29-05-2023, 02:21 AM
(28-05-2023, 11:50 PM)Reader 2.0 Wrote: அடுத்த அப்டேட் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம்...அசோக் காதலி தேன்மொழியிடம் தன் காதலைச் சொல்லி விட்டான்...
ஆனால் முந்தைய அத்தியாயத்தில் அசோக் காரில் லாங் டிரைவிங் செய்து, தனிமையில் ஆக்ரோஷமாக கத்தி இருக்கிறான்... இவ்வளவு காசு பணம் சம்பாதிக்க முடிந்தாலும் நட்பையும், காதலையும் இழந்து விட்டேன் என்று புலம்பித் தவிப்பதாக காட்டி இருந்தீர்கள்....
தேன் மொழி அப்பா கொலை செய்யப்பட்டு விட்டார்... தேன்மொழி என்ன ஆனாள்?... ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அசோக் தேன்மொழியின் கூடவே இருந்து நல்லது கெட்டது அனைத்தையும் பார்த்து இருக்க வேண்டும்... போலீஸ் புகார் செய்வது, பாடியை போஸ்ட் மார்ட்டம் செய்த பிறகு, மும்பை கொண்டு செல்ல அல்லது இங்கேயே தகனம் செய்ய அல்லது அடக்கம் செய்ய முயற்சி மேற்கொண்டு இருக்க வேண்டும்...
ஆனால் தேன்மொழியை தனிமையில் விட்டு விட்டு, அசோக் தனியாக காரில் சென்று இருப்பது நெருடலாக இருக்கிறது... ஒரு வேளை தேன் மொழி கடத்தப்பட்டு விட்டாளா?... அல்லது கொல்லப் பட்டு விட்டாளா? என்று தெரியவில்லை...
தவித்துக் கொண்டு இருக்கிறோம்...
Reader, comments poda vendiya story unnaal thavikum maname, meendum oru thavaru story la post panirukinga...