19-05-2023, 06:05 PM
(This post was last modified: 19-05-2023, 06:13 PM by Natarajan Rajangam. Edited 1 time in total. Edited 1 time in total.)
அடுத்த பகுதி... பத்மினி விந்தியாவிடம் பேச தொடங்கினால் என்ன நடந்தது நீ என்ன வினயிடம் பேசினாய் என்று கேட்க விந்தியா பேச தொடங்கினால் நான் காலை 6 மணிக்கு வீட்ல குளிச்சிட்டு வெளியே வரும்போது அரவிந்த் வந்தான் அவன் என்னோட பக்கத்துவீடு தான் அடிக்கடி என் தம்பிகூட பேசுவான் அவனும் இவனும் நல்ல நண்பர்கள் அதனால் நானும் சில தடவை பேசுவேன் இன்னைக்கு அவன் வீட்டுக்குள்ள வந்து ரமேஷ் இல்லையான்னு கேட்டான் அவன் அவங்க பாட்டி வீட்டுக்கு போயிருக்கான்டா உசிலம்பட்டிக்கு உன்கிட்ட சொல்லலையான்னு கேட்டேன் இல்லையே என்கிட்ட சொல்லலையேன்னு சொன்னான் வீட்ல. அப்பா அம்மா எங்கேன்னு கேட்டான் அம்மா கிட்சேன்ல இருக்காங்கடா அரவிந்த் அப்பா ரமேஷ் கூட உசிலம்பட்டி போயிருக்கார்டா நான் அவனிடம் பேசிக்கிட்டே அம்மா இரண்டு காபி எனக்கும் அரவிந்த்க்கும் என்று சொல்ல அம்மா கிட்சேன்ல இருந்து கொண்டே ஏற்கனவே போட்டுட்டேன் ஆனா காபி இல்ல டீ தான் வந்து எடுத்துட்டு போம்மா னு சொல்லுச்சு நான் எடுத்துட்டு வந்து அவங்க கிட்ட ஒன்றை கொடுத்துட்டு மற்றொன்றை குடித்தேன் அவன் என்ன நினைச்சான்னு தெரியல விந்தியாக்க நீங்க வினய் கூட ஊர் சுத்துவீங்கள்ள அது வீட்டுக்கு தெரியுமான்னு கேட்டான் டேய் பல்லை உடைப்பேன் இதையெல்லாம் நீ நோட் பண்ணி வைச்சிருக்கியா போ இங்கிருந்து சின்ன பயலே என்று சற்றே கோபத்தடோ சொன்னேன் அவன் கிட்ட வந்து எத்தனை தடவைக்கா உங்களை அவரு ஏறி அடிச்சிருக்காரு எனக்கும் ஒரு சான்ஸ் குடேன் நானும் நல்லா குத்துவேன் நீ ஒன்னும் சும்மா படுக்க வேண்டாம் 300₹ தரேன்னு சொல்லிட்டான் எனக்கோ கோபம் தலைக்கெறிடுச்சி வைச்சேன் செவுல்லையே ஒன்னு அழுதுக்கிட்டே வீட்டுக்கு போய்ட்டான் கிட்சேன்ல இருந்து அம்மா என்னடி சத்தம்னு கேட்டுச்சு ஒன்னுமில்ல கொசு கடிச்சுது அதான் டப்புன்னு அடிச்சிட்டேன்னு சொன்னேன்.
இருந்தும் என்னால அதை மறக்க முடியல முதல் வேளையா அதை வினய்கிட்ட சொல்லிட்டேன் அதான் இந்த தர்மடி அவனுக்கு என்று சொல்லி முடித்தால் விந்தியா.
ஏன்டி அதான் அங்கேயே அவனை அடிச்சிட்டியே பின்ன என்ன கூந்தலுக்குடி வினய்கிட்ட சொல்லி அவன் இவனை அடிச்சு விஷயம் தெரிஞ்சு இப்போ அரவிந்த் 10 நாள் சஸ்பெண்ட் இதுலாம் நல்லாவாடி இருக்கு என்னமோ போடி என்று சொல்லி முடித்தாள் பத்மினி பிறகு மாலை கல்லூரி முடிந்து வீடு செல்ல பேருந்துக்கு காத்திருந்தாள் பத்மினி கூடவே சத்யா சித்ரா அப்போது பைக்கில் வந்தான் நடராஜன் சத்யாவை பார்த்து என்ன மச்சான் பஸ்க்கு வெயிட்டிங்க என்று சிரித்தபடி கேட்க ஆமா அக்கா புருசரே பஸ்க்கு தான் வெயிட்டிங் துரைக்கு வண்டி இருக்கு ஜாலியா சுத்துவிங்க என்று சிரித்தபடி நக்கலாகவே பதில் சொன்னான் சத்யா.
என்னடா ரொம்ப வாய் நீளுது என்னைக்கா இருந்தாலும் நான் தான்டா உங்க அக்கா புருஷன் நீ நக்கலா பேசினாலும் அவளை கட்டிக்க போறவன் நான் தான் என்று கெத்தாக பேச சித்ராவோ சரி சரி இப்போ எதுக்கு இதை பற்றி பேசுறீங்க ஆமா முதல்ல நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க என கேட்க நடராஜனோ எனக்கு இந்த கல்லூரி பேராசிரியர் முகுந்தனுடைய பையன் கோகுல் நண்பன் அவனுக்கு இப்போ தான் பொண்ணு பார்க்க போயிருந்தோம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிது பொண்ணு வீட்லயும் ஓகே பையன் வீட்லயும் ஒகே அடுத்த மாதம் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டு வந்தோம் என்று சொல்ல ஓஹோ அப்படியா விஷயம் அப்போ துரைக்கு எப்போ கல்யாணம் என்று மீண்டும் நக்கலாக கேட்டான் சத்யா டேய் சின்ன பயலே அதுக்கு உங்க அக்கா படிப்பு முடியனும்டா அப்புறம் தான் கல்யாணம் புரிஞ்சுதாடா மச்சான் என்று நடராஜனும் நக்கலாக பேச அருகில் இருந்த பத்மினி சிரிக்கவும் இல்லை கோபம்படவும் இல்லை அமைதியாக நின்றிறுந்தால் உண்மையிலயே அவனுடன் வம்பு பண்ணி விளையாட வேண்டியவளே பத்மினி தான் சொந்த மாமன் மகன் தானே இந்த நடராஜன் ஆனால் குடும்ப சண்டையால் சரியான பேச்சு வார்த்தை கிடையாது..
அந்த நேரம் பேருந்து வர மூவரும் பேருந்தில் ஏற நடராஜனோ தனது இருசக்கர வாகனத்தில் பேருந்தை பின் தொடர்ந்தான் கதை தொடரும்.....
இருந்தும் என்னால அதை மறக்க முடியல முதல் வேளையா அதை வினய்கிட்ட சொல்லிட்டேன் அதான் இந்த தர்மடி அவனுக்கு என்று சொல்லி முடித்தால் விந்தியா.
ஏன்டி அதான் அங்கேயே அவனை அடிச்சிட்டியே பின்ன என்ன கூந்தலுக்குடி வினய்கிட்ட சொல்லி அவன் இவனை அடிச்சு விஷயம் தெரிஞ்சு இப்போ அரவிந்த் 10 நாள் சஸ்பெண்ட் இதுலாம் நல்லாவாடி இருக்கு என்னமோ போடி என்று சொல்லி முடித்தாள் பத்மினி பிறகு மாலை கல்லூரி முடிந்து வீடு செல்ல பேருந்துக்கு காத்திருந்தாள் பத்மினி கூடவே சத்யா சித்ரா அப்போது பைக்கில் வந்தான் நடராஜன் சத்யாவை பார்த்து என்ன மச்சான் பஸ்க்கு வெயிட்டிங்க என்று சிரித்தபடி கேட்க ஆமா அக்கா புருசரே பஸ்க்கு தான் வெயிட்டிங் துரைக்கு வண்டி இருக்கு ஜாலியா சுத்துவிங்க என்று சிரித்தபடி நக்கலாகவே பதில் சொன்னான் சத்யா.
என்னடா ரொம்ப வாய் நீளுது என்னைக்கா இருந்தாலும் நான் தான்டா உங்க அக்கா புருஷன் நீ நக்கலா பேசினாலும் அவளை கட்டிக்க போறவன் நான் தான் என்று கெத்தாக பேச சித்ராவோ சரி சரி இப்போ எதுக்கு இதை பற்றி பேசுறீங்க ஆமா முதல்ல நீங்க எதுக்கு இங்கே வந்தீங்க என கேட்க நடராஜனோ எனக்கு இந்த கல்லூரி பேராசிரியர் முகுந்தனுடைய பையன் கோகுல் நண்பன் அவனுக்கு இப்போ தான் பொண்ணு பார்க்க போயிருந்தோம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிது பொண்ணு வீட்லயும் ஓகே பையன் வீட்லயும் ஒகே அடுத்த மாதம் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டு வந்தோம் என்று சொல்ல ஓஹோ அப்படியா விஷயம் அப்போ துரைக்கு எப்போ கல்யாணம் என்று மீண்டும் நக்கலாக கேட்டான் சத்யா டேய் சின்ன பயலே அதுக்கு உங்க அக்கா படிப்பு முடியனும்டா அப்புறம் தான் கல்யாணம் புரிஞ்சுதாடா மச்சான் என்று நடராஜனும் நக்கலாக பேச அருகில் இருந்த பத்மினி சிரிக்கவும் இல்லை கோபம்படவும் இல்லை அமைதியாக நின்றிறுந்தால் உண்மையிலயே அவனுடன் வம்பு பண்ணி விளையாட வேண்டியவளே பத்மினி தான் சொந்த மாமன் மகன் தானே இந்த நடராஜன் ஆனால் குடும்ப சண்டையால் சரியான பேச்சு வார்த்தை கிடையாது..
அந்த நேரம் பேருந்து வர மூவரும் பேருந்தில் ஏற நடராஜனோ தனது இருசக்கர வாகனத்தில் பேருந்தை பின் தொடர்ந்தான் கதை தொடரும்.....