Collected Tamil Stories from XOSSIP web archive
#34
ஹலோ என்ற குரல் இனிமையாய் அந்த பக்கம் இருந்து ஒலித்தது....



சிறிது நேரம் மவுனமாக இருந்த நான் பிறகு ஹாய்... நேற்று இரவு உங்களுடன் சேர்ந்து நடனம் ஆடியே பார்ட்னர் பேசுறேன் என்றேன். அதை கேட்டதும் அவளுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சிரித்தாள்... நீ இன்று என்னுடன் பேசுவாய் என உள்மனது சொல்லியது அது போலவே நீயும் கால் பண்ணிட என ஆச்சர்யம் விலகாமல் பதில் சொன்னால். சில நொடிகளில் சரி நீ என்னிடம் போன் செய்து பேசுவது உங்க அம்மாவிற்கு தெரியுமா என்று கேட்டாள்... இல்லை என்றேன்.... சரி உங்க அம்மா போனில் இருந்து பேசுறியா இல்லை உன் போனில் இருந்து பேசுறியா??? நானோ அவளிடம் இப்போ எனது அறையில் இருக்கிறேன்... என் நம்பர்ல இருந்து தான் பேசுறேன் என்று அவள் இயல்பாக பேச வழிவகுத்தேன்.


சரிடா ஆனா நீ என்னிடம் பேசுவது உங்க அம்மாவிற்கு தெரியவேண்டும் இது தான் என் விருப்பம். நானும் புரிகிறது என்றேன்... சரி நான் எதுக்கு போன் பண்ணேன் என்றால் உங்கள் ஒன்று சொல்லவேண்டும்...


ஹ்ம்ம் சொல்லுடா....


நேற்று இரவு முழுவதும் உங்க நினைவுதான்... நீங்க கடைசியா சொன்ன வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது... கனவிலும் நீங்க வந்திங்க... மறுபடி காலையில் எழுந்ததும் உங்க நினைவுதான் வந்தது அதான் அம்மாவின் டைரியில் இருந்து அவளுக்கு தெரியாமல் நம்பர் நோட் பண்ணி பேசுறேன்...


அவளோ ரொம்ப நல்ல பேசுறதா... உண்மையா சொல்லனும்னா எனது நினைவில் இருந்து உன்னை அகற்றவே முடியவில்லை. உன்னை எனக்கு பிடிச்சு இருக்கு. உங்க மாமா இறந்ததில் இருந்து தனியாக இங்கு இருக்கிறேன். நேற்று இரவு உன்னுடன் சேர்ந்து ஆடியது மனம் விட்டு பேசியது ரொம்ப சந்தோசமா இருந்தது. அவள் பேசுவதை கேட்டதும் எனக்கு அழுகை வர ஆமா அத்தை மற்றும் மாமாவுக்கும் குழந்தைகளே இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்னர் வேலையின் போது ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இறந்துவிட்டார். அவர் கட்டிட கான்டராக்ட் எடுத்து செய்து வந்த காரணத்தால் இறுதி சடங்குக்கு நிறைய பேர் வந்து இருந்தனர். அவளுக்கு அப்போ வயசு முப்பத்தெட்டு. இருதயத்தில் எதோ ஒரு பிரச்னை ஆனா அதன் வெளிப்பாடு ரொம்ப நாள் கழிச்சு தான் தெரியவர மருத்துவர்கள் ஏதும் செய்யமுடியாது என கைவிரித்துவிட்டனர். அதன் பின்னர் எண்களின் குடும்பத்தில் உள்ளர்வர்கள் பெரும் பாலும் அவளிடம் பழகுவதை தவிர்த்தனர். விழாக்களில் மட்டும் சகஜமாக பேசுவார். அம்மாவுக்கும் தம்பி இறந்த பின்பு அவளிடம் பேச பிடிக்கவில்லை.


அவளை மேலும் அழுகை விடாமல் அத்தை நான் உங்களை வந்து பார்க்க விரும்புகிறேன். நாளைக்கு காலேஜ் போகாமல் நேராக அங்கே வருகிறேன்... உங்களுக்கு ஒன்னும் பிரச்னை இல்லையே என கேட்டேன்???


அங்கோ சிறிது நேரம் மயான அமைதி நிலவியது... நிமிடங்கள் ஓடின ஆனா எனக்கு அவள் மூச்சுவிடும் சத்தம் மட்டும் கேட்டது. இருக்கீங்களா அத்தை??? என கேட்க அப்போதான் அஹ்ஹ் இருக்கேன் என்று பதில் சொன்னாள். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை... உனக்கு தெரியுமா நீ என்ன கேட்கிறாய் என்று... சரி அதுக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா??? நம் இரண்டு பேர் மனசுளையும் ஆசை இருக்கு.. ஆனா அது சரியா தப்பா என விளங்கவில்லை. அதுமட்டும் இல்லாம நீ இங்க வந்து செல்வது உன் அம்மாவிற்கு தெரிந்தால் பெரிய பிரச்னை ஆகிடும். எனவே இதை பத்தி யோசிச்சு தான் முடிவு செய்யணும். உன் மனசும் வேதனைப்படக்கூடாது. அதே சமயம் நான் இங்கு தனியா இருப்பது என்னை தினமும் நொடிக்கு நொடி கொன்றுக்கொண்டே இருக்கிறது. மறுமணம் செய்யவும் மனமில்லை. இந்த வயசில் தகாத உறவில் ஈடுபடுவதும் கடினம். அதுனால இப்போ என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றாள்.


அத்தை எனக்கும் எல்லாம் புரிகிறது ஆனா உங்களை என்னால் மறக்க முடியவில்லை.... உங்களுக்கும் அந்த நினைவுகள் கண்டிப்பாக இருக்கும் என்ன சரிதானே....
Like Reply


Messages In This Thread
RE: Collected Tamil Stories from XOSSIP web archive - by ddey333 - 28-03-2023, 11:54 AM



Users browsing this thread: 10 Guest(s)