Adultery விதியின் வழி
#6
Part 1

 
அன்று ஒரு வார நாள்.  உமா அடுப்படியில் காலை உணவும், மதிய உணவும் சமைத்து கொண்டு இருந்தாள்.
 
 எப்போவும் நந்தினிக்கு வீட்டு சாப்பாடு தான்.  அதனால் உமா பம்பரமாக சுழண்டு வேலை செய்து கொண்டு இருந்தாள்.
 
நந்தினி குளித்து விட்டு சுடி டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டு தலையில் டவலை கட்டி கொண்டு வந்தாள்.
 
"அம்மா இன்னைக்கு என்ன டிஃபன்"
 
"தோசை.  ஏய் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.  இந்த மாதிரி டாப்ஸ் மட்டும் போட்டுக்கிட்டு வெளியே வராதேன்னு.  நீ என்ன சின்ன பொண்ணா.  போயி பேண்ட் போட்டுட்டு வா"
 
"போம்மா.. வீட்ல நாம ரெண்டு பெரு தான்.  இதுல இப்படி இரு, அப்படி இரு ன்னு சொல்லிக்கிட்டு" என்று சலித்து கொண்டு உள்ளே நடந்தாள்.
 
சுட்டியின் சைட் வழியே பார்க்கும் போது நந்தினி இன்னும் பேன்ட்டி கூட போடவில்லை என்று புரிந்து கொண்டாள்.  என்ன பொண்ணோ என்று தலையில் அடித்து கொண்டு "அடியே நீ போடுற இன்னர்ஸ் அங்கே எடுத்து வச்சு இருக்கேண்டி" என்று கத்தினாள்.
 
நந்தினி பாதி காதில் வாங்கி கொண்டு ரூமினுள் சென்றாள்.  போனதும் டவல் தலையில் இருந்து அவிழ்த்து விட்டு தலை ஈரத்தை துடைத்து விட்டாள்.  பின் கண்ணாடி முன் நின்று கொண்டு "நந்தினி செம்ம அழகு டி.. நீ" என்று தன்னை தானே புகழ்ந்து கொண்டாள்.  சுடி டாப்ஸ் கழட்டி விட்டாள்.  அம்மணமாக கண்ணாடி முன் நின்று இருந்தாள்.
 
அவள் உடலை அவளே கண்ணாடியில் ரசித்தாள்.  நந்தினி முக அமைப்பு கீர்த்தி சுரேஷ் போல இருக்கும்.  உருண்டை முகம், வசீகரிக்கும் கண்கள், சின்ன கீத்து போல இருக்கும் உதடு, அழகான வரிசை பற்கள்.  இடுப்பில் கைகளை வைத்து கொண்டு அவள் கண்ணாடியில் பார்த்து கொண்டே அவள் பார்வை கொஞ்சம் கீழே நகர்ந்தது.  நந்தினிக்கு 2 குறைகள்.  ஒன்று அவள் முலையின் அளவு இன்னும் சின்னதாக இருப்பது.  அதுவும் முலையின் முனையில் இருக்கும் நிப்பிள் பகுதி சின்னதாக இருந்தது.  லேசான எழுச்சி மட்டுமே இருந்தது.  இரண்டு முலைகளை இரு கைகளால் புடித்து கொண்டு நந்தினி கண்ணாடியில் "ஹ்ம்ம் இந்த காலத்துல ஸ்கூல் பொண்ணுங்களுக்கே சும்மா கும்முன்னு இருக்கு, எனக்கு ஏன் தான் வளர மாட்டெங்குதோ" என்று ஒரு ஏக்க சலிப்பு.  இரண்டாவது குறை அவளது குண்டி பெண்கள் போல் சதைப்புடிப்பு இல்லாமல் கொஞ்சம் பிளாட் ஆக இருப்பது.  கண்ணாடியில் திரும்ப நின்று குண்டி பகுதியை பார்த்து இரு கைகளால் குண்டிய அழுத்தி தேய்த்து விட்டு கொண்டாள்.
 
அம்மா எடுத்து வச்சு இருந்த உடைகளை எடுத்து பார்த்தாள்.  அவள் மனசுக்குள் இந்த முலைக்கு ப்ரா போட்டால் என்ன போடா விட்டால் என்ன என்று தோன்றியது.  அதனால் ப்ரா எடுத்து உள்ளே வைத்து விட்டு வெறும் சிம்மி எடுத்து போட்டு விட்டு மேலே சுடி அணிந்து கொண்டாள்.  பேன்ட்டி, பேண்ட் அணிந்து விட்டு கண்ணாடி முன் நின்று தலை வாரி, பௌடர் பூசி கொண்டு வெளியே வந்தாள்.  உமா மதிய உணவை டிபன் பாக்ஸ் கட்டி வைத்து இருந்தாள்.  காலை தோசை சுட்டு தட்டில் வைத்திட நந்தினி வேக வேகமாய் சாப்பிட்டாள்.  அப்போது உமா "ஏண்டி அது போடலையா"
 
"என்னம்மா"
 
"ஹ்ம்ம்.. ப்ரா"
 
"ஐயோ அம்மா.. எனக்கு என்ன உங்கள மாதிரி ஆண்டவன் அள்ளி கொடுக்கலை.. ஏதோ கொஞ்சம் கிள்ளி கொடுத்து இருக்கான்"
 
அவள் அப்படி சொன்னதும் உமா தோசை கரண்டி எடுத்து கொண்டு ஓடி வந்தாள் "ஏண்டி ஆரம்பிச்சுட்டியா உண் புலம்பலை.. அதெல்லாம் நாளாக நாளாக சரி ஆகிடும்.. சரி சரி.. ப்ரா போட்டு கோயேண்டி"
 
"ஐயோ அம்மா.. எனக்கு அது போட்டாலும் ஒன்னு தான் போடலைனாலும் ஒன்னு தான்"
 
உமா தலையில் அடித்து கொண்டு "எப்படியோ போ.  சீக்கிரம் காலேஜ் கிளம்பு" என்று சொல்லிட, நந்தினி வேகவேகமாக சாப்பிட்டு முடித்தாள்.
 
உமா தன்னுடைய ஸ்கூட்டி ஸ்டார்ட் செய்ய நந்தினி பின்னாடி ஏறினாள்.  வேக வேகமாக பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தார்கள்.  அங்கே இவள் கூட படிக்கிற தோழிகளிடம் சில வார்த்தை பேசி விட்டு "அம்மா நீ வேணும்னா கிளம்பு" என்றாள் நந்தினி.
 
"ஏய் என்னைக்கு நீ பஸ் ஏறுவதற்கு முன்னாடி கிளம்பி இருக்கேன்" உமாவுக்கு நந்தினி தனியாக அனுப்புவதில் மனதில் ஒரு பயம்.  அதனால் தினமும் அவள் பஸ் ஏறும் வரை காத்து இருந்து விட்டு தான் செல்வாள்.
 
--------------------------------------------
 
கீர்த்தி வீட்ல கீர்த்தி வேகமாக கிளம்பி கொண்டு இருந்தார்.  இங்கே கதிர் சமைத்து எடுத்து வைத்து கொண்டு இருந்தான்.  கீர்த்தி குளித்து முடித்ததும் "டேய் கதிர் ஏண்டா கஷ்டப்படுறே.. வீட்டுக்கு வேலைக்கு ஆள் வச்சுக்கலாமல"
 
"அப்பா.. நானே டிப்ளோமா படிச்சிட்டு என்ன செய்யனு தெரியாம இருக்கேன். இந்த வேலை கூட பாக்கலைனா நான் பிடிச்சதை மறந்திடுவேன்"
 
"டேய் அதுக்காக நீ காலைல 5 மணிக்கு எனக்கு முன்னாடி எந்திரிச்சி சமைக்குறத பாக்குறப்போ கஷ்டமா இருக்கு"
 
"அப்பா என் மேல கஷ்டமா.. இல்லை வீட்டுக்கு வேலைக்கு ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்து சைட் அடிக்கலாம்னு ஐடியா வா"
 
"சீ.. அப்பா கிட்ட பேசுற பேச்சா"
 
"அப்பா எனக்கு உங்கள விட்டா யாரு.. " சில நிமிடத்தில் கீர்த்தி ஒரு நல்ல பேண்ட் ஷர்ட் போட்டு கொண்டு வந்தார்.  அப்போது கதிர் "ஏன்ப்பா உங்க காலேஜ் ல ஏன் இந்த மாதிரி டிரஸ் பண்ண சொல்லி இருக்காங்களா"
 
"ஏண்டா இதுக்கு என்ன குறைச்சல்"
 
அவர் ஒரு கருப்பு பேண்ட், வெள்ளை ஷர்ட் அணிந்து இருந்தார்.  கீர்த்தி அவர் மனைவி போனதில் இருந்து எப்போவுமே இதே மாதிரி தான் டிரஸ் அணிவார்.  ஏதோ அவருக்கு தன்னை யாரும் ரசிக்கவில்லை என்கின்ற மனபக்குவத்தில் இருந்தார்.  அதனால் காலேஜ் சொன்னதற்காக பார்மல் டிரஸ் அணிந்து இருந்தார்.
 
கதிர் உள்ளே சென்று ஒரு டிஷர்ட் கொண்டு வந்தான்.  "அப்பா உங்க கூட வேலை பாக்குற அந்த டேவிட் அங்கிள் டீஷர்ட் எல்லாம் போட்டு போறார்.  நீங்க மட்டும் எப்போவுமே வயசான மாதிரி போட்டு போறீங்க.  இன்னைக்கு நான் சொல்லுறத கேளுங்க"
 
என்று தான் கொண்டு வந்த டீஷர்ட் கொடுத்து போடச்சொன்னான்.  அதுக்கு மேட்சிங் பேண்ட் மாத்தி போடா சொன்னான்.  கீர்த்தியும் அவன் சொல் தட்டாமல் மாற்றி வந்தார்.  இப்போது பார்ப்பதற்கு 10 வயசு கொறஞ்சது போல இருந்தது.  கண்ணாடி முன் கீர்த்தி நின்று தன்னை தானே பார்த்தார்.  இத்தனை நாள் தான் இழந்து இருந்த பொலிவு வந்தது போல தோன்றியது.  4 வருஷத்துக்கு முன்னாடி மனைவி இருக்கும் போது அவள் ரசிக்க வேண்டும் என்று சிகை அலங்காரம் எல்லாம் செய்து கொண்டவர், இப்போது வெறுமையுடன் இருந்து வந்தார்.  இன்று கதிர் சொல்லக்கேட்டு ஏதோ புத்துணர்ச்சி பெற்றார்.
 
"அப்பா இனிமே இந்த மாதிரி கலர்புல் டிரஸ் தான் போடணும்.  இது என்னோட ஆர்டர்"
 
கீர்த்தி அவனை பார்த்து சிரித்து விட்டு வெளியே சென்று அவரோட ஷு போடும் போது கதிர் ஓடி வந்து "அப்பா இந்த மாதிரி டிரஸ் பண்ணிட்டு பிளாக் ஷு போட கூடாது.  இந்தாங்க என்னோட இந்த ஷு போடுங்க." என்று கொடுத்தான்.
 
கீர்த்தி அவன் ஷு போட்டு கொண்டு பார்க்க கொஞ்சம் உயரமாக தெரிந்தார்.  அவருக்குள் ஒரு கர்வம் பிறந்தது.  அவரது நடையில் ஒரு வித ஸ்டைல் தெரிந்தது.  அதை பார்த்து கதிர் ஆச்சரியமாக "அப்பா சான்ஸ் இல்லை.  என்ன விட யூத் மாதிரி மாறிட்டீங்க"
 
இருவரும் சிரித்து கொண்டே கிளம்பினார்.  கீர்த்தி புல்லட் ஏறி கொண்டு கதிர் பின்னாடி அமர்ந்து கொண்டு வந்தான்.  பஸ் ஸ்டாண்ட் வந்ததும் கீர்த்தி இறங்கி கொள்ள கதிர் புல்லட் அவரிடம் இருந்து வாங்கி கொண்டான்.
 
--------------------------------------------
 
நந்தினி எதேச்சையாக கீர்த்தியை பார்த்தாள்.  இவர் நம்ம ப்ரொபசர் தானே என்று ஒரு வித ஆச்சரியமாக பார்த்தாள்.  நேத்து வரை சாதாரண பேண்ட் ஷர்ட்.  இன்னைக்கு ஆள் இப்படி மாறி இருக்காரே என்று.  அவர் முகத்தில் ஒரு வசீகரம் இருப்பதை உணர்ந்தாள்.
 
நந்தினி அவரை பார்ப்பதை கவனித்த உமா.  "யாருடி அவர்"
 
"அம்மா அவர் என்னோட கம்ப்யூட்டர் சயின்ஸ் ப்ரொபசர்.  ரொம்ப நல்லா எடுப்பார்"
 
"ப்ரொபசர் மாதிரி தெரியலையேடி"
 
"ஐயோ அம்மா.. மெல்ல பேசு அவர் காதுல கேட்டுற போகுது.  அவர் நேத்து வரை ரொம்ப நார்மல் ஆ தான் இருந்தார்.  இன்னைக்கு தான் இப்படி டிரஸ் பண்ணி இருக்கார்"
 
"சரி சரி என்னமோ.. இன்னும் பஸ் வர காணோம்"
 
வேறு சில விஷயங்களை பேசினார்கள்.
 
--------------------------------------------
 
கதிர் அப்பாவிடம் "அப்பா சக்ஸஸ்"
 
"என்னடா சொல்லுறே"
 
"அப்பா இன்னைக்கு உங்கள தான் உங்க காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் சைட் அடிக்கிறாங்க தெரியுமா"
 
கீர்த்தி முகம் கொஞ்சம் வெளிறியது.  "சீ போடா.. அதெல்லாம் இல்லை."
 
"எங்க அப்பா முகம் சிவக்குது.. அப்பா அங்கே பாருங்க அந்த பொண்ணு உங்களை தான் குறு குறு ன்னு பாக்குறா"
 
அவர் உடனே திரும்ப பார்க்க, கதிர் "அப்பா.. மெல்ல திரும்புங்க"
 
கீர்த்தி கொஞ்சம் மெல்ல திரும்பிட அங்கே ஒரு பொண்ணு தன்னை பார்ப்பதை உணர்ந்தார்.  அபோது அவருக்கு நந்தினி பெரு தெரியவில்லை.  அவள் கண்கள் தன்னை பார்ப்பதை பார்த்து திரும்பி கொண்டு "சீ.. அவ எதேச்சையா பாத்து இருப்ப.. நீ கிளம்பு.. இங்கே இருந்தா என்னோட மானத்தை வாங்கிடுவே"
 
நந்தினி மட்டும் இல்லை வேறு சில பெண்களும் இன்று கீர்த்தியை விழுங்குவது போல பார்த்து கொண்டு இருந்ததை கதிர் பார்த்து விட்டு "அப்பா இன்னைக்கு காலேஜ் ல உங்களுக்கு செம்ம வரவேற்பு இருக்கும்" என்று மேலும் கிண்டல் செய்தான்.
 
பஸ் வந்ததும் லேடீஸ் முதலில் ஏறினார்கள்.  பின்னாடியே பசங்களும், ப்ரோபசர் ஏறி கொண்டு சென்றனர்.  உமா நந்தினிக்கு டாடா சொல்லிட, கதிர் கீர்த்திக்கு டாடா காட்டிவிட்டு கிளம்பிட இருவரும் தங்களுடைய வண்டியை ஸ்டார்ட் செய்தார்கள்.
 
--------------------------------------------
 
கதிர் இப்போது தான் புல்லட் ஓட்ட பழகி இருந்தான்.  புல்லட் ஸ்டார்ட் ஆனதும் அவன் கிளட்ச் விட்ட வேகத்தில் வண்டி சுருள, அங்கே இருந்த சேற்றை வாரி அப்படியே உமா மேல் தெளித்தது.  அவன் அதை எதிர்பார்க்க வில்லை.  உடனே வண்டியை நிறுத்தி விட்டு
 
"சாரி ஆண்ட்டி"
 
உமாவுக்கு சுர்ரென்று கோவம் தலைக்கு மேல் ஏறி இருந்தது "பொறுக்கி.. இப்படியா சேரை வாரி அடிக்கிற மாதிரி வண்டி ஒட்டுவே"
 
"ஆண்ட்டி ப்ளீஸ் எல்லாரும் பாக்குறாங்க.. நான் வேணும்னு செய்யல"
 
"உனக்கு வண்டி வாங்கி கொடுத்த உங்க அப்பா, அம்மாவை சொல்லணும்"  தன்னுடைய உடம்பில் இருந்த சேரை தள்ளி விட்டாள்.  அப்போது அவள் மாராப்பு லேசாக விலகிட அவள் ஜாக்கெட்டின் ஒரு சைட் வெளிய வந்து எட்டி பார்த்தது.  கதிர் கு அந்த காட்சி ஒரு மாதிரி ஆக்கியது.  உமாவின் கோதுமை நிற தோல் அவள் முலையின் மேல் தோல் எட்டி பார்க்க அவன் அதை ஒரு மாதிரி பார்த்து விட்டு கண்களை வேறு பக்கம் திருப்பி கொண்டான்.  உமா சேலையில் இருந்த சேரை உதறி விட்டு சேலையை போர்த்தி கொண்டாள்.
 
"ஆண்ட்டி நானே இப்போ தான் வண்டி ஓட்ட கத்துக்கிட்டு இருக்கேன்.  அதுக்குள்ள அப்பா கிட்ட சொல்லணும்னு சொன்னா அப்புறம் என்ன நம்பி எப்படி வண்டி கொடுப்பார்"
 
உமாவுக்கு கொஞ்சம் கோவம் தணிந்து இருந்தது.  அவள் தன்னுடைய ஸ்கூடி ஸ்டார்ட் செய்தாள்.  அப்படியே கதிரை பார்த்து "சரி சரி.  இனிமே பாத்து வண்டி ஓட்டு.  இந்த மாதிரி சேத்தை வாரி அடிக்காதே"
 
உமாவின் வண்டி நகர கதிர் பின்னாடி இருந்து அவளை பார்த்தான்.  அவள் ஸ்கூடி அமர்ந்து போகும் போது அவள் பின்னழகு அவனை ஒரு மாதிரி செய்தது.  அவள் புடவைக்கும் ப்ளௌஸ் க்கும் இடையே தெரிந்த இடுப்பு அதில் இருந்த மடிப்பு, மேலும் அவள் ஸ்கூடி உக்காரும் போது அவள் குண்டி விரிந்து இருக்க அதை பார்க்க காண கண் கோடி வேண்டும்.  இது வரை எத்தனையோ பெண்களை சைட் அடித்து இருப்பான் கதிர், அனால் உமா மேல் ஏதோ ஒரு ஈர்ப்பு வந்தது.  ஒரு சில நிமிஷம் பார்த்து விட்டு மனசுக்குள் "சீ.. அம்மா வயசு இருக்கும் அவுங்களுக்கு, அவுங்கள போயி இப்படி பாத்துகிட்டு" தன்னை தானே சமாதான படுத்தி கொண்டு அவள் பின்னாடியே புல்லட் ஓட விட்டான்.
 
சிறிது தூரம் போனதும் உமாவின் வண்டி நின்றது.  கதிர் தன்னை மீண்டும் திட்ட தான் அந்த ஆண்ட்டி நிறுத்தி இருப்பாங்க என்று கொஞ்சம் சைட் வாங்கி வேகத்தை கூட்டினான்.  உமா வண்டியை பார்த்து விட்டு அவனை பார்த்தாள்.  அவன் வண்டி முன்னே செல்ல அதில் இருந்த கண்ணாடி வழி கதிர் உமாவை பார்த்தான்.  உமா வண்டியை ஸ்டார்ட் செய்ய திணறி கொண்டு இருப்பதை கவனித்தான்.  ஹெல்ப் பண்ணலாமா என்று யோசிக்கும் போது உமா அங்கே என்ன செய்ய என்று விழித்து கொண்டு இருப்பதை கவனித்தான்.  சரி என்று வண்டியை திருப்பி கொண்டு வந்தான்.
 
"என்ன ஆண்ட்டி வண்டி நின்னுடுச்சா"
 
உமா இப்போது யாராவது ஹெல்ப் பண்ணினா போதும் என்று இருந்தது.  "ஹ்ம்ம்.. ஆமா தம்பி.  என்னன்னு தெரியல"
 
கதிர் கிக் ஸ்டார்ட் ட்ரை பண்ணிட வண்டி ஆன் செய்யவில்லை.  பெட்ரோல் செக் செய்தான் ட்ரை ஆகி இருந்தது.  "ஆண்ட்டி பெட்ரோல் இல்லாம வண்டி ஓடாது தெரியுமா" என்று சிரித்தான்.
 
அவளுக்கு எரிச்சல்.  "இந்த நந்தினி வண்டி எடுத்தா இப்படி தான்." என்று புலம்பிட
 
"யாரு ஆண்ட்டி நந்தினி"
 
"என்னோட பொண்ணு தான்.  தம்பி பெட்ரோல் பங்க் அரை கிலோமீட்டர் இருக்கும்.  நீங்க ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா"
 
"ஆண்ட்டி நீங்க வண்டில உக்காருங்க.  நான் டோ பண்ணுறேன்"
 
"வேணாம் தம்பி.  நீங்க வண்டி ஓட்டுற லட்சணத்தை பார்த்தேனே" என்று லேசாக சிரித்தாள்.
 
"ஐயோ ஆண்ட்டி ஜஸ்ட் கொஞ்சம் தூரம் தானே. ட்ரை பண்ணுவோம்.  முடியலைன்னா நான் போயி வாங்கிட்டு வர்றேன்"
 
உமா வண்டியில் உக்கார்ந்து கொள்ள, கதிர் தன்னுடைய வண்டியில் உக்கார்ந்து அவன் கால்களால் அவள் வண்டியை மெல்ல தள்ளி கொண்டே போனான்.  முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், கொஞ்சம் ஓட்ட ஓட்ட பழகிட இருவரும் பெட்ரோல் பங்க் வந்து சேர்ந்தார்கள்.  உமா கதிருக்கு நன்றி சொன்னதும் கதிர் தன்னுடைய வீட்டுக்கு சென்றான்.
Like Reply


Messages In This Thread
விதியின் வழி - by Aisshu - 14-08-2023, 04:01 PM
RE: விதியின் வழி - by Aisshu - 01-09-2023, 12:59 PM
RE: விதியின் வழி - by Bigil - 08-09-2023, 08:38 PM
RE: விதியின் வழி - by M boy - 12-09-2023, 01:34 PM
RE: விதியின் வழி - by M boy - 17-09-2023, 04:43 AM
RE: விதியின் வழி - by M boy - 08-10-2023, 11:37 PM
RE: விதியின் வழி - by M boy - 29-12-2023, 04:33 PM
RE: விதியின் வழி - by Bigil - 02-01-2024, 08:04 PM



Users browsing this thread: 7 Guest(s)