Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(01-05-2023, 01:54 PM)Vinothvk Wrote: எந்த ஒரு ஆசிரியரும் தன்னை ஒரு Cuckold ஆஹ நெனச்சி எழுத மாட்டான்.

First அத தெரிஞ்சிக்க

உண்மை... உண்மை... உண்மை.

கதை எழுதுவது மிகவும் கஷ்டமான விஷயம்... இங்கே கதை எழுதும் கதாசிரியர்களுக்கு யாரும் சன்மானம் அல்லது சம்பளமாக பொற்கிழியோ, பண முடிப்போ அன்பளிப்பு தருவதில்லை... விருது ஏதும் கிடையாது... ரசிகர்கள் கமெண்ட் மட்டுமே கதாசிரியருக்கு கிடைக்கும் சன்மானம்... 

அவரவர் எழுத விரும்பும் கதையை அவரவர் விருப்பம் போல் தான் எழுதுவார்கள்... தன்னை ஒரு கக்கோல்ட்டாக நினைத்து எந்தவொரு கதாசிரியரும் கதையை எழுத மாட்டார்கள்....

கதை நகரும் திசை மாறி விட்டது... கதையின் தன்மை மாறி விட்டது.... 

மிகவும் புத்திசாலியான சங்கீதாவை ராஜேஷ் மற்றும் மஹாலக்ஷ்மி இருவரும் சேர்ந்து ஏமாற்றி விட்டதை அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு முட்டாள் ஆகி விட்டாள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது...‌ அவ்வளவு பெரிய இழப்பதற்கு பின்னர் சங்கீதா தன் சொந்த அறிவை, சிந்திக்கும் திறமையை இழந்து, சஞ்சய் கண் முன்னாலேயே ராஜேஷிடம் உடலுறவு வைத்துக் கொள்ளும் காட்சிகளில் நம்பகத்தன்மை எதுவும் இல்லை.... 

அதேமாதிரி தான் குமார் விஷயம்...  ஊட்டியில் நடந்த சம்பவத்தின் போது மூன்று நபர்களிடம் மாட்டிக் கொண்ட நிலையில் விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்ளும் கட்டாயமும், அதையும் அந்த நபர்கள் வீடியோ எடுத்து இருந்த போது சங்கீதாவுக்கு நடப்பு நிகழ்வுகள் குறித்த பயமும், கவலையும் வந்து விட்டது... தன் காம வெறியும் ஆசையும் ஆர்வமும் ஈடுபாடும் சேர்ந்து கொண்டு, குமாரை அவன் விரும்பும் போது எல்லாம் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தது மிகவும் கேவலமான செயல் என்று உணர்ந்து கொண்டு விட்டாள்... 

அதனால் தான் வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்ள முயன்ற குமாரை ஒரே அறையில் ஒரு பல்லை உடைத்து விட்டாள்... பிறகு சஞ்சய் நடந்த உண்மைகளையும் சொல்லி சங்கீதாவுக்கு புரிய வைப்பான்... அதையும் சங்கீதா நம்பாமல், அவளே குமார் மொபைலை எடுத்து செக் செய்து விட்டு, அதன் பின்னர் தான் குமாருடன் இருந்த உறவை முறித்துக் கொண்டாள்...

இப்போது மறுபடியும் திருப்பி குமாரை கூப்பிட காட்சிகள் வருவது நன்றாக இல்லை.

சஞ்சய் விஷயம்... சஞ்சய் எந்த அளவுக்கு புத்திசாலி... எந்த அளவுக்கு வீரன்... எந்த அளவுக்கு சங்கீதாவுக்கு உதவிகள் செய்து இருக்கிறான்... சங்கீதாவை எத்தனையோ முறை காப்பாற்றி இருக்கிறான் என்பதை கதையை தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்... ஆனால் இப்போது யாருக்காக இந்த கதையை மாற்றி எழுதி வருகிறார் என்று உங்களுக்கு தெரியும்... இது அவரது சொந்த கற்பனை கதை... இதில் மற்ற நபர்கள் கருத்து பதிவு செய்யலாம்... ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ள கூடிய ஆலோசனை மற்றும் வேண்டுகோள் விடுக்கலாம்... ஆனால் அதற்காக கதாசிரியரை அவமானப் படுத்த நினைக்கத் கூடாது... 

மீறி மறுபடியும் மறுபடியும் இதே தப்பு செய்து வந்தால், வந்தனா விஷ்ணு அவர்கள் போலவே ரசிகர்கள் மற்றும் வாசகர்களை பழி வாங்கும் வகையில் மற்ற கதாசிரியர்கள் அனைவரும் ஆளாளுக்கு அறுபத்து ஆறு கதையை எழுத ஆரம்பித்து விடுவார்கள்...
இதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்...
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Reader 2.0 - 01-05-2023, 07:41 PM



Users browsing this thread: VigneshDon, 45 Guest(s)