Adultery விதியின் சிறையில்
#1
காயத்ரி 32 வயது இல்லத்தரசி. 25 வயதில் திருமணம். திருமணமாகி இரண்டாவது வருடத்தில் குழந்தை. இவளுடைய கணவன் பத்மநாதன். இவர்கள் திருமணம் அரேஞ்ச் மேரேஜ் தான். 


பத்மநாதனுக்கு சிறு வயதில் இருந்தே ஆன்மீக சிந்தனைகள் அதிகம்.  திருமணத்திற்கு பிறகும் அது தொடர்ந்தது. வேலை முடிந்த வந்த கையோடு கோவிலுக்கோ, பஜனை நடைபெறும் இடத்திற்கோ, ஆன்மீக சொற்பொழிவிற்கோ கிளம்பி விடுவார்.


திருமணமான புதிதில் காயத்ரிக்கு இது பெரிதாக தெரியவில்லை.. போக போகத் தான் தெரிந்தது அவருக்கு திருமண வாழ்க்கையில் இருக்கும் ஈடுபாட்டை விட ஆன்மீகத்தில் தான் நாட்டம் அதிகம் என்று.. 


காயத்ரியின் கணவனுக்கு தாம்பத்தியத்திலும் அவ்வளவாக நாட்டம் இல்லை.. திருமணம் ஆன புதிதில் வாரம் ஒரு நாள் மட்டும் உறவு கொள்வார்கள். அதுவும் காயத்ரியின் தூண்டுதலால் மட்டுமே நடந்தது.‌ 


தாம்பத்யத்தில் விருப்பம் இல்லாத கணவன் எப்படி உறவு கொண்டிருப்பார்.. ஏதோ கடமைக்கு நடக்கும்.. கொஞ்சல்கள் , விளையாட்டுக்கள் எதுவும் கிடையாது. ஏதோ ஒரு ஐந்து நிமிடங்கள் அவளுடைய பெண்ணுறுப்பில் சென்று வரும் சுகத்தை மட்டுமே அனுபவித்திருந்தாள்‌.


நாட்கள் செல்ல சுத்தமாக உடலுறவு கொள்வதை நிறுத்தி விட்டார். எந்திரத்தை போல காலையில் எழுவது வீட்டு வேலைகளை செய்வது என்று வாழ்க்கை ஓடியது.


இவளுடைய வீட்டிற்கு அருகில் குடியிருப்பவள் வசுந்தரா. காயத்ரியை விட இரண்டு வயது இளையவள். காயத்ரிக்கு இருக்கும் சின்ன ஆறுதல். அவளுடைய வீட்டிற்கு சென்று பேசுவது, அவளை தன் வீட்டிற்கு அழைத்து பேசுவதும் தான்.. அவளும் திருமணம் ஆனவள் தான்.. 
❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 5 users Like Kokko Munivar 2.0's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
விதியின் சிறையில் - by Kokko Munivar 2.0 - 11-06-2023, 07:01 PM



Users browsing this thread: 1 Guest(s)