18-04-2023, 11:15 AM
ஒரு ஆண்..
மூன்று பெண்கள்..
ஒரு ஆண்..
என் மூத்த அண்ணன் சுமன்.. அதாவது உனக்கு பெரிய மாமா.. அவரு எப்போதும் அப்பா மீசை முருகேஷ் கூடவே இருந்து பண்ணையையும்.. பண்ணை வேலைகளையும்.. பண்ணை ஆட்களையும் பார்த்துக்குவார்..
சுமன் அண்ணாவோட மனைவி லஷ்மி அண்ணி.. அதாவது உன்னோட பெரிய அத்தை.. அவங்க ரொம்ப ரொம்ப தங்கமானவங்க..
அவங்களுக்கு ஒரே பையன் கார்த்திக்..
அடுத்து என்னோட அக்கா சுஜாதா.. நல்லா படிச்சவ.. அந்த கிராமத்துலயே வார்டு கவுன்சிலரா இருந்த பாபுன்றவரை கல்யாணம் பண்ணிகிட்டாங்க..
அதனால அவங்களை எல்லாரும் சுஜாதா பாபு.. சுஜாதா பாபுன்னு தான் கூப்பிடுவாங்க..
அக்கா சின்ன வயசிலேயே டி.வி.யில நியூஸ் வாசிக்கணும்னுதான் எய்ம்.. அதற்கான அத்தனை முயச்சியையும் அவ எடுத்துட்டு இருந்தா..
உனக்கு பெரியம்மா முறை வேணும்..
சுஜாதா அக்காவுக்கு உன்னை மாதிரியே ஒரு பையன்.. பேரு அரவிந்த்.. உனக்கு அண்ணன் முறை வேணும்..
மூன்றாவது நான்.. என்னை பத்திதான் உனக்கு நல்லா தெரியுமே.. நீ பொறந்ததுல இருந்து என்னை பார்த்துட்டு இருக்கிறே..
உங்க அப்பாவை லவ் பண்ணி அந்த கிராமத்தை விட்டு ஓடி வந்து சென்னையில வந்து செட்டில் ஆயிட்டோம்..
எனக்கு அடுத்து நான்காவது என்னோட தங்கச்சி அனு.. உனக்கு சித்தி முறை..
அடுத்து என் கடைகுட்டி தம்பி நகுள்.. உனக்கு சின்ன மாமா முறை..
அனுவை பத்தியும் தம்பி நகுளை பத்தியும் இப்போ அவங்க எப்படி இருக்காங்கன்னு எல்லாம் எனக்கு தெரியல..
நான் தான் 20 வருஷத்துக்கு முன்னாடியே உன் அப்பாவை இழுத்துகிட்டு சென்னை ஓடி வந்துட்டேனே..
அதனால அனு எப்படி இருக்கா.. கல்யாணம் ஆயிடுச்சா.. அவளுக்கு எத்தனை பசங்க.. என்று எல்லாம் தெரியல..
என் தம்பி நகுள் எப்படி இருக்கான்னு தெரியல.. என்ன பண்றான்னு தெரியல.. என் மேல அவனுக்கு கொள்ளை பாசம்..
கிராமத்துக்கு போய் பார்த்தாதான் தெரியும்.. என்று உண்மையான சந்தோஷத்தோடு தான் சின்ன வயதில் வாழ்ந்த கிராமத்தை பற்றியும்.. பெரிய பண்ணையார் குடும்பத்தை பற்றியும் தன் மகன் விஷ்ணுவிடம் தன்னை மறந்து கூறி கொண்டிருந்தாள்..
இத்தனை வருடமா தொடர்பே இல்லாம இருந்த உங்க சொந்தகாரங்களுக்கு நீங்க சென்னைல இருந்தது எப்படிம்மா தெரிய வந்தது.. எப்படி உங்களை கண்டு பிடிச்சாங்க என்று விஷ்ணு.. கேட்டான்..
ம்ம்.. ஆமா விஷ்ணு.. நான் எல்லாம் இந்த ஜென்மத்துல எங்க குடும்பத்தை பார்பேனா.. என் அண்ணன் அக்கா தங்கை தம்பியை பார்ப்பேனா.. என் அப்பா அம்மாவை பார்ப்பேனா என்ற நம்பிக்கை இல்லாம இருந்தேன்..
ஆனால் ஒரு நாள் தற்செயலா கார்த்திக்னு ஒரு பையன் எனக்கு பேஸ்புக்ல பிரெண்டு ரிக்வெஸ்ட் குடுத்தான்..
யாரா இருக்கும்னு அவன் புரெபைல் படிச்சி பார்த்தேன்..
பூர்வீகம் ஆண்டிபட்டி.. இப்போது வேலை செய்வது லண்டன்னு போட்டிருந்தது..
ஆண்டிபட்டின்னு பார்த்ததுமே என் கண் களங்கிடுச்சி.. என்னோட ஊரு.. என்னோட மண்ணு.. நான் பிறந்த மண்ணு..
உடனே அதுக்கு மேலே அவனை பத்தி எதுவும் படிச்சி பார்க்கமா உடனே அக்செப்ட் பண்ணிட்டேன்..
அதுக்கு அப்புறம் அவன் போட்டோ கேளரீ போய் பார்த்தா..
அப்பப்பா..
எங்க கிராமத்து போட்டோஸ்.. எங்க பண்ணை வீடு.. எங்க தோட்டம்.. எங்க மச்சி வீடு.. எல்லாம் இருந்தது..
இந்த கார்த்திக் யாரா இருக்கும்னு இன்னும் ஆர்வமா மத்த போட்டோஸ் பார்த்த போதுதான் தெரிஞ்சது.. அவன் எங்க பெரிய அண்ணன் சுமன்னோட மகன்னு..
அவங்க குடும்ப போட்டோஸ்ல சுமன் அண்ணா.. லஷ்மி அண்ணி.. கார்த்திக் சின்ன வய-சுல அவங்க மடியில உட்கார்ந்திருப்பது போல ஒரு போட்டோ பார்த்தேன்..
அப்போ தான் அந்த கார்த்திக் என்னோட சொந்தகாரன்.. என்னோட சொந்த அண்ணன் மகன்னு தெரிஞ்சது..
அவ்வளவு தான்.. உடனே அவன் கூட சாட் பண்ண ஆரம்பிச்சேன்..
அந்த ஊரை விட்டு நான் உங்க அப்பா கூட ஓடி வந்ததால.. என் மேலே எங்க அப்பா மீசை முருகேஷூம் பெரிய அண்ணன் சுமனும் ரொம்ப ரொம்ப கோவமா இருந்தாங்கன்னு நான் நினைச்சிட்டு இருந்தேன்..
ஆனா கார்த்திக் கூட சாட் பண்ணதுல.. அதை எல்லாம் மறந்துட்டு என்னை இந்த 20 வருஷமா எங்கே இருக்கேன்.. எப்படி இருக்கேன்னு தேடிட்டு இருக்காங்கன்னு கார்த்திக் மூலமாதான் தெரிஞ்சது..
இப்போது கார்த்திக் லண்டன்ல இருந்து ஆண்டிபட்டி கிராமத்துக்கு வந்திருக்கான்..
அவனுக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணி இருக்காங்க..
னுங்க பூர்வீக கிரமமான ஆண்டிபட்டி கிரமத்துல தான் கார்த்திக் கல்யாணம் நடக்கப் போகுது..
அந்த கல்யாணத்துக்குதான் இப்போ நம்ம ஆண்டிபட்டி கிராமத்துக்கு போயிட்டு இருக்கோம் என்று வந்தனா ஒரு பெரிய கதை போல அவள் கதையை விஷ்ணுவுக்கு சொல்லி முடித்தாள்..
அவள் கதை சொல்லி முடிக்கவும்..
கிரீச்ச்ச்ச்.. என்ற பேரிசைச்சலுடன் ரயில் பிரேக் போட்டு நிற்கவும் சரியாக இருந்தது..
தொடரும் ... 1
கிரீச்ச்ச்ச்.. என்ற பேரிசைச்சலுடன் ரயில் பிரேக் போட்டு நிற்கவும் சரியாக இருந்தது..
சென்னையில் இருந்து 1000 பேருடன் வந்தனாவும் விஷ்ணுவும் பயணித்து வந்திருந்தாலும்..
ஒவ்வொரு ஸ்டேஷனிலும் அநேகர் ஏறி இறங்கி.. அதன் பிறகு இறங்குவது மட்டுமே இருந்து..
இப்போது கடைசியாக வந்தனா விஷ்ணு இருவர் மட்டுமே அந்த அவ்வளவு பெரிய ரெயில் பெட்டியில் இருந்தார்கள்..
காரணம் ஆண்டிபட்டி என்ற கிராமத்துக்கு ரயிலே கிடையாது.. அந்த பட்டிக்காட்டு கிராமத்துக்கு எந்த விதமான போக்குவரத்தும் கிடையாது..
அஜித் நடித்த சிட்டிஸன் படத்தில் வரும் அத்திப்பட்டு கிராமத்தை போல ஆண்டிபட்டி கிராமமும் முற்றிலும் அழிந்து போனதாகவே அரசாங்கத்தால் கருதப்பட்டது..
வந்தனா டிக்கெட் கவுண்டரில் ஆண்டிபட்டிக்கு ஒரு புல் டிக்கட்.. ஒரு அரை டிக்கெட் என்று விஷ்ணுவுக்கு அரை டிக்கெட் எடுத்த போதே டிக்கெட் கவுண்ட்டரில் இருந்த ஆசாமி ஆச்சரியமாக பார்த்தார்..
ஆண்டிபட்டி கிராமத்துக்கா.. என்று ஆச்சரியமாக கேட்டார்..
அந்த கிராமத்துக்கு எல்லாம் டிரையின் கிடையாதும்மா.. மருவத்து£ர் என்ற ஸ்டேஷன் வரைதான் ரயில் போகும்.. அதுக்கு டிக்கெட் எடுத்துக்கங்க..
அதுக்கு மேலே நீங்க போற ரயில் அப்படியே நின்னு ரிவர்ஸ் எடுத்து ரிட்டன் ஆயிடும்.. மருவத்து£ர்தான் கடைசி ஸ்டேஷன் ஸ்டாப்பிங்.. என்றார் டிக்கட் கவுண்ட்டர் ஆசாமி..
சரி குடுங்க.. என்று சொல்லி இரண்டு டிக்கெட் வாங்கினாள் வந்தனா..
அந்த கவுண்ட்டரில் சொன்னது போல் மருவத்து£ர் செல்ல கூட யாரும் ஆட்கள் இல்லை..
மருவத்து£ர் வரும் முன்பாகவே 10 ஸ்டேஷன் முன்பாகவே அனைவரும் இறங்கி விட்டார்கள்..
கிரீச்ச்ச்ச்.. என்ற சத்தத்துடன் ரயில் நிற்கவும்..
வந்தனாவும் விஷ்ணுவும் ரயிலை விட்டு கீழே இறங்கினார்கள்..
மூன்று பெண்கள்..
ஒரு ஆண்..
என் மூத்த அண்ணன் சுமன்.. அதாவது உனக்கு பெரிய மாமா.. அவரு எப்போதும் அப்பா மீசை முருகேஷ் கூடவே இருந்து பண்ணையையும்.. பண்ணை வேலைகளையும்.. பண்ணை ஆட்களையும் பார்த்துக்குவார்..
சுமன் அண்ணாவோட மனைவி லஷ்மி அண்ணி.. அதாவது உன்னோட பெரிய அத்தை.. அவங்க ரொம்ப ரொம்ப தங்கமானவங்க..
அவங்களுக்கு ஒரே பையன் கார்த்திக்..
அடுத்து என்னோட அக்கா சுஜாதா.. நல்லா படிச்சவ.. அந்த கிராமத்துலயே வார்டு கவுன்சிலரா இருந்த பாபுன்றவரை கல்யாணம் பண்ணிகிட்டாங்க..
அதனால அவங்களை எல்லாரும் சுஜாதா பாபு.. சுஜாதா பாபுன்னு தான் கூப்பிடுவாங்க..
அக்கா சின்ன வயசிலேயே டி.வி.யில நியூஸ் வாசிக்கணும்னுதான் எய்ம்.. அதற்கான அத்தனை முயச்சியையும் அவ எடுத்துட்டு இருந்தா..
உனக்கு பெரியம்மா முறை வேணும்..
சுஜாதா அக்காவுக்கு உன்னை மாதிரியே ஒரு பையன்.. பேரு அரவிந்த்.. உனக்கு அண்ணன் முறை வேணும்..
மூன்றாவது நான்.. என்னை பத்திதான் உனக்கு நல்லா தெரியுமே.. நீ பொறந்ததுல இருந்து என்னை பார்த்துட்டு இருக்கிறே..
உங்க அப்பாவை லவ் பண்ணி அந்த கிராமத்தை விட்டு ஓடி வந்து சென்னையில வந்து செட்டில் ஆயிட்டோம்..
எனக்கு அடுத்து நான்காவது என்னோட தங்கச்சி அனு.. உனக்கு சித்தி முறை..
அடுத்து என் கடைகுட்டி தம்பி நகுள்.. உனக்கு சின்ன மாமா முறை..
அனுவை பத்தியும் தம்பி நகுளை பத்தியும் இப்போ அவங்க எப்படி இருக்காங்கன்னு எல்லாம் எனக்கு தெரியல..
நான் தான் 20 வருஷத்துக்கு முன்னாடியே உன் அப்பாவை இழுத்துகிட்டு சென்னை ஓடி வந்துட்டேனே..
அதனால அனு எப்படி இருக்கா.. கல்யாணம் ஆயிடுச்சா.. அவளுக்கு எத்தனை பசங்க.. என்று எல்லாம் தெரியல..
என் தம்பி நகுள் எப்படி இருக்கான்னு தெரியல.. என்ன பண்றான்னு தெரியல.. என் மேல அவனுக்கு கொள்ளை பாசம்..
கிராமத்துக்கு போய் பார்த்தாதான் தெரியும்.. என்று உண்மையான சந்தோஷத்தோடு தான் சின்ன வயதில் வாழ்ந்த கிராமத்தை பற்றியும்.. பெரிய பண்ணையார் குடும்பத்தை பற்றியும் தன் மகன் விஷ்ணுவிடம் தன்னை மறந்து கூறி கொண்டிருந்தாள்..
இத்தனை வருடமா தொடர்பே இல்லாம இருந்த உங்க சொந்தகாரங்களுக்கு நீங்க சென்னைல இருந்தது எப்படிம்மா தெரிய வந்தது.. எப்படி உங்களை கண்டு பிடிச்சாங்க என்று விஷ்ணு.. கேட்டான்..
ம்ம்.. ஆமா விஷ்ணு.. நான் எல்லாம் இந்த ஜென்மத்துல எங்க குடும்பத்தை பார்பேனா.. என் அண்ணன் அக்கா தங்கை தம்பியை பார்ப்பேனா.. என் அப்பா அம்மாவை பார்ப்பேனா என்ற நம்பிக்கை இல்லாம இருந்தேன்..
ஆனால் ஒரு நாள் தற்செயலா கார்த்திக்னு ஒரு பையன் எனக்கு பேஸ்புக்ல பிரெண்டு ரிக்வெஸ்ட் குடுத்தான்..
யாரா இருக்கும்னு அவன் புரெபைல் படிச்சி பார்த்தேன்..
பூர்வீகம் ஆண்டிபட்டி.. இப்போது வேலை செய்வது லண்டன்னு போட்டிருந்தது..
ஆண்டிபட்டின்னு பார்த்ததுமே என் கண் களங்கிடுச்சி.. என்னோட ஊரு.. என்னோட மண்ணு.. நான் பிறந்த மண்ணு..
உடனே அதுக்கு மேலே அவனை பத்தி எதுவும் படிச்சி பார்க்கமா உடனே அக்செப்ட் பண்ணிட்டேன்..
அதுக்கு அப்புறம் அவன் போட்டோ கேளரீ போய் பார்த்தா..
அப்பப்பா..
எங்க கிராமத்து போட்டோஸ்.. எங்க பண்ணை வீடு.. எங்க தோட்டம்.. எங்க மச்சி வீடு.. எல்லாம் இருந்தது..
இந்த கார்த்திக் யாரா இருக்கும்னு இன்னும் ஆர்வமா மத்த போட்டோஸ் பார்த்த போதுதான் தெரிஞ்சது.. அவன் எங்க பெரிய அண்ணன் சுமன்னோட மகன்னு..
அவங்க குடும்ப போட்டோஸ்ல சுமன் அண்ணா.. லஷ்மி அண்ணி.. கார்த்திக் சின்ன வய-சுல அவங்க மடியில உட்கார்ந்திருப்பது போல ஒரு போட்டோ பார்த்தேன்..
அப்போ தான் அந்த கார்த்திக் என்னோட சொந்தகாரன்.. என்னோட சொந்த அண்ணன் மகன்னு தெரிஞ்சது..
அவ்வளவு தான்.. உடனே அவன் கூட சாட் பண்ண ஆரம்பிச்சேன்..
அந்த ஊரை விட்டு நான் உங்க அப்பா கூட ஓடி வந்ததால.. என் மேலே எங்க அப்பா மீசை முருகேஷூம் பெரிய அண்ணன் சுமனும் ரொம்ப ரொம்ப கோவமா இருந்தாங்கன்னு நான் நினைச்சிட்டு இருந்தேன்..
ஆனா கார்த்திக் கூட சாட் பண்ணதுல.. அதை எல்லாம் மறந்துட்டு என்னை இந்த 20 வருஷமா எங்கே இருக்கேன்.. எப்படி இருக்கேன்னு தேடிட்டு இருக்காங்கன்னு கார்த்திக் மூலமாதான் தெரிஞ்சது..
இப்போது கார்த்திக் லண்டன்ல இருந்து ஆண்டிபட்டி கிராமத்துக்கு வந்திருக்கான்..
அவனுக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணி இருக்காங்க..
னுங்க பூர்வீக கிரமமான ஆண்டிபட்டி கிரமத்துல தான் கார்த்திக் கல்யாணம் நடக்கப் போகுது..
அந்த கல்யாணத்துக்குதான் இப்போ நம்ம ஆண்டிபட்டி கிராமத்துக்கு போயிட்டு இருக்கோம் என்று வந்தனா ஒரு பெரிய கதை போல அவள் கதையை விஷ்ணுவுக்கு சொல்லி முடித்தாள்..
அவள் கதை சொல்லி முடிக்கவும்..
கிரீச்ச்ச்ச்.. என்ற பேரிசைச்சலுடன் ரயில் பிரேக் போட்டு நிற்கவும் சரியாக இருந்தது..
தொடரும் ... 1
கிரீச்ச்ச்ச்.. என்ற பேரிசைச்சலுடன் ரயில் பிரேக் போட்டு நிற்கவும் சரியாக இருந்தது..
சென்னையில் இருந்து 1000 பேருடன் வந்தனாவும் விஷ்ணுவும் பயணித்து வந்திருந்தாலும்..
ஒவ்வொரு ஸ்டேஷனிலும் அநேகர் ஏறி இறங்கி.. அதன் பிறகு இறங்குவது மட்டுமே இருந்து..
இப்போது கடைசியாக வந்தனா விஷ்ணு இருவர் மட்டுமே அந்த அவ்வளவு பெரிய ரெயில் பெட்டியில் இருந்தார்கள்..
காரணம் ஆண்டிபட்டி என்ற கிராமத்துக்கு ரயிலே கிடையாது.. அந்த பட்டிக்காட்டு கிராமத்துக்கு எந்த விதமான போக்குவரத்தும் கிடையாது..
அஜித் நடித்த சிட்டிஸன் படத்தில் வரும் அத்திப்பட்டு கிராமத்தை போல ஆண்டிபட்டி கிராமமும் முற்றிலும் அழிந்து போனதாகவே அரசாங்கத்தால் கருதப்பட்டது..
வந்தனா டிக்கெட் கவுண்டரில் ஆண்டிபட்டிக்கு ஒரு புல் டிக்கட்.. ஒரு அரை டிக்கெட் என்று விஷ்ணுவுக்கு அரை டிக்கெட் எடுத்த போதே டிக்கெட் கவுண்ட்டரில் இருந்த ஆசாமி ஆச்சரியமாக பார்த்தார்..
ஆண்டிபட்டி கிராமத்துக்கா.. என்று ஆச்சரியமாக கேட்டார்..
அந்த கிராமத்துக்கு எல்லாம் டிரையின் கிடையாதும்மா.. மருவத்து£ர் என்ற ஸ்டேஷன் வரைதான் ரயில் போகும்.. அதுக்கு டிக்கெட் எடுத்துக்கங்க..
அதுக்கு மேலே நீங்க போற ரயில் அப்படியே நின்னு ரிவர்ஸ் எடுத்து ரிட்டன் ஆயிடும்.. மருவத்து£ர்தான் கடைசி ஸ்டேஷன் ஸ்டாப்பிங்.. என்றார் டிக்கட் கவுண்ட்டர் ஆசாமி..
சரி குடுங்க.. என்று சொல்லி இரண்டு டிக்கெட் வாங்கினாள் வந்தனா..
அந்த கவுண்ட்டரில் சொன்னது போல் மருவத்து£ர் செல்ல கூட யாரும் ஆட்கள் இல்லை..
மருவத்து£ர் வரும் முன்பாகவே 10 ஸ்டேஷன் முன்பாகவே அனைவரும் இறங்கி விட்டார்கள்..
கிரீச்ச்ச்ச்.. என்ற சத்தத்துடன் ரயில் நிற்கவும்..
வந்தனாவும் விஷ்ணுவும் ரயிலை விட்டு கீழே இறங்கினார்கள்..