Adultery என் மனைவி பத்தினி (Exclusive)
Star 
-தொடர்ச்சி...

             சிறிது நேரம் கழித்து ரகு குளித்துவிட்டு டவல் கட்டிக்கொண்டு ரூமுக்குள் வந்தான். கதவை சாத்திவிட்டு "என்னடி கப்பலா கவிழ்ந்து போச்சு தலையில கைவைச்சு உட்கார்ந்து இருக்க என்றான்.

ஹேமா : தல பயங்கரமா வலிக்குதுங்க

ரகு : ஏன் என்ன ஆச்சு

ஹேமா : அண் டைம்ல சாப்பிட்டேன்ல அதுதானோ என்னவோ

ரகு : ரொம்ப வலிக்குதுனா சொல்லு டாக்டர்ட்ட போலாம்

ஹேமா : அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் டேப்லட் இருக்கு போட்டுக்கறேன்

ரகு : டேப்லட் போட்டு படுத்துக்கிட்டா நீ திருவிழாவுக்கு வரமாட்டியா.

ஹேமா : ஆமாங்க இத நீங்க தான் எப்படியாவது அத்தைகிட்ட சொல்லணும்

ரகு : ஏன்???

ஹேமா : அத்தை தான் சொன்னாங்க இன்னைக்கு கோவில்ல நிறைய கூட்டம் வரும்னு

ரகு : ஆமாண்டி இன்னைக்கு தான் திருவிழா நல்லா இருக்கும்

ஹேமா : எனக்கு டயர்டா இருக்குங்க அங்க வந்தா கூட்டமா இருக்கும். உட்கார முடியாது. சீக்கிரமே சாப்பிட்டு கிளம்புறோம், லேட்டாதான் வருவோம். நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடுவேன்.

ரகு : சரி சரி என்று சொல்லிக்கொண்டு டிரஸ்சை மாற்றிவிட்டு அவன் கட்டிவந்த ஈரத் துண்டை ஹேங்கரில் போடும்போது அதில் தொங்கிக்கொண்டிருக்கும் ஹேமாவின் சேலையில் உள்ள செம்மண் கரையை கண்டான். அதை பார்த்துவிட்டு அவன் ஹேமாவை பார்க்க அவள் தலையில் கை வைத்துக்கொண்டு கீழே குனிந்து இருந்தாள். இவன் ராஜாவின் செருப்பில் இருக்கும் செம்மன் கரையையும் இவள் சேலையில் இருக்கும் செம்மன் கரையையும் மனதி இணைத்து பார்த்துக்கொண்டிருந்தான். அவள் சேலையில் இருக்கும் கரையை விரலால் தொட்டு பார்த்துக்கொண்டிருந்தான், அப்போது ஹேமா தலையை தூக்கி பார்க்க அவன் செய்வதை பார்த்து "என்ன இவரு காலையில இது எப்படிப்பட்டுச்சுனு கேட்டாரு, இப்போ அதை தொட்டு பாத்துட்டு இருக்காரு இவருக்கு என்ன ஆச்சு, அந்த கரை எப்படி வந்துச்சுன்னு கூட எனக்கு தெரியல" என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள். இப்போது ரூமுக்கு வெளியே "அம்மா டீ குடுமா" என்று ராஜாவின் சத்தம் வர "இருடா தரேன்" என்று பத்மாவதியின் சத்தமும் கேட்டது .

ஹேமா : என்னங்க யோசிச்சிட்டு இருக்கீங்க?

ரகு : ஒன்னுமில்ல

ஹேமா : சரி வாங்க உங்களுக்கும் தம்பிக்கும் டீ சூடு பண்ணி தரேன்

ரகு : என்னது தம்பியா?

ஹேமா : ஆமா தம்பி தான்

ரகு : அவன் என் தம்பி டி

ஹேமா : எனக்கும் தம்பிதான்

ரகு : அப்போ உன்னோட தம்பி அருண் இல்லையா?

ஹேமா : அவனும் எனக்கு தம்பி தான் இவனும் எனக்கு தம்பி தான்

ரகு : (முகமலர்ச்சியுடன்) ஓகே ஓகே என்று வெளியே சொல்லிக்கொண்டு மனதிற்குள் "அப்பாடா இவள் ராஜாவை தம்பியாக தான் பாக்குறா. கண்டிப்பா இவங்க ரெண்டு பேரும் தப்பு பண்ணி இருக்க மாட்டாங்க. சூழ்நிலைதான் என்ன அப்படி யோசிக்க வெச்சிருக்கு அது வேற யாராவதா இருக்கும் என்று நினைத்துக்கொண்டான் ஹேமா வெளியில் செல்ல , அவளை இழுத்து கட்டி அணைத்தான் ரகு. ஹேமா விடுங்க கோயிலுக்குப் போகும்போது இதெல்லாம் பண்ண கூடாது

ரகு : நீயும் என் கூட கோயிலுக்கு வா நம்ம இப்பவே போயிட்டு வந்துடலாம்

ஹேமா : உடனே சாமி கும்பிட்டுவிட்டு வந்துரலாமா?

ரகு : வந்துரலாம் நீ போய் சேலை கட்டு

ஹேமா : சேலையெல்லாம் வேண்டாம் சுடி போட்டுக்கறேன்

ரகு : சரி எதையோ ஒன்னு போடு என்று இருவரும் ரூமை விட்டு வெளியே சென்றனர். ஹேமா கிச்சன் உள்ளேயும் ரகு ஹாலுக்கும் சென்றான்.

ஹேமா : என்ன அத்தை சமையல் முடிஞ்சுதா? என்று கேட்டுக்கொண்டே டீ பாத்திரத்தை அடுப்பில் வைத்து பற்றவைத்தல்.

பத்மாவதி : சட்னி வச்சுட்டே மா மாவு மட்டும் எடுத்துட்டு வந்து தோசையை ஊத்துனா முடிஞ்சது

ஹேமா : சரி அத்தை என்று சொல்லிவிட்டு டீயை எடுத்து கிளாசில் ஊற்றி ஹாலுக்கு எடுத்துச் சென்றாள்.

அங்கே சோபாவில் மோகன் ராஜாவும் அமர்ந்திருந்தனர் .ரகு தனி சோபா சேரில் அமர்ந்திருந்தான் .ஹேமா ரகுவுக்கு டியை கொடுத்துவிட்டு ராஜாவுக்கு கொடுத்தாள் ராஜா தலையை குனிந்தபடியே டியை வாங்கினான். ஹேமா சிரித்துக்கொண்டே ரூமுக்குள் சென்றாள். ரகு டீயை குடித்து முடித்துவிட்டு கிச்சனுக்குள் சென்றான்.

ரகு : அம்மா நானும் ஹேமாவும் இப்பவே கோவிலுக்கு போயிட்டு வந்துடறோம்

பத்மாவதி : ஏண்டா இப்பவே இன்னும் சாப்பிடக் கூட இல்லை

ரகு : இல்லம்மா அவ ரொம்ப டயர்டா பீல் பண்ற அதான் இப்பவே போயிட்டு சாமி கும்பிட்டு வந்துடலாம்னு இருக்கேன். இப்ப கூட்டம் இருக்காது இல்ல

பத்மாவதி : ம் இருக்காது

ரகு : அப்போ சரி

பத்மாவதி : அவள கூட்டிட்டு போயிட்டு வந்ததுக்கப்புறம் கோயிலுக்கு வர மாட்டியா

ரகு : உங்க கூட வருவேன்.திரும்பி வரும்போது நீங்க, அப்பா, ராஜா மூணு பேரும் வீட்டுக்கு வந்துருங்க நான் நைட்டு லேட்டா தான் வருவேன்.

பத்மாவதி : சரி சரி

ரகு : ஓகே மா நான் போய் பாலாகிட்ட பைக் வாங்கிட்டு வந்துடறேன்

பத்மாவதி : அதான் அப்பா எக்ஸெல் இருக்கேடா

ரகு : அது வேண்டாமா நான் போய் பாலாகிட்ட வாங்கிட்டு வரேன்.

பத்மாவதி : ம்ம் என்று சிரித்து கொண்டாள்.

ரகு வீட்டிலிருந்து ஒரு தெரு தாண்டி தான் பாலா வீடு இருக்கிறது. அங்கு சென்று பாலாவிடம் பைக் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்தான். ஹாலில் ஹேமா இல்லாததை பார்த்துவிட்டு அவன் ரூம் கதவை சென்று தட்டி 'ரெடியா' என்று கேட்டான் .ஹேமா பச்சை கலர் சுடி அணிந்து வெளியே வந்தாள் தேவதை போல் இருந்தாள். பார்ப்பதற்கு தேவதை போல் இருந்தாள்.

[Image: images?q=tbn:ANd9GcQdUsBu1JtmSSMU2-XJWYY...g&usqp=CAU]

ஹேமா : கிளம்பலாமா

ரகு : செம்மையா இருக்க டி என் கண்ணே பட்டுடும் போல இருக்கு

ஹேமா : ஐயோ அத்த கிச்சன்ல இருக்காங்க, மாமா உங்களுக்கு பின்னாடி இருக்காங்க

ரகு : சரி போலாமா

மோகன் : எங்கடா கிளம்பிட்டீங்க

ரகு : கோவிலுக்கு பா

மோகன் : சாப்பிட்டு போடா

ரகு : அப்பா நான் எல்லாத்தையும் வந்து சொல்றேன், இல்லன்னா அம்மாகிட்ட கேட்டுக்கோங்க என்று சொல்லிவிட்டு வாசலுக்கு சென்றான்.

ஹேமா பத்மாவதி இடம் போயிட்டு வந்துடறேன் என்று சொல்லிவிட்டு ஹால் வழியாக வாசலுக்கு செல்லும்போது ராஜா வைப் பார்த்தாள். அவ்வளவு நேரம் வைத்த கண் வாங்காமல் ஹேமாவின் மேடு பள்ளம் அனைத்தையும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தவன் ஹேமா பார்க்கும்போது தலையை குனிந்து கொண்டான். ஹேமாவை அதை பார்த்து சிரித்துக்கொண்டே ரகுவுடன் கோயிலுக்கு சென்றாள்.

அவர்கள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு 8 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். ஹேமா அப்பொழுதும் அசதியாக காணப்பட்டாள். வீட்டிற்குள் வந்து ஹாலுக்கு வர அங்கே மோகனும் பத்மாவதியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஹேமா நேரே ரூமுக்கு சென்றாள். ராஜா டிவி பார்த்து கொண்டிருந்தான்.

ரகு : ஏன்டா நீ சாப்பிடல

ராஜா : எனக்கு பசிக்கல அப்புறம் சாப்பிட்டுகிரண்

ரகு : அப்புறம்னா எப்போ டா. எல்லாரும் கோயிலுக்கு போயிடுவோம்

ராஜா : அதான் அண்ணி இருப்பாங்க இல்ல .அவங்க தோசை சுட்டு தருவாங்க

ரகு : அவளே தலைவலியில டயர்டா இருக்கா .அவ எப்படிடா சுட்டு தருவா

ராஜா : சரி நானே சுட்டு சாப்பிடுகிறேன் இப்ப பசிக்கல.

ரகு : சரி என்னமோ பண்ணு .அம்மா நீ சாப்பிட்டு எனக்கு தோசை சுட்டு குடு

பத்மாவதி சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தாள். கிச்சனுக்கு செல்லும் வழியில் ஹேமா அவள் ரூமில் இருந்து நைட்டிக்கு மாறி வெளியே வந்தாள்.

பத்மாவதி : இப்போ பரவாயில்லையாம்மா

ஹேமா : கொஞ்சம் வலிக்குது அத்தை

பத்மாவதி : சரி நீ போய் உட்காரு உனக்கும் ரகுவுக்கும் தோசை சுட்டு தரேன்

ஹேமா : சரி அத்தை என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்று கை கழுவிவிட்டு ஹாலுக்கு வந்து ரகு பக்கத்தில் கீழே அமர்ந்தாள். பத்மாவதி தோசை சுட்டு கொடுக்க இருவரும் சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும். பத்மாவதி மோகன் ரகு ராஜா நாள்வரும் கோவிலுக்கு கிளம்பினர். ரகு ஹேமாவை மெதுவாக பேசி ரூமுக்கு வர வைத்தான்.

ரகு : ஹேமா ராஜா இன்னும் சாப்பிடல நீ டேப்லட் போட்டு தூங்கு. அவனே தோசை சுட்டு சாப்பிட்டுபான்

ஹேமா : சரிங்க

ரகு : அப்புறம் வீட்டை உள் தாழ்ப்பாள் போடாத அவன் திடீர்னு வந்து சாப்பிடுவான். அதுமட்டுமில்லாம அம்மாவும் அப்பாவும் எப்ப வேணாலும் திரும்பி வரலாம் சரியா

ஹேமா : ம் ஓகேங்க

ரகு : சரி போயிட்டு வரேன்

ஹேமா : சரி பார்த்து போயிட்டு வாங்க ரொம்ப ட்ரிங்க் பண்ணாதீங்க. இங்க வந்து 4 நாளும் ட்ரிங்க் தான் பண்ணி இருக்கீங்க.

ரகு : எப்பவாவது தானே

ஹேமா : அதான் நானும் ஒன்னும் கண்டுக்கல போயிட்டு வாங்க என்று வழியனுப்பி வைத்தாள்.

அவர்கள் வெளியே செல்ல ஹேமா கதவை சாத்தி ரூமுக்குள் சென்று டேப்லட் போட்டு பெட்டில் படுத்தால்.

ஹேமா ரகு கோயிலுக்கு சென்றபோது நடந்தது,

ஹேமாவும் ரகுவும் பைக்கில் சென்று கோயிலுக்கு அருகாமையில் பைக்கை பார்க் செய்து விட்டு கோயிலுக்குள் சென்றனர். சாமிக்கு அலங்காரம் செய்து தீபம் காட்டிக் கொண்டிருந்தனர். ஹேமாவும் ரகுவும் சாமி கும்பிட்டு கொண்டிருக்க, அவர்களுக்கு எதிரில் சேகர் அவன் அம்மா அவனது அப்பா மூவரும் நின்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பூசாரி தீபம் காட்டிவிட்டு விளக்கை எடுத்து வர அதை ஹேமாவும் ரகுவும் தொட்டுக் கும்பிடும் போது ஹேமா எதிரில் சேகர் இருப்பதை கண்டால். ஆனால் அதற்கு முன்பே சேகர் ஹேமாவை பார்த்து சொக்கி நின்றுகொண்டிருந்தான். ஹேமா அவனைப்பார்த்து பிரெண்ட்லி யாக சிரிக்க சேகரும் பதிலுக்கு சிரித்தான். ஹேமா பக்கத்தில் இருப்பவர்கள் யார்? எனக்கேட்க சேகர் அம்மா அப்பா என அறிமுகப்படுத்தினான். சேகர் அவன் அம்மாவிடம் அம்மா அவங்கதான் ராஜாவோட அண்ணன் அண்ணி என்றான். அதற்கு சேகர் அம்மா அவன் அண்ணனை தெரியும்டா இப்பதான் அவன் அன்னிய பார்க்கிறேன், நல்லா லட்சணமா இருக்கா. சேகர் போய் பேசுமா என்றான். அவன் அம்மாவும் என்ன ரகு எப்படி இருக்க என்று கேட்க? சேகரின் அப்பா ரகுவை பார்த்து என்னப்பா எப்படி இருக்க என்று மறுபடியும் கேட்டு அவன் தோளில் கைபோட்டு பேசிக்கொண்டே நடந்து முன்னாடி சென்றனர். பின்புறம் ஹேமாவும் சேகரும் பேசிக்கொண்டே நடந்து வந்தனர்.

[Image: images?q=tbn:ANd9GcTAJHsUmdrIaTccnbhrXrG...w&usqp=CAU][Image: images?q=tbn:ANd9GcTSRvxRJDGypRyTiaYTueq...g&usqp=CAU]

சேகர் : என்ன அக்கா டிரஸெல்லாம் சூப்பரா இருக்கு

ஹேமா : தேங்க்ஸ்ங்க

சேகர் : என்ன வாங்க போங்கன்னு சொல்லிக்கிட்டு சும்மா வாடா போடா சேகர்னு சொல்லுங்க

ஹேமா : அது எப்படி சொல்ல முடியும்?

சேகர் : நானும் உங்களுக்கு தம்பி மாதிரிதான் சும்மா சொல்லுங்க

ஹேமா : சரி சேகர்

சேகர் : அப்புறம் எப்போ ஊருக்கு போறீங்க

ஹேமா : தெரியலங்க அவங்கதான் டிக்கெட் போட்டு இருக்காங்க

சேகர் : பாத்தீங்களா இப்பதான சொன்னேன்

ஹேமா : சாரி சாரி

சேகர் : அடுத்து எப்போ ஊருக்கு வருவீங்க

ஹேமா : தெரியல சேகர் பட் வந்தா கண்டிப்பா உங்களை வந்து பார்க்கிறேன்

சேகர் : இப்படித்தான் நிறைய பேர் சொல்றாங்க

ஹேமா : இல்ல இல்ல நான் கண்டிப்பா மறக்கமாட்டேன் உங்கள, ஏன்னா நீங்க எனக்காக பண்ணுன விஷயம் அப்படி

சேகர் : அதெல்லாம் ஒன்னும் இல்லங்க சரி நீங்க என்ன மறக்காம இருக்க நாம ஒரு செல்ஃபி எடுக்கலாமா என்றான். ஹேமா முன்னே செல்லும் ரகு மற்றும் சேகரின் அம்மா அப்பாவை கவனித்தாள் .அவர்கள் மும்முரமாக பேசிக்கொண்டு சென்றனர். ஹேமா சேகர் செய்த உதவியை மனதில் நினைத்துக்கொண்டு நல்ல பையனா தான் இருக்கான் சரி ஒரு செல்பி தானே எடுத்துக்கலாம் என்று மனதில் நினைத்துக்கொண்டு சரி என்றாள். சேகர் உடனே சந்தோஷத்தில் அவனது ஐபோன் 7 பிளஸை எடுத்தான்

ஹேமா : இந்த ஊர்ல ஐ போன் யூஸ் பண்ண தெரிஞ்சவங்கலும் இருக்காங்களா

சேகர் : என்ன இப்படி சொல்லிட்டீங்க. இது மட்டுமல்ல இன்னும் என்கிட்ட நிறைய விஷயம் இருக்கு

ஹேமா : சரி சரி.

சேகர் போனை மேலே தூக்கி செல்பி செல்பி எடுப்பதற்காக ஹேமாவை நெருங்கினான் அவனது கை அவளின் பாலின் மீது லேசாக பட்டது.
ஹேமா அதை கண்டுகொள்ளாமல் சற்று நெருங்கி நின்றாள். அவன் போட்டோ எடுத்தான் . மூன்று நான்கு முறை கேப்சர் பட்டனை கிளிக் செய்து எடுத்தான். எடுத்துவிட்டு போட்டோவை பார்க்க "அட கொஞ்சம் சிரிங்க" என்று சொன்னான்.

ஹேமா : சாரி சாரி என்றாள்.

சேகர் மறுபடியும் செல்பி எடுத்தான் இந்தமுறை சற்று கையை உயர்வாக தூக்கினான். ஹேமாவும் சிரித்துக்கொண்டே இருவரும் செல்ஃபி எடுத்தார்கள். இந்த முறை இருவரும் மேலே பார்ப்பது போல் செல்பி எடுத்தார்கள் மறுபடியும் மூன்று நான்கு முறை கேப்சர் பட்டனை க்ளிக் செய்தான்.

ஹேமா : போதுமா

சேகர் : போதாது

ஹேமா : என்னது போதாதா

சேகர் : (சிரித்துக்கொண்டே) சும்மா சொன்னேன்

சேகர் : நான் உங்கள மறக்காம இருக்க என்கிட்ட செல்பி இருக்கு நீங்க என்ன மறக்காம இருக்க உங்ககிட்ட என்ன இருக்கு

ஹேமா : என்கிட்ட ஒன்னும் இல்லையே

சேகர் : சரி உங்க வாட்ஸப் நம்பர் குடுங்க நான் இந்த போட்டோ உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அப்போ ஞாபகம் வெச்சுக்கோங்க.

ஹேமா : (சிறிது யோசித்தாள்) மனதிற்குள் சரி ராஜா பிரண்டு தானே நல்ல ஜாலியாகவும் பேசுறாரு நம்பர் தானே கொடுப்போம் என்று முடிவு செய்துவிட்டு . அவள் நம்பரை சொன்னாள் 9........0

சேகர் : ஓகேங்க நா இப்போ போட்டோ அனுப்பி விடுறேன். நீங்க வீட்ல போய் நம்பர் சேவ் பண்ணிக்கோங்க

ஹேமா : சரி ஓகே

சேகர் : அப்புறம் நான் கால் பண்ணும் போது யாருன்னு கேக்காதீங்க

ஹேமா : (சற்று சிரித்துவிட்டு) அதெல்லாம் கேட்க மாட்டேன்

சேகர் : சரி உங்களுக்கு எப்ப கால் பண்ணலாம்

ஹேமா : நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம் நானே பண்றேன்

சேகர் : நெஜமா

ஹேமா : ம் நெஜமா தான்

சேகர் : சரி நீங்க சென்னையில எங்க இருக்கீங்க

ஹேமா : கோடம்பாக்கம் தெரியுமா அங்க ஒரு வீட்டுல லீசுக்கு இருக்கோம்

சேகர் : எந்த  ஸ்ட்ரிட்?

ஹேமா : வேஸ்ட்  அவின்யூ  ஸ்ட்ரிட்

சேகர் : ஓகே ஓகே சென்னை வந்தா கால் பண்றேன்.

ஹேமா : ஓகே பண்ணுங்க

சேகர் : எனக்கு தெரிஞ்சி சீக்கிரமே வருவேனு நினைக்கிறேன்

ஹேமா : எதுக்கு?

சேகர் : உங்கள பார்க்க தான்

ஹேமா : என்ன பாக்க அவ்வளவு தூரம் வர போறீங்களா??

சேகர் : எங்க அக்காவை பார்க்க எவ்வளவு தூரம் வேணாலும் வரலாம்

ஹேமா : (சற்று சிரித்துக்கொண்டே) வா வா தம்பி

சேகர் : சரிக்கா நீங்க போங்க நம்ம ரொம்ப நேரம் பேசிட்டுடோம்னு நினைக்கிறேன்

ஹேமா : அப்படி எல்லாம் இல்ல. உன்கூட பேசினா நேரம் போறதே தெரியல

சேகர் : எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க

ஹேமா : (தலையாட்டிக் கொண்டு சிரித்தாள்). அதேநேரம் ரகு ஹேமாவை கூப்பிட ஹேமா வேகமாக முன்னே சென்றாள். பின்னே சேகரும் வந்தான். அங்கே சேகர் அம்மா அப்பாவிடம் விடைபெற்று, இருவரும் சென்றார்கள் ஹேமா பைக்கில் ஏறி உட்கார்ந்துவிட்டு பின்னாடி திரும்பி பார்த்து சேகருக்கு "வரேன்" என்று சைகை மூலம் சொல்லிவிட்டு சென்றாள்.
சேகரும் டாடா காட்டினான். அந்நேதரம் சேகர் அம்மா அப்பா செருப்பை மாட்டிக் கொண்டிருந்தனர்.

சேகர் : அம்மா நீங்க போங்க நான் வரேன்

சேகர் அம்மா : வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு போயண்டா

சேகர் : நீங்க போங்க நான் கொஞ்ச நேரத்துல வரேன்

சேகர் அம்மா : சரி பார்த்து வா

சேகர் :ம் (என்று சொல்லிவிட்டு கோவிலுக்குள் சென்றான்).

கோவிலுக்குள் சென்ற சேகர் நேரே கோயிலின் பின்பக்கமாக வெளியே வந்தான் . அங்கே ஒரு புதருக்குள் சென்று யூரின் பாஸ் செய்து விட்டு ஹேமா கைகழுவிய டேப்பில் கைகழுவிவிட்டு. அவனது போனை எடுத்து ஹேமாவுடன் எடுத்த போட்டோவை ஒவ்வொன்றாக பார்த்து கொண்டிருந்தான். பின் ஹேமா நம்பரை ஹேமா டியர் என சேவ் செய்து வைத்தான். பின் வாட்ஸ் அப்பில் சென்று ஹேமாவின் அக்கவுண்டில்

Hi...
I am Sekar   Smile Smile Smile  என்று டைப் செய்து அனுப்பினான்.

அவர்கள் எடுத்த போட்டோவில் ஒன்றை அனுப்பி வைத்தான்.

அனுப்பி வைத்துவிட்டு தன் பைக்கை எடுப்பதற்காக கோவியில் பின்புறத்தில் உள்ள பைக் பார்க்கிங்கிற்கு சென்றான். மணியின் அக்கா மாலதி அங்கே நின்று கொண்டிருந்தாள். சேகர் மனதிற்குள் "இவ என்ன இங்க தனியா நிக்கிறா என்று மனதில் நினைத்துக்கொண்டு" அவளை நோக்கி நடந்தான்.

மாலதி Biodata :

[Image: images?q=tbn:ANd9GcTF2H0Yj3dW-5_viZozwoV...g&usqp=CAU]

பெயர் மாலதி. வயது 24.சைஸ் 36-34-36, திருமணமாகி 9 மாதங்கள் ஆகிறது. புருஷன் சண்முகம் திருப்பூரில் ஹார்டுவேர்ஸ் பார்ட்னர்ஷிப்பில் வைத்திருக்கிறான். கூட்டுக் குடும்பமாக இருந்த வீட்டில் மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை வந்ததால் மாலதி அவள் வீட்டிற்கு வந்து விட்டாள் . தனியாக வீடு பார்த்து விட்டு தன்னை கூட்டிச் செல்லுமாறு தன் கணவன் சண்முகத்திடம் சொல்லிவிட்டு வந்தாள். மாலதியும் சேகரின் அக்கா ரம்யாவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அவர்கள் இருவரும் திருமணத்திற்கு பின்பும் நல்ல தோழிகளாக இருக்கிறார்கள். வாரத்திற்கு ஒரு முறை போன் செய்து பேசிக்கொள்வார்கள். ஆதலால் சேகரை மாலதி தன் தம்பியாக நினைத்துக்கொண்டு விளையாடுவாள், உரிமையாக பேசுவாள் ,பழகுவாள், அடித்து விளையாடுவாள், ஏனென்றால் மணி சரியான சிடு மூஞ்சி, திடீர் திடீர் என கோபபடுவான். ஆனால் சேகர் வாய்ப்புக்காக காத்திருக்கிறான்.

இப்போது கதைக்கு வருவோம்,

அவள் கோயில் பின்புறத்திலிருந்து கோயிலுக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க சேகர் மெதுவாக அவள் பின்னே சென்று "பூம்" என்று பயமுறுத்தினான். மாலதி ஆ என்று கத்தி கையில் வைத்திருந்த அர்ச்சனை கூடையை கீழே விட்டாள் .அவள் திரும்பிப் பார்க்க சேகர் அங்கேயே வாயை பொத்தி சிரித்துக்கொண்டிருந்தான். மாலதி அவனை தோளில் அடித்து "பன்னி பன்னி" பயந்துட்டேன் டா உன்னால பாரு அர்ச்சனை கூடையை கீழே கொட்டிட்டேன்.

சேகர் கீழே தானே கொட்டுச்சி இரு நான் எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு கீழே குனிந்தான். மாலதியும் கீழே உட்கார்ந்து இருவரும் சேர்ந்து கீழே விழுந்த தேங்காய், வாழை பழம், திருநீறு பாக்கெட் ,வெத்தலை, பாக்கு, ஒரு சின்ன மாலை அனைத்தையும் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது சேகர் மாலதியை பார்க்க மாலதி லூசான சுடிதார் போட்டு இருந்ததால் அவளது காய்கள் உள்ளே கருப்பு கலர் பிராவுக்குள் அடைபட்டுக் கிடந்ததை பார்த்தான்.
[Image: images?q=tbn:ANd9GcTlETn547xXjDrXg5ttr6i...g&usqp=CAU]


அவன் அதைப் பார்த்துக்கொண்டே மண்ணை புரட்டிக் கொண்டிருந்தான் மாலதி அதைப்பார்த்து சிரித்துக்கொண்டு அவனை பார்க்க சேகர் சுதாரித்துக்கொண்டு கீழே கிடந்த சின்னமலையை எடுத்தான். அனைத்தையும் எடுத்து அர்ச்சனை கூடையில் போட்டு எழுந்தனர். எழுந்தவுடன் கையில் இருக்கும் மண்ணை மாலதி சேகரின் சட்டையில் துடைத்தாள். சேகர் அதைப் பார்த்து அவள் கையை அழுத்தி பிடித்து முறுக்கினான் .மாலதி ஆ என்று கத்த கையை விட்டான்.

மாலதி : அப்பா என்னடா இப்படி பிடிக்கிற வலிக்குதுடா

சேகர் : கையை கொடு நான் புடிச்சு விடுறேன் என்று சொல்லி அவள் கையை இழுத்து நாடியை பிடித்து விட்டுக்கொண்டிருந்தான்

மாலதி : போதும் போதும் ரொம்ப நடிக்காத

சேகர் : நல்லதுக்கு எங்க காலம் இருக்கு

மாலதி : அடேங்கப்பா. சார் தான் ரொம்ப பிசியாச்சே

சேகர் : அப்படியெல்லாம் இல்லையே

மாலதி : ரெண்டு நாளா உன்ன வீட்டு பக்கமே காணோம்

சேகர் : திருவிழா டைம்ல கொஞ்சம் வீட்டில் வேலை

மாலதி : ஓஹோ

சேகர் : ஏன் என்ன மிஸ் பண்ணுணியா

மாலதி : அதெல்லாம் இல்ல. எப்பவுமே வீட்டுக்கு வருவியே ஆளையே காணோமேனு கேட்டேன்

சேகர் : அப்ப நீ என்ன மிஸ் பண்ணல ?

மாலதி : அப்படி சொல்ல முடியாது டா. நீ வந்தா ஜாலியா பேசிட்டு இருப்ப, எவ்வளவு நேரம்தான் போன், டிவி பார்க்கிறது. கொஞ்சம் கொஞ்சம் மிஸ் பண்ணேன்

சேகர் : பாருடா

மாலதி : எத பார்க்கிறது .சரி கேக்க மறந்துட்டேன் உன் ஆளு ரேஷ்மா எப்படி இருக்கா?

சேகர் : ஐயோ அக்கா அவ என்னோட ஆளு கிடையாது கா .நாங்க சும்மா பேசிட்டு இருப்போம்

மாலதி : நம்பிட்டேன்!!! லவ் பண்றது தப்பு இல்லடா, சும்மா ஒத்துக்கோ

சேகரின் : (ஓத்துக்கிட்டு தானே இருக்கேன் என்று மனதில் பேசிக்கொண்டு) அக்கா அந்த பொண்ணு ஏதோ வந்து பேசும் நானும் பேசுவேன் அவ்வளவுதான் லவ்வு, ஜவ்வு அதெல்லாம் கிடையாது.

மாலதி : ஏண்டா நல்லா தானே இருக்கா

சேகர் : நல்லாத்தான் இருக்கா ஆனா அவ மேல லவ் வரல

மாலதி : அப்போ யாரு? மேல லவ் வரும்

சேகர் : உன்ன மாதிரி யாராவது இருந்தா சொல்லு லவ் பண்றேன்.

மாலதி : அதுக்கு நீ என்னதான் லவ் பண்ணனும்

சேகர் : எனக்கு டபுள் ஓகே மாமா கிட்ட தான் கொஞ்சம் பேசணும்.

மாலதி : பேசுடா பேசுவ (என்று சொல்லி அவன் தோளில் அடித்தாள்)

சேகர் : மாமான்னு சொன்னவுடனே தான் ஞாபகம் வருது, மாமா போன் பண்ணாரா

மாலதி : பண்ணுனாரு டா

சேகர் : என்ன சொல்றாரு

மாலதி : திருப்பூரில் வீடு பார்த்துட்டாராம் இன்னும் ரெண்டு நாள்ல வந்து கூட்டிட்டு போறாராம்.

சேகர் : ரெண்டு நாள்லயா (என்று சோகமாக சொன்னான்)

மாலதி : நீ ஏண்டா சோகமா ஆயிட்ட

சேகர் : நீ போய்ட்டா உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன்

மாலதி : அது சரி ரெண்டு நாள் வீட்டு பக்கமே வரல இப்போ மிஸ் பண்றாராம்

சேகர் : நெஜமாதான் நாளைக்கு கண்டிப்பா வரேன்

மாலதி : பார்க்கலாம்

சேகர் : சரி வந்தவுடனே கேக்கனும்னு நினைச்சேன் இங்க எதுக்கு நிக்குற.

மாலதி : மணி சுரேஷ் கிட்ட பைக் சாவி வாங்க போய் இருக்காண்டா என்ன இங்க நில்லு ன்னு சொல்லிட்டு போனான்.

சேகர் : சரி நான் வேணும்னா கொண்டுபோய் விடட்டுமா

மாலதி : வேணாண்டா அப்புறம் வந்து கத்துவான்

தூரத்தில் மணி வருவதை சேகர் பார்த்துகொண்டான்.

சேகர் : அதோ பாரு வந்துட்டான் உன் தம்பி

மாலதி திரும்பிப்பார்க்க அங்கே மணி வந்துகொண்டிருந்தான். மணி பைக் பக்கத்தில் வந்தான்.

மணி : நீ இங்க என்னடா பண்ற

சேகர் : பைக்கை எடுக்க வந்தேன். அக்கா நின்னுட்டு இருந்தாங்க அதான் பேசிட்டு இருந்தேன்

சேகர் : நீ சுரேஷ் கிட்ட சாவி வாங்கிட்டியா

மணி : வாங்கிட்டேன் டா‌

சேகர் : சரி. அக்கா நீங்க பாத்து வீட்டுக்கு போங்க நான் நாளைக்கு வீட்டுக்கு வரேன்

மாலதி : சரிடா

சேகர் : டேய் சுரேஷ் எங்கடா?

மணி : அவன் கோயிலுக்கு முன்னாடி ராஜா கூட நிக்கிறான்

சேகர் : ஓ ராஜா வந்துட்டானா

மணி : வந்துட்டாண்டா இப்பதான் வந்தான்

சேகர் : சரி நான் பாத்துக்குறேன்

குமார் பைக் வெளியிலெடுத்து ஸ்டார்ட் செய்தான் மாலதி பின்னே உட்கார்ந்துகொண்டு சேகரை பார்த்து "பாய்" என்று சைகை காண்பித்தாள். சேகரும் பாய் என்று பிளேன் கிஸ் கொடுத்தான். அதைப்பார்த்து மாலதி கொன்னுடுவேன் என்று சிரித்துக்கொண்டே சைகை காண்பித்தாள். இது எதுவும் வண்டி முன்னே அமர்ந்திருக்கும் மணிக்கு தெரியாது.

மணி : உட்கார்ந்துடியா, போலாமா

மாலதி : போலாம் (என்று சொல்ல வண்டி கிளம்பியது)

சேகர் பைக்கை எடுத்துக்கொண்டு கோவில் முன் வாசலுக்கு செல்ல .அவனைக் கடந்து ரகு மற்றும் அவனது நண்பர்கள் சென்றனர் .அப்போது ரகு சேகரின் பைக்கை நிறுத்தி "என்னடா எப்படி இருக்க" என்று கேட்டான்.

சேகர் : நல்லா இருக்கேன் அண்ணா

ரகு : அக்கா எப்படி இருக்காங்க

சேகர் : நல்லா இருக்காங்கண்ணா

ரகு : சரி கேட்டேன்னு சொல்லு

சேகர் : சரி னா

ரகு : எங்க போற

சேகர் : வீட்டுக்கு சாப்பிட போறேன்னா

ரகு : சரி பார்த்து போ

சேகர் : சரி னா என்று சொல்லிவிட்டு அவர்களை கடந்து நேரே சுரேஷ் பக்கத்தில் சென்று நிறுத்தினான்.

ராஜா : எங்கடா போன

சேகர் : பைக்கை எடுக்க போனேன்டா

ராஜா :இப்போ எங்க போற

சேகர் : வீட்டுக்கு போய் சாப்பிட்டு வரேன் டா

ராஜா : சரி போ

சுரேஷ் : டேய் இன்னைக்கு பீர் அடிக்கலாமா ?

சேகர் : உங்களுக்கு ஓகேன்னா எனக்கு ஓகே

சுரேஷ் : ராஜா நீ என்ன சொல்ற

ராஜா : ஓகேடா எப்பவாவது தான அடிக்கலாம்

சுரேஷ் : சேகர் நீ வரும்போது காசு எடுத்துட்டு வா

சேகர் : சரிடா 500 ரூபாய் போதுமா

சுரேஷ் : என்கிட்ட 250 ரூபாய் இருக்கு .டேய் ராஜா உன்கிட்ட

ராஜா : 200 ரூபாய் இருக்குடா

சுரேஷ் : இது போதுமாடா?

சேகர் : அப்ப மணி

சுரேஷ் : அவனுக்கும் சேர்த்து தாண்டா

சேகர் : சரி நான் சாப்பிட்டு வந்துடுறேன். நம்ம போய் வாங்கிட்டு வந்துடலாம்

சுரேஷ் : சீக்கிரம் வாடா கடையை மூடிய போறாங்க

சேகர் : அரை மணி நேரத்துல வந்துடறேன்

சுரேஷ் : ஓகே போயிட்டு வா என்று சொல்லிவிட்டு ராஜாவை கூட்டிக்கொண்டு கோயிலுக்குள்ளே சாமி பூ கிடங்கு இறங்குவதை பார்க்கச் சென்றான்.சேகர் நேரே வீட்டுக்கு சென்றான்.


அங்கே சேகரை கடந்து சென்ற ரகு மற்றும் அவனது நண்பர்கள் பேசிக்கொள்வது :
குமார் : என்னடா ரகு உன்னோட மச்சான்கிட்ட பேசிட்டு இருந்த போல

ரகு : டேய் ஏண்டா

பாலா : ஆமால்ல ரம்யா ரகுவோட முன்னாள் காதலில

ரகு : டேய் அமைதியா இருங்க டா (என்று வெட்கப்பட்டான்)

வினோத் : டேய் என்னடா வெட்கப்படுறான். தம்பி ரகு அவளுக்கு கல்யாணம் ஆயிருச்சு. இப்ப பிரக்னன்டா இருக்கானு நினைக்கிறேன்.

ரகு : அப்படியா டா

பாலா : என்ன நோப்பிடியாடா

ரகு : சரி விடுங்கடா. அது அந்த காலம்.

குமார் : சரி இன்னைக்கு சரக்கு அடிக்க இடத்தை மாத்தி பார்க்கலாம்

பாலா : எங்கடா

குமார் : எடத்த நான் பிக்ஸ் பண்ணிட்டேன்

வினோத் : சரக்கு வாங்கிரோமா இல்லையாட

வசந்த் : வாங்கலாம் டா ஃபர்ஸ்ட் குமார் சொன்ன இடத்துக்கு போகலாம்.
[+] 5 users Like Karthik_writes's post
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவி பத்தினி (Exclusive) - by Karthik_writes - 22-07-2023, 09:59 PM



Users browsing this thread: 7 Guest(s)