Adultery ❤️❤️ விதியின் சிறையில் ஓர் பாவை ❤️❤️
#90
சுரேஷ் தண்ணியை வாங்கும் போது அவன் கையிலிருந்த ஜட்டியை பிடுங்கிக் கொண்டாள்..


காயத்ரியின் கொழுத்த உடம்பை கண்களால் கற்பழித்தபடியே தண்ணியைக் குடித்தான்.


"காயு உங்ககிட்ட நிறைய பேசனும் போல இருக்கு... "


"வசுந்தரா கிட்ட பேசுங்க.. "


"ஏன் நீங்க பேசமாட்டீங்களா காயு.. " 


"அது.. "


சுரேஷ் அருகில் வந்து காயுவின் கையைப் பிடித்தான். 

காயத்ரிக்கு அதிர்ச்சியோடு பார்த்தாள்.. 

"காயு இந்த நெய்ல் பாலிஷ் உங்க விரலுக்கு ரொம்ப எடுப்பா இருக்கு.. " விரலைப் பிடித்து மென்மையாக தடவிப் பார்த்தான்..


"சுரேஷ் கைய விடுங்களேன்.. " தவித்தாள்.


"கைய தானே காயு பிடிச்சுருக்கேன்.. கட்டிப்பிடிச்ச மாதிரி பதறுறீங்க... உங்க கை ரொம்ப சாஃப்டா இருக்கு...‌ "


காயத்ரியின் உடலில் குறுகுறுப்பு ஏற்பட்டது... 


"சுரேஷ் எல்லாருக்கும் இப்படித்தான் இருக்கும்.. விடுங்க.. " தவிப்போடு நின்று கொண்டிருந்தாலே தவிர பெரிதாக எதுவும் செய்யவில்லை.‌ 


"காயு உங்க கையே இவ்வளவு சாஃப்டா இருக்குனா.. " அவள் கண்களைப் பார்த்தான்.


கையை உறுவிக்கொண்டாள்..

"கிளம்புங்க சுரேஷ்‌.‌ எனக்கு வேலை இருக்கு.. "


இந்தப் பழத்தை கொஞ்சம் கொஞ்சமா தான் பழுக்க வைக்கனும் னு நினைத்தான்.


"சரி நீங்க வேலையை பாருங்க... இனிமேல் அடிக்கடி நாம சந்திக்க வேண்டியது வரும்.. நிறைய பேசலாம்.. "

 இந்த உடம்பை வேர்வை வழிய ஒரு நாள் அனுபவிச்சே ஆகனும் னு நினைச்சுக்கிட்டே போனான்.


அவன் போனதும் பெருமூச்சு விட்டாள்.. மத்தவங்களுக்கு எல்லாம் அழகா தெரியுறேன். வீட்ல இருக்க மனுசனுக்கு தெரியலையே... ச்சே..‌ 


மறுநாள் காலை வசுந்தரா காயத்ரியிடம் வந்தாள்..


"என்னடி இப்போ ஃபேன் நல்லா ஓடுதா.. "


"ம்ம் ஓடுது... " இவகிட்ட சுரேஷ் பேசுறதை பத்தி சொல்லலாமா... இல்ல வேணாம்.. என்னால அவங்களுக்குள்ள சண்டை வந்துட்டா என்ன பண்றது.


"சரி நானும் அவரும் படத்துக்கு போறோம்.. நீயும் கிளம்பி வா போலாம்.. "


"படத்துக்கா அதெல்லாம் வேணாம்டி.. நீங்க போயிட்டு வாங்க.. "

"இங்க இருந்து சமையல் தானே செய்ய போற.. ஒரு நாள் சமைக்கலனா ஒண்ணும் ஆகாது.. வா.‌‌ போயிட்டு வரலாம்‌."


"ப்ச் சொன்னா கேளுடி.."

"அதெல்லாம் கேக்க முடியாது.. "


"ஹேய் நீங்க போங்களேன்டி"


"ஹே அவரே உன்ன கூட்டிட்டு வர சொல்றாரு.. நீ என்னன்னா பில்டப் குடுத்துகிட்டு இருக்க..சீக்கிரம் கிளம்பு.. காலை ஷோவுக்கு போயிட்டு 2 மணிக்கெல்லாம் வந்துரலாம்."


"சரி வரேன் போதுமா. துணியை காயப் போட்டுட்டு ரெடியாகுறேன்" அவரு வர சொல்லியிருக்காரே.. 


"சரி ரெடியாகு.. நான் ரெடியாகிட்டு கூப்பிடுறேன்.."


காயத்ரி துணியை மாடியில் காயப் போட்டுக் கொண்டிருக்கும் போது சுரேஷ் அவளை பார்த்து சிரித்து சைகை காட்ட அவள் எதுவும் ரியாக்ட் பண்ணாமல் கீழே சென்று விட்டாள்...
❤️ காமம் கடல் போன்றது ❤️
Like Reply


Messages In This Thread
RE: விதியின் சிறையில் - by Kokko Munivar 2.0 - 02-07-2023, 02:53 PM



Users browsing this thread: 1 Guest(s)