18-08-2023, 05:36 AM
(18-08-2023, 04:29 AM)jzantony Wrote: இதை நானும் பல தடவை இங்கே சொல்லியிருக்கிறேன். ரசித்துப் படித்தால் உடனே லைக்ஸயும், கமெண்ட்ஸயும் போட ஏன் மனம் வருவதில்லை என்று எனக்கு புரியவில்லை. காசு பணமா தருகிறார்கள்? படிக்காத கதைகளுக்கும், படித்தாலும் ரசிக்காத கதைகளுக்கும் கமெண்ட்ஸ் போட வேண்டியதில்லை. ஆனால் அப்டேட் வந்தவுடன் உடனடியாகப் போய் படிக்கும் ஆர்வம் உள்ள கதைக்கும் ஒரு வரி கமெண்ட்ஸ் கூட போட மறுப்பதால் எத்தனையோ நல்ல கதைகள் சுவாரசியமான இடங்களில் தொடராமல் நின்று போவதை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
ஒவ்வொரு லைக்கும் கமேண்டும் குடுக்காத வாசகர்களும் ஒரு எழுத்தாளரை இழக்கிறார்கள். அதனால் என்ன ஆகும்? நன்றாக எழுத தெரிந்தவன் விலகி போவான். ஏனோ தானோ என்று எழுதும் ஆளால் கதையும், மொழியும், இந்த தளமும் நாசமாக போகும்.
Thanks for reading...
Lots of love,
Kaama Lingaa
Lots of love,
Kaama Lingaa