெண்டு பேர் என்ன incentive வாங்கினீங்களோ ,அது அப்படியே உங்களுக்கு கிடைக்கும்.நல்லா டான்ஸ் பிராக்டீஸ் பண்ணுங்க.ஒரு நல்லா கான்செப்ட் ரெடி பண்ணிக்கோங்க.உங்களுக்கு உதவ சினிமாவில் இருந்து ஒரு நல்ல choreographer நான் ஏற்பாடு பண்றேன்.
ரொம்ப தேங்க்ஸ் சார்.இது போதும்.
இன்னொரு ஹேப்பி நியூஸ் உங்களுக்கு,ராஜாவிற்கு TL போஸ்டிங் ரெடி .அவன் இப்போ வேலை பார்க்கும் north zone டீமுக்கு தான் TL ஆக போட போறோம்.நவம்பரில் இருந்து ராஜா TL,சந்தோஷமா?
ரொம்ப சந்தோஷம் சார்,அவனை எப்படியாவது அடுத்தடுத்த நிலைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது என் கனவு.
உன் கனவு நிச்சயம் பலிக்கும் சஞ்சனா.போய்ட்டு வா...
சஞ்சனாவிற்கு ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.ஒன்று அவனுடன் சேர்ந்து ஆடுவது.மற்றொன்று அடுத்த 15 நாட்கள் பிராக்டீஸ் என்ற பெயரில் அவனுடன் சேர்ந்து இருக்க முடியும்.இதில் கரும்பு தின்ன கூலி. வேலை செய்யமாலே சம்பளம், கொசுறாக ஊக்கத்தொகை வேறு
ஆனால் ராஜா அக்டோபர் 19 ந் தேதி முதல் 12 நாட்களுக்கு சஞ்சனா கண்ணில் இருந்து மறைந்து வாழ வேண்டும்.அதனால் அவன் 18 ந் தேதியே வட இந்தியா செல்ல ட்ரெயின் டிக்கெட் யாருக்கும் தெரியாமல் புக் பண்ணி இருந்தான்.அவனுக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எண்ணமே இல்லை.
சஞ்சனாவின் வற்புறுத்தலுக்கு ராஜா சம்மதம் தெரிவிப்பானா?