Thread Rating:
  • 1 Vote(s) - 5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
4, 5 வரி கதைக்கு கமெண்ட் கேட்டு வாங்கி spam பண்றியே
#3
(06-06-2023, 11:46 AM)Loveable Kd Wrote: இங்கே ஒரு எழுத்தாளர் 4, 5 வரில கதை எழுதி spam பண்ணிட்டு இருந்தான். இப்போ வாசகர்கள் inboxலும் சென்று எனக்கு காமெண்ட் போடுங்கள் என தொந்தரவு கொடுத்து spam செய்து வருகிறான். இதை யார் தட்டி கேட்க போகிறார்கள்? அதற்காக ஆதாரத்தை கீழே பதிவிடுகிறேன் உங்களுக்கும் இதே மாதிரி தொல்லை வந்தது என்றால் அதை பதிவிடவும்

அவர் நல்ல எழுத்தாளர் தான் நண்பா...

நிறைய கதையை ஒரே நேரத்தில் எழுதுகிறார்... அதனால் சிறிய சிறிய அப்டேட் போடுகிறார்...

அவர் கொஞ்சம் திருந்தி ஏதாவது 2 கதையை மட்டும் தேர்வு செய்து பெரிய அப்டேட் செய்தால் நன்றாக இருக்கும்...

யார் என்ன சொன்னாலும் திருந்த போவதில்லை...

ஏதோ அவர் ஆசைக்கு எழுதி எல்லாரையும் காலோகத்திற்கு கொண்டு செல்கிறோம் என நினைக்கிறார் போல....

ஆனால் இங்கே பலபேர் அந்த அப்டேட்டை பார்த்ததும் கடுப்பாகி போகிறார்கள்.
விடைத்த பூலும் தூங்கிவிடும் திரும்ப எழுந்திரிக்க நான்கு கதைகளை படிக்க வேண்டியதாயிருக்கு...

ஹாஹாஹா... ஹாஹாஹா....
Like Reply


Messages In This Thread
RE: 4, 5 வரி கதைக்கு கமெண்ட் கேட்டு வாங்கி spam பண்றியே - by utchamdeva - 06-06-2023, 11:56 AM



Users browsing this thread: 1 Guest(s)