Adultery காந்தக் கண்ணழகி
விமல் மதிய உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டான்.. எப்போதும் யாஸ்மினுடைய வாசத்தோடு இருந்துவிட்டு அவள் இல்லாமல் இருப்பது ஒருமாதிரி இருந்தது.


யாஸ்மின் தன் கணவனுடன் சினிமாவுக்கு போய்விட்டு, வெளியில் பர்சேஷையும் முடித்துக் கொண்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்தாள்.

விமல் டிவியை ஆன் செய்து வேறு யோசனையில் கண்ணை மூடி உட்கார்ந்திருந்தான்.

யாஸ்மினும் அவள் கணவனும் உள்ளே வந்தாங்க..

"அண்ணா ஏன் இப்படி உக்காந்து தூங்குறீங்க.. ரூம்ல நல்லா படுத்து தூங்க வேண்டியது தானே.."


"ஏற்கனவே தூங்கி எழுந்து தான் இங்க வந்து உக்காந்துருக்கிறேன். " 

"காலைல செஞ்சு வச்சதை சாப்பிட்டீங்களா.. "

"சாப்பிட்டேன்.. "

"மதியம்..."

"ஆர்டர் செஞ்சு சாப்டேன்.. "


அவளுடைய கணவன் குழந்தையுடன் உள்ளே போனான்‌

"ஏன் மூஞ்சி உம்முனு இருக்கு" என்றாள்.

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல" அவளைப் பாக்காமலே பதில் சொன்னாள்.

"நாங்க ஜாலியா படத்துக்கு போனோம் தெரியுமா.. "


"உன் புருஷன் கூட நீ போற.. இதுல என்கிட்ட சொல்ல என்ன இருக்கு.."

விமல் இப்படி சிடுசிடுனு பேசவும் முகத்தை திருப்பிக் கொண்டு  போய்விட்டாள்..


பின்பு விமல் கிளம்பி வேலைக்குப் போனான்.. இரவு யாஸ்மின் மனசு கேக்காம அவனுக்கு மேசேஜ் அனுப்பினாள்.


"என்மேல கோவமா.. "


"என்ன செஞ்சேன் அப்படி... "

"ஓவரா பண்றீங்க.. "

"அப்புறம் எனக்கும் கோவம் வரும்.."

விமல் எல்லா மெசேஜையும் படித்தான்.. ரிப்ளை செய்யவே இல்லை.

மறுநாள் காலை விமல் வீட்டுக்கு போனான்.. கதவு திறந்திருந்தது.. உள்ளே சென்றான்.. 

யாஸ்மின் சனிக்கிழமை என்பதால் எண்ணெய் குளியலுக்காக நைட்டியுடன் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

இவனைப் பார்த்ததும் வாயைக் கோணிக்காமித்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

விமல் உள்ளே போய் பல் விலக்கி முகத்தை கழுவிட்டு வர, யாஸ்மின் டீயைக் கொண்டு வந்து வைத்துவிட்டு எதுவும் சொல்லாமல் போனாள்.

விமல் டீயைக் குடித்துவிட்டு ரூமுக்குள்ளயே உட்காந்து மொபைலை பார்த்துக் கொண்டிருந்தான்.


யாஸ்மினுக்கு பொறுத்துக் கொள்ள முடியவிலல்லை.. அவன் ரூமுக்கு போனாள்.


"உங்களுக்கு என்ன பிரச்சனை இப்போ.. "

விமல் அவளை நிமிர்ந்து பார்க்காமல் இன்ஸ்டாகிராமில் வீடியோவை பார்த்தபடி உட்காந்திருந்தான். 

யாஸ்மின் கோவமாக அவன் மொபைலை பிடுங்கினாள்... விமல் கோவமாக முறைத்துப் பார்த்தான்.

"என்ன முறைக்கிறீங்க.. நான் பேசுனாலும் கண்டுக்க மாட்டிகிறீங்க.. மெசேஜ் அனுப்புனாலும் கண்டுக்க மாட்டிகிறீங்க.. என்னைய அலட்சியப்படுத்துறீங்க.. அப்படி என்ன செஞ்சேன்.."


"மொபைலை குடு.."


"எனக்கு பதில் சொல்லுங்க ஃபர்ஸ்ட்.."

''நாம ஒண்ணா இருக்குறதால பேசி தான் ஆகனும்னு கட்டாயம் இல்லையே.. "

"ஹோ.. அப்படியா.. சரி அப்போ இனிமேல் இப்படியே இருங்க.." கோவமாக மொபைலை பெட்டில் போட்டுவிட்டு அழுதபடி வெளியே சென்றாள்.

விமலுக்கு அவன் மேலயே கோவமாக வந்தது.. அவளை அழ வச்சுட்டோமேனு அவன் மேலயே வெறுப்பாக வந்தது.. அவ நமக்காக எவ்வளவு செஞ்சுருக்கா... ஒரு தடவை பால் குடுக்கல.. அதுக்காக இப்படி சில்லியா நடந்துக்கனுமா.. நேத்து அவளோட புருஷன் கூட தானே வெளிய போனா.. அதுக்கும் நாம கோவப்படுறதுல அர்த்தமே இல்ல.. 

விமல் எழுந்து போனான்.. யாஸ்மின் எண்ணெய் வடியும் முகத்தோடு ஹாலில் உட்காந்து கண்ணைத் துடைத்துக் கொண்டிருந்தாள்‌. 


"யாஸு.."

இவனைப் பார்க்காமல் உட்காந்திருந்தாள்‌.

"யாரும் என்கூட பேசத் தேவையில்ல'' மூக்கை உறிஞ்சிக் கொண்டு சொன்னாள்.

"சாரி யாஸு.. நான் கோவப்பட்டது தப்பு தான்.."

"நான் யாரு என்கிட்ட எதுக்கு சாரி கேக்குறீங்க.. உங்க வேலைய பாருங்க போங்க.. "

"ஏய் நான் தான் சாரி சொல்றேன்ல.."


"ஒண்ணும் தேவையில்ல.. "

"ஓகே வந்து எண்ணெய் தேச்சுவிடு.."


"நான் உங்க பொண்டாட்டி இல்ல.. வேற யாருகிட்டயாது சொல்லுங்க.." மூக்கை உறிஞ்சிக் கொண்டு உதட்டில் சிரிப்போடு சொன்னாள்.

"வரியா இல்லையாடி.. "


"என்ன ரொம்ப சவுண்டு விடுறீங்க.."


"ஏய் பால்காரி வரியா இல்லையாடி.. "


''நான் ஒண்ணும் பால்காரி இல்ல" சிரித்துவிட்டாள்.


"சரி வாடி.. எண்ணெய் தேய்க்கனும்.. "

வார்த்தைக்கு வார்த்தை டி போட்டு பேசுவது யாஸ்மினுக்கு பிடித்திருந்தது.
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 8 users Like Kokko Munivar 2.0's post
Like Reply


Messages In This Thread
RE: காந்தக் கண்ணழகி - by Kokko Munivar 2.0 - 01-09-2023, 04:29 PM



Users browsing this thread: 3 Guest(s)