20-06-2023, 09:28 PM
2
இரு நாட்களுக்கு பிறகு, மாலையில் சீக்கிரம் வீட்டுக்கு வந்ததால் ராஜன் வீட்டில் இருப்பதை பார்த்தாள். ரெங்கம்மா சொன்னது ஞாபகம் வந்ததால் அவர் வீட்டுக்கு சென்று அவரிடம் கேட்கலாம் என்று கதவை தட்டினாள்.
கதவு திறந்துதான் இருந்தது. உள்ளே இருந்து வந்த ராஜன் ராணியை உள்ளே வந்து ஹால் சோபாவில் உக்காரசொன்னார்.
உக்கார்ந்துகொண்டே.. " அங்கிள், ரெங்கம்மாக்கு நீங்களே காசு கொடுத்துட்டீங்கன்னு சொன்னாங்க... ஏன் அங்கிள் நாங்களே குடுத்திருப்போமில்ல...?"
" ஓ அதுவா.. அவங்க அவசரமா பணம் தேவை படுது.. உங்கிட்ட கேக்கணும்னு சொன்னாங்க.. அதனாலதான் நான் குடுத்தேன்.. ஏன் என்னாச்சு ? எனி ப்ராப்லம் ? "
" ஹா.. அப்படியா.. நான் ஏதேதோ நெனச்சுட்டேன்.."
" என்ன நினைச்சே ?"
" அத விடுங்க.. உங்க காசை நான் திருப்பி கொடுத்துடறேன்.."
" என்ன அவசரம்.. மெதுவா வாங்கிக்கறேன்.."
" இல்ல அங்கிள்.. எனக்கு கடன் வாங்கறதும் பிடிக்காது.. கொடுக்கறதும் பிடிக்காது.. அதனால நான் உங்களுக்கு திருப்பி கொண்டத்துடறேன்.. இந்தாங்க" என்று 2000 தாள்களை நீட்ட..
" எங்கிட்ட சில்லறை இல்லையே ?"
" பரவாயில்ல. நீங்க நாளைக்கு குடுங்க.."
படபடவென பேசிவிட்டு, கையில் பணத்தை கொடுத்தபின் ராணி மாடிக்கு வந்துவிட்டாள்.
***
மறுநாள் காலை ராணி உற்சாகமாக எழுந்தாள். அன்று அவளுக்கு பிறந்த நாள்.. பிரியா இரவு லேட்டாக வந்ததால் உள்ளே அறையில் தூங்கிக் கொண்டிருந்தாள். அதிகாலையிலேயே ரெங்கம்மா வந்து காலை உணவையும் மதிய உணவையும் தயார் செய்துகொண்டிருந்தார்.
குளித்துவிட்டு குதூகலத்துடன் மார்பு வரை துண்டை கட்டிக்கொண்டு, வாயில் சினிமா பாட்டை பாடிக்கொண்டே வெளியே வந்தாள்.
ஹே என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்.
எனக்கு ராணியா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
ஹே ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ
வெளியே வருகையில், துண்டை விரித்து இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு பாடலுக்கு ஆட, அவளின் நிர்வாண உடல் குலுங்கி ஆடியது.
உடை மாற்றிக்கொண்டு ஹாலுக்கு வர அங்கே ராஜன் நாற்காலியில் உக்கார்ந்திருந்தார்.
" வாங்க அங்கிள் .. எப்போ வந்தீங்க..? ரெங்கம்மா சார் வந்துருக்கார்னு சொல்ல வேணாமா? என்ன நீ ?"
" நீ அப்போதான் குளிக்க போன கண்ணு.. அதான் அவரு காத்திருக்கேன்னு சொன்னாரு" என்று உள்ளே இருந்தே குரல் கொடுத்தார் ரெங்கம்மா.
" காபி சாப்பிடறீங்களா ? ஏன் முகமெல்லாம் வேர்த்திருக்கு.. இருங்க ஃபேன் போடறேன்"
" இல்ல பரவாயில்ல...ரெங்கம்மா குடுத்தாங்க.. நானும் சூடா பாத்து குடிச்சேன். " என்று சொல்லும்போது பாத்து என்ற வார்த்தையை மற்றும் சற்று தயங்கி இழுத்தார்.
" அப்போ சரி, என்ன விஷயமா வந்திருக்கீங்க ?"
" நேத்து சில்லறை இல்லேன்னு சொன்னேல்ல.. அதான் திருப்பிக் கொடுக்கலாம்னு வந்ததேன்."
"ஓ அதை ரெங்கம்மா கிட்டயே குடுத்திருக்கலாம்ல.."
" காசு விஷயத்தில் நீ கறாருன்னு நேத்து தெரிஞ்சது. அதான் கையில கொடுக்கலாம்னு வெயிட் பண்ணேன் "
என்று சொல்லிவிட்டு பணத்தை திருப்பி கொடுத்தார்.
" தேங்க்ஸ், இன்னைக்கு எனக்கு பொறந்த நாளு! "
" ஓ.. ஹாப்பி பர்த்டே டு யூ.. வாழ்க வளமுடன்."
" தேங்க்ஸ் அங்கிள்" என்று கீழே குனிந்து காலை தொட்டு கும்பிட்டாள்.
" சரி நான் வரேன்" என்று சொல்லிவிட்டு கீழே இறங்கி சென்றார் ராஜன்.
ரகிட ரகிட ரகிட… ஊ என்று மீண்டும் அந்த பாடலையே திரும்பி பாடிக்கொண்டிருக்க அவர் உக்கார்த்திருந்த நாற்காலியின் எதிரில் இருந்த சிறிய கண்ணாடியில் முகம் பாத்து நெற்றியில் இருந்த பொட்டை சரி செய்தாள்.
பிறகு ப்ரியாவை எழுப்பலாம் என்று படுக்கை அறைக்கு செல்லும்போது அவள் மண்டையில் டாண் என்று ஒரு பிளாஷ் வந்து போனது. பதட்டத்துடன்.. " ரெங்கம்மா.. ரெங்கம்மா இங்க வா" என்று கூச்சலிட்டு கூப்பிட்டாள்.
என்னம்மா என்னாச்சு என அவரும் சமையலறையிலிருந்து ஓடி வர..
" நீ இங்க நில்லு!!! ". ரெங்கம்மாவை ரூமின் உள்ளே நிற்க வைத்தாள்.
அவரும் அங்கே நிற்க.. " அவர் வரும் போது டிவி போடலியா?"
" இல்ல கண்ணு.. அவரு வேண்டாம்னுட்டாரு.."
எதிரில் இருந்த 43 இன்ச் டிவியில் ரெங்கம்மா பேசுவதும் நிற்பதும் அப்படியே வெளிச்சத்தில் பிரதிபலிக்க.. அத்தனை நேரம் தான் ஆடிய நிர்வாண ஆட்டத்தை ராஜன் பார்த்துவிட்டார் என்ற ஷாக்கில் ராணி தலையில் கைவைத்து உக்கார்ந்து விட்டாள்.
தூங்கி கொண்டிருந்த ப்ரியாவை அடித்து எழுப்பிவிட்டாள் ராணி.
" ஐயோ .. அம்மா..ஏய் ஏய் என்னாச்சு.. ", பிரியா அரைத்தூக்கத்தில் பதறி எழுந்தாள்.
" போச்சு.. போச்சு.. எல்லாம் போச்சு.. மானமே போச்சு.. நீ தூங்கிட்டு இருக்கியாடி குண்டி.. "
" யார் மானம் போச்சு.. ? எங்க போச்சு ?"
" என்னோட மானம் தாண்டி சனியனே... பொறந்த நாள் அதுவுமா இப்படி போச்சே.." என்று மாரில் அடித்துக்கொண்டு புலம்பினாள்.
" பொறந்த நாளா? உனக்கா?. ஹாப்பி பர்த்டே " என்று கை கொடுத்தாள் ப்ரியா.
கையை தட்டி விட்டு புலம்பினாள் ராணி.
" எதுக்குடி இப்படி பொலம்பற.. என்னன்னு சொன்னாத்தான எனக்கு தெரியும் "
ராணி நடந்ததை சொல்ல...
" ஹா ஹா ஹா ஹா " என்று தன் குண்டு உடம்பே குலுங்க சிரித்தாள் பிரியா.
" உனக்கு சிரிப்பா இருக்கா ? " என அவளை முதுகில் மொத்தினாள் ராணி.
" பொறந்த நாளுக்கு பொறந்த நாள் ட்ரஸே போட்டு ஆட்டம் ஆடியிருக்கே.. அதை அந்த வயசான பிரம்மச்சாரிக்கு வேற தரிசனம் காட்டியிருக்கே .. ஹா.. ஹா... ", அடக்க முடியாமல் பிரியா சிரித்தாள்.
ராணி வெட்கமும் அழுகையுமாக அவளை மீண்டும் மொத்தினாள்.
***
அடுத்த ஒரு வாரத்தில் ராணி, ராஜனின் கண் படாமல் வீட்டுக்கு வந்து போனாள். ராஜனும் அவளை தூரமாக பார்க்கும் போதே அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுவார்.
இருவரின் கண்ணாமூச்சி ஆட்டம் 2 வாரங்களுக்கு தொடர்ந்தது.
***
இரு நாட்களுக்கு பிறகு, மாலையில் சீக்கிரம் வீட்டுக்கு வந்ததால் ராஜன் வீட்டில் இருப்பதை பார்த்தாள். ரெங்கம்மா சொன்னது ஞாபகம் வந்ததால் அவர் வீட்டுக்கு சென்று அவரிடம் கேட்கலாம் என்று கதவை தட்டினாள்.
கதவு திறந்துதான் இருந்தது. உள்ளே இருந்து வந்த ராஜன் ராணியை உள்ளே வந்து ஹால் சோபாவில் உக்காரசொன்னார்.
உக்கார்ந்துகொண்டே.. " அங்கிள், ரெங்கம்மாக்கு நீங்களே காசு கொடுத்துட்டீங்கன்னு சொன்னாங்க... ஏன் அங்கிள் நாங்களே குடுத்திருப்போமில்ல...?"
" ஓ அதுவா.. அவங்க அவசரமா பணம் தேவை படுது.. உங்கிட்ட கேக்கணும்னு சொன்னாங்க.. அதனாலதான் நான் குடுத்தேன்.. ஏன் என்னாச்சு ? எனி ப்ராப்லம் ? "
" ஹா.. அப்படியா.. நான் ஏதேதோ நெனச்சுட்டேன்.."
" என்ன நினைச்சே ?"
" அத விடுங்க.. உங்க காசை நான் திருப்பி கொடுத்துடறேன்.."
" என்ன அவசரம்.. மெதுவா வாங்கிக்கறேன்.."
" இல்ல அங்கிள்.. எனக்கு கடன் வாங்கறதும் பிடிக்காது.. கொடுக்கறதும் பிடிக்காது.. அதனால நான் உங்களுக்கு திருப்பி கொண்டத்துடறேன்.. இந்தாங்க" என்று 2000 தாள்களை நீட்ட..
" எங்கிட்ட சில்லறை இல்லையே ?"
" பரவாயில்ல. நீங்க நாளைக்கு குடுங்க.."
படபடவென பேசிவிட்டு, கையில் பணத்தை கொடுத்தபின் ராணி மாடிக்கு வந்துவிட்டாள்.
***
மறுநாள் காலை ராணி உற்சாகமாக எழுந்தாள். அன்று அவளுக்கு பிறந்த நாள்.. பிரியா இரவு லேட்டாக வந்ததால் உள்ளே அறையில் தூங்கிக் கொண்டிருந்தாள். அதிகாலையிலேயே ரெங்கம்மா வந்து காலை உணவையும் மதிய உணவையும் தயார் செய்துகொண்டிருந்தார்.
குளித்துவிட்டு குதூகலத்துடன் மார்பு வரை துண்டை கட்டிக்கொண்டு, வாயில் சினிமா பாட்டை பாடிக்கொண்டே வெளியே வந்தாள்.
ஹே என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்.
எனக்கு ராணியா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
ஹே ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ
வெளியே வருகையில், துண்டை விரித்து இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு பாடலுக்கு ஆட, அவளின் நிர்வாண உடல் குலுங்கி ஆடியது.
உடை மாற்றிக்கொண்டு ஹாலுக்கு வர அங்கே ராஜன் நாற்காலியில் உக்கார்ந்திருந்தார்.
" வாங்க அங்கிள் .. எப்போ வந்தீங்க..? ரெங்கம்மா சார் வந்துருக்கார்னு சொல்ல வேணாமா? என்ன நீ ?"
" நீ அப்போதான் குளிக்க போன கண்ணு.. அதான் அவரு காத்திருக்கேன்னு சொன்னாரு" என்று உள்ளே இருந்தே குரல் கொடுத்தார் ரெங்கம்மா.
" காபி சாப்பிடறீங்களா ? ஏன் முகமெல்லாம் வேர்த்திருக்கு.. இருங்க ஃபேன் போடறேன்"
" இல்ல பரவாயில்ல...ரெங்கம்மா குடுத்தாங்க.. நானும் சூடா பாத்து குடிச்சேன். " என்று சொல்லும்போது பாத்து என்ற வார்த்தையை மற்றும் சற்று தயங்கி இழுத்தார்.
" அப்போ சரி, என்ன விஷயமா வந்திருக்கீங்க ?"
" நேத்து சில்லறை இல்லேன்னு சொன்னேல்ல.. அதான் திருப்பிக் கொடுக்கலாம்னு வந்ததேன்."
"ஓ அதை ரெங்கம்மா கிட்டயே குடுத்திருக்கலாம்ல.."
" காசு விஷயத்தில் நீ கறாருன்னு நேத்து தெரிஞ்சது. அதான் கையில கொடுக்கலாம்னு வெயிட் பண்ணேன் "
என்று சொல்லிவிட்டு பணத்தை திருப்பி கொடுத்தார்.
" தேங்க்ஸ், இன்னைக்கு எனக்கு பொறந்த நாளு! "
" ஓ.. ஹாப்பி பர்த்டே டு யூ.. வாழ்க வளமுடன்."
" தேங்க்ஸ் அங்கிள்" என்று கீழே குனிந்து காலை தொட்டு கும்பிட்டாள்.
" சரி நான் வரேன்" என்று சொல்லிவிட்டு கீழே இறங்கி சென்றார் ராஜன்.
ரகிட ரகிட ரகிட… ஊ என்று மீண்டும் அந்த பாடலையே திரும்பி பாடிக்கொண்டிருக்க அவர் உக்கார்த்திருந்த நாற்காலியின் எதிரில் இருந்த சிறிய கண்ணாடியில் முகம் பாத்து நெற்றியில் இருந்த பொட்டை சரி செய்தாள்.
பிறகு ப்ரியாவை எழுப்பலாம் என்று படுக்கை அறைக்கு செல்லும்போது அவள் மண்டையில் டாண் என்று ஒரு பிளாஷ் வந்து போனது. பதட்டத்துடன்.. " ரெங்கம்மா.. ரெங்கம்மா இங்க வா" என்று கூச்சலிட்டு கூப்பிட்டாள்.
என்னம்மா என்னாச்சு என அவரும் சமையலறையிலிருந்து ஓடி வர..
" நீ இங்க நில்லு!!! ". ரெங்கம்மாவை ரூமின் உள்ளே நிற்க வைத்தாள்.
அவரும் அங்கே நிற்க.. " அவர் வரும் போது டிவி போடலியா?"
" இல்ல கண்ணு.. அவரு வேண்டாம்னுட்டாரு.."
எதிரில் இருந்த 43 இன்ச் டிவியில் ரெங்கம்மா பேசுவதும் நிற்பதும் அப்படியே வெளிச்சத்தில் பிரதிபலிக்க.. அத்தனை நேரம் தான் ஆடிய நிர்வாண ஆட்டத்தை ராஜன் பார்த்துவிட்டார் என்ற ஷாக்கில் ராணி தலையில் கைவைத்து உக்கார்ந்து விட்டாள்.
தூங்கி கொண்டிருந்த ப்ரியாவை அடித்து எழுப்பிவிட்டாள் ராணி.
" ஐயோ .. அம்மா..ஏய் ஏய் என்னாச்சு.. ", பிரியா அரைத்தூக்கத்தில் பதறி எழுந்தாள்.
" போச்சு.. போச்சு.. எல்லாம் போச்சு.. மானமே போச்சு.. நீ தூங்கிட்டு இருக்கியாடி குண்டி.. "
" யார் மானம் போச்சு.. ? எங்க போச்சு ?"
" என்னோட மானம் தாண்டி சனியனே... பொறந்த நாள் அதுவுமா இப்படி போச்சே.." என்று மாரில் அடித்துக்கொண்டு புலம்பினாள்.
" பொறந்த நாளா? உனக்கா?. ஹாப்பி பர்த்டே " என்று கை கொடுத்தாள் ப்ரியா.
கையை தட்டி விட்டு புலம்பினாள் ராணி.
" எதுக்குடி இப்படி பொலம்பற.. என்னன்னு சொன்னாத்தான எனக்கு தெரியும் "
ராணி நடந்ததை சொல்ல...
" ஹா ஹா ஹா ஹா " என்று தன் குண்டு உடம்பே குலுங்க சிரித்தாள் பிரியா.
" உனக்கு சிரிப்பா இருக்கா ? " என அவளை முதுகில் மொத்தினாள் ராணி.
" பொறந்த நாளுக்கு பொறந்த நாள் ட்ரஸே போட்டு ஆட்டம் ஆடியிருக்கே.. அதை அந்த வயசான பிரம்மச்சாரிக்கு வேற தரிசனம் காட்டியிருக்கே .. ஹா.. ஹா... ", அடக்க முடியாமல் பிரியா சிரித்தாள்.
ராணி வெட்கமும் அழுகையுமாக அவளை மீண்டும் மொத்தினாள்.
***
அடுத்த ஒரு வாரத்தில் ராணி, ராஜனின் கண் படாமல் வீட்டுக்கு வந்து போனாள். ராஜனும் அவளை தூரமாக பார்க்கும் போதே அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிடுவார்.
இருவரின் கண்ணாமூச்சி ஆட்டம் 2 வாரங்களுக்கு தொடர்ந்தது.
***