22-04-2023, 08:26 PM
(This post was last modified: 12-04-2024, 07:49 AM by whisky. Edited 3 times in total. Edited 3 times in total.)
தனது வேற்று உடம்பின் மேலிருந்து ரத்த கறைகளை துடைத்து எறிந்துவிட்டு அந்த படுக்க அறையிலிருந்து வெளிய வந்தான் " கேங்ஸ்டர் சிவராஜ் "
சிவராஜ் 6 அடி உயரம் ..உடற்பயிற்சியினால் முறுக்கேறிய தேகத்தில் ஆங்காங்கே ரத்த கோடுகள் தெரிந்தன ..
![[Image: cc79c5f2-9eba-458e-a31b-a34796465f9a.webp]](https://i.ibb.co/PgLgV2L/cc79c5f2-9eba-458e-a31b-a34796465f9a.webp)
தங்கம் முதல் வைரம் வரை அனைத்தயும் கடத்துவான் ..கொலை முதல் கொள்ளை வரை அணைத்து குற்றங்களையும் செய்வான் ..அணைத்து மாநில காவல் துறையும் வலை வீசி தேடிக்கொண்டிருந்தது இவனை ..
இவனுக்கு பிடித்ததெல்லாம் இருளும் மரணமும்தான்
இதுவரை எத்துணை கொலைகள் செய்தான் என்று அவனுக்கே நினைவில் இல்லை ..ஆனாள் மாதம் 20 பேரையாவது கொல்வான்
ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளது ..அனைத்தும் பினாமியின் பெயரில் ..இவன் ஆடம்பரமாக அனுபவிக்க அணைத்து வித வசதிகளையும் கொண்ட பனிரெண்டு வீடுகள் உண்டு
அவன் கீழ் வேலை செய்ய 1000 அடியாட்களுக்கு மேல் உண்டு
அவனின் அரசாங்கத்தில் அவன்தான் ராஜா
மூச்சிரைக்க அந்த ஹோட்டல் அறைக்குள் நுழைந்தான் சேது , சிவராஜின் வலது கை அவன்
"என்னாச்சு பாஸ் ? எனக் கேட்டபடி படுக்கையறை கதவை திறந்து பார்த்தான் .. 30 வயது ஆள் ஒருவன் , நெஞ்சில் துப்பாக்கி குண்டு ஒன்னு பதிந்திருக்க ரத்த வெள்ளத்தில் கீழ சடலமாக கிடந்தான்
பாஸ் உங்களுக்கு ஒண்ணுமே இல்லையே ? சேது கவலையாக கேட்டான்
எனக்கு எதுவும் இல்லை வா நம்ம போகலாம் ..
இப்படியேவா ? ..அந்த ஆளு ?
ஆளு இல்ல ..அது பொணம் ...அவனை அனுப்பினவன் வந்து அள்ளிட்டு போகட்டும் " என்று கம்பிரமாக நடந்தான்
இந்த நியூஸ் ..ராமுக்கு வந்து சேர ....அவனை எப்படியாவது போட்டு தள்ளனும் என்றான் கர்ஜனையாக
" என் கையில் நீ கிடைக்கும்போது நீ கைமாத்தாண்டி என்று உறுமினான் ....
சிவராஜ் 6 அடி உயரம் ..உடற்பயிற்சியினால் முறுக்கேறிய தேகத்தில் ஆங்காங்கே ரத்த கோடுகள் தெரிந்தன ..
![[Image: cc79c5f2-9eba-458e-a31b-a34796465f9a.webp]](https://i.ibb.co/PgLgV2L/cc79c5f2-9eba-458e-a31b-a34796465f9a.webp)
தங்கம் முதல் வைரம் வரை அனைத்தயும் கடத்துவான் ..கொலை முதல் கொள்ளை வரை அணைத்து குற்றங்களையும் செய்வான் ..அணைத்து மாநில காவல் துறையும் வலை வீசி தேடிக்கொண்டிருந்தது இவனை ..
இவனுக்கு பிடித்ததெல்லாம் இருளும் மரணமும்தான்
இதுவரை எத்துணை கொலைகள் செய்தான் என்று அவனுக்கே நினைவில் இல்லை ..ஆனாள் மாதம் 20 பேரையாவது கொல்வான்
ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளது ..அனைத்தும் பினாமியின் பெயரில் ..இவன் ஆடம்பரமாக அனுபவிக்க அணைத்து வித வசதிகளையும் கொண்ட பனிரெண்டு வீடுகள் உண்டு
அவன் கீழ் வேலை செய்ய 1000 அடியாட்களுக்கு மேல் உண்டு
அவனின் அரசாங்கத்தில் அவன்தான் ராஜா
மூச்சிரைக்க அந்த ஹோட்டல் அறைக்குள் நுழைந்தான் சேது , சிவராஜின் வலது கை அவன்
"என்னாச்சு பாஸ் ? எனக் கேட்டபடி படுக்கையறை கதவை திறந்து பார்த்தான் .. 30 வயது ஆள் ஒருவன் , நெஞ்சில் துப்பாக்கி குண்டு ஒன்னு பதிந்திருக்க ரத்த வெள்ளத்தில் கீழ சடலமாக கிடந்தான்
பாஸ் உங்களுக்கு ஒண்ணுமே இல்லையே ? சேது கவலையாக கேட்டான்
எனக்கு எதுவும் இல்லை வா நம்ம போகலாம் ..
இப்படியேவா ? ..அந்த ஆளு ?
ஆளு இல்ல ..அது பொணம் ...அவனை அனுப்பினவன் வந்து அள்ளிட்டு போகட்டும் " என்று கம்பிரமாக நடந்தான்
இந்த நியூஸ் ..ராமுக்கு வந்து சேர ....அவனை எப்படியாவது போட்டு தள்ளனும் என்றான் கர்ஜனையாக
" என் கையில் நீ கிடைக்கும்போது நீ கைமாத்தாண்டி என்று உறுமினான் ....