28-02-2023, 09:07 PM
“திவ்யா,….சாரி,…. நீ வற்புறுத்தி கேட்டதால சொன்னேன். நான் கேட்டது தப்புதான். இப்படி கேட்ட என் மூஞ்சிலே காரி துப்பிடு.”
“என்ன சைஸ்,….. எனக்கு ஒன்னும் புரியல,….?”
“அதான் உங்க,…..”
“உங்க,….?!!”
“மார்பு சைஸ்,…”
ஓ,….இதுக்குதான் இவ்வளவு பீடிகையா? அழகான பொண்ணுங்களைப் பாத்தா, ஆம்பிளைங்களுக்கு முதல்லே அந்த சைஸ்தானே தெரிஞ்சுக்க தோணும். ஏன்,….என்னோட சைஸ் என்னன்னு உங்களுக்கு தெரியாதா,….?!!!”
“எது திவ்யா?”
“என்னோட சைஸ்?”
“ஏய்,…எனக்கு எப்படி,…?.”
“அன்னைக்கு ஷாப்பிங்க் போனப்போ பிரா வாங்கினீங்க இல்லே,..”
“ம்,….ஆனா, சைஸ் எல்லாம் பாக்கலையே.”
“அவன் உங்களை கேவலமா பாத்தது சரிதான். என்னோட சைஸ் தெரியாம நீங்கெல்லாம் என்ன ஆளோ? அவன் கிட்டே போய் சொல்லுங்க, 36” ன்னு. இன்னும் கேட்டா DD கப் சைஸ்ன்னு சொல்லுங்க.”
திவ்யா சொல்லச் சொல்ல என் உடலில் ஏதோ மாறுதல், உடம்பெல்லாம் முறுக்கேறுவது போல இருந்தது.
“அதுக்கும் மேலே கேட்டா எங்களுக்குள்ள பல விஷயம் நடக்கும்தான். எல்லாத்தையும் சொல்ல முடியாதுன்னு தைரியமா சொல்லுங்க.”
திவ்யா பேசிய பேச்சில் அதிர்ந்து சிலையா நின்றிருந்தேன்.
“உங்களுக்கு ஒன்னும் குழப்பம் இல்லையே.” என்று என் மனதை குழப்பியபடி கேட்டாள்.
“ரொம்ப குழம்பிட்டேன். இன்னைக்கு தூங்கறது கஷ்டம்தான்.”
“ எல்லாம் போகப் போக சரி ஆய்டும். நான் தெளிவா இருக்கேன். நான் உடம்பு சரி இல்லாம இருக்கிறப்போ நீங்க என்னை வந்து பாத்ததை வச்சு, நான் உங்க ஆளுன்னு காலேஜே முடிவு பண்ணிடுச்சு. இப்ப பாருங்க என் கிட்டே யாரும் வாலாட்ட மாட்டாங்க. எல்லாரும் என்னை உங்க ஆளுன்னு சொல்லிட்டு ஒதுங்கிட்டு போய்டறாங்க. அதே மாதிரி தெரியாத எங்க ஃப்ரண்ட்ஸுகளுக்கும் நீங்கதான் என்னோட லவ்வர்ன்னு தெரிஞ்சு போச்சுன்னா, அவங்களும் ட்ரை பண்ண மாட்டாளுக.”
“,…….”
“ புரிஞ்சுக்கோங்க. நான் ஃப்ரீன்னு தெரிஞ்சா, எவனாவது லவ் லெட்டர் நீட்டுவான்.”
“அது வேணா நிஜம்தான்.”
“நித்யா என்ன கேட்டா தெரியுங்களா?”
“என்ன,…?”
“நீங்க என்ன வெயிட்டுன்னு கேட்டா?”
“ஏன்?,…. என் வெயிட்டை வச்சுகிட்டு என்ன பண்ணப் போறாளாம்.?”
“சும்மா கற்பனைக்கு கேட்டிருப்பா. அது சரி,….உங்க வெயிட் என்ன? சும்மா சொல்லுங்க?”
“72 கிலோ. ஏன்?”
“அவ உங்களை சரியா வெயிட் பாத்த மாதிரி,, ‘ஏன்டி திவ்யா நீ 50 கிலோதான் இருக்கே. உன் ஆளு 70 கிலோ எப்படீ தாங்குவே?’ ன்னு கேக்கறா.” என சொல்லி திவ்யா சிரிக்க, என் உணர்ச்சி நரம்புகளுக்குள் மின்சாரம் பாய்ந்தது.
நானும் லேசாக சிரித்து, “திவ்யா எனக்கு என்னவோ ஒரு மாதிரியா இருக்கு. நாம ரொம்ப விளையட்டா போறோமோன்னு.”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லே. உங்க மனசுக்குள்ள என்னைப் பத்தி எதுவும் தப்பான எண்ணம் இல்லாம இருந்தா சரி. இதுவும் ஒரு விளையாட்டுதான். சரி,…. நாளைக்கு ஈவினிங்க் ராயல் கார்டன் வந்துடுங்க. நீங்க வந்ததும்தான் நான் உள்ளேயே போவேன். அது வரைக்கும் வெளியேதான் நின்னுகிட்டு இருப்பேன். சரியா?”
ம்,….”
“என்ன,…. ம்,…?”
“தூக்க மருந்து வேணும் திவ்யா,…”
“தூக்க மருந்தா?!!! எதுக்கு?”
“ நித்யாவும், நீயும் மாறி மாறி வந்து தொல்லைப் படுத்தறீங்க. எனக்கு தூக்கம் வர மாட்டேங்குது.”
“உதை படுவீங்க. நித்யாவை டெலீட் பண்ணிட்டு என்னை மட்டும் நினைச்சுக்கோங்க.”
“ம்,…. நீயும் தான் வந்து என்னை தொல்லை பண்றே?”
“அதுக்கு நான் இப்ப என்ன பண்ணனும்னும்னு எதிர்பாக்கறீங்க?”
தைரியமாய் எச்சில் விழுங்கி,“ நேத்து கொடுத்த மாதிரி,….”என்றேன்.
“ம்,…. இப்பல்லாம் ரொம்ப தைரியமாதான் பேசறீங்க.” என்றவள், சுற்று முற்றும் பார்த்து விட்டு, “சரி,…..வாங்கிக்கோங்க. நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு, நாளைக்கு ஃபங்கஷனுக்கு வந்துடணும் சரியா?” என்று சொல்லி, “உம்ம்ம்மாஆஆஆ” என்று அழுத்தமாகவும், நீளமாகவும் உதடுகளைக் குவித்து சொல்ல, என் உடலின் முக்கிய பாகத்தில் எல்லாம் அந்த முத்த உணர்ச்சி பாய, என்னைக் கட்டுப் படுத்த முடியாமல் தவிப்போடு நின்றேன்.
“அப்புறம்,…. இந்த கணக்குல என்ன ஃபார்முலா யூஸ் பண்ணி இருக்காங்கன்னு நித்யாவுக்கு புரியலையாம். நாளைக்கு வர்றப்போ எனக்கு அந்த ஃபார்முலா என்ன்ன்னு சொல்றீங்களா? என்று கேட்டு, தன் நோட்டு புத்தகத்தில் நாலாக மடித்து வைத்திருந்த ஒரு பேப்பரை எடுத்து நீட்டினாள்.
நான் அதை கையில் வாங்கி பிரித்து, படிக்கப் போக, அதை தடுப்பது போல,
“ம்ம்ம்,…. இங்கே பிரிக்காதீங்க. உங்க கிளாஸ் ரூமுக்கு போய் பிரிச்சுப் பாருங்க.” என்றாள்.
அப்படி என்ன கணக்கு அந்த பேப்பரில் இருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டு நின்றிருந்த போது, கிரணும், அரவிந்தும் வர, மூவரும் கிளாஸுக்கு போனோம்.
கிளாஸில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து, லெக்சரர் பாடம் நட்ததும் போது, யாருக்கும் தெரியாமல், ஒரு நோட்டுக்குள் வைத்தபடி, திவ்யா கொடுத்த பேப்பரை பிரித்து படித்துப் பார்த்தேன்.
படித்ததும் மனசுக்குள் பூ பூத்தது.
ராகவ் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி. உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
திவ்யா : பேச வந்தேன் நூறு வார்த்தை. பேசிப் போனேன் வேறு வார்த்தை. உண்மை சொல்லவா
ராகவ் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி. உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
ராகவ் : தலைவி உந்தன் கண் பார்க்கும் பொழுதே தலைப்புச் செய்தி தந்தாயே. தலைப்புச் செய்தி புரியாமல் தவித்தேன் தலைப்பைக் கையில் தந்தாயே.
திவ்யா : உறங்கும் போதும் உந்தன் பேரைச் சொல்லிப் பார்க்கிறேன். உன்னைக் கண்டு பேசும்போதும் உச்சி வேர்க்கிறேன்.
ராகவ் : இந்தச் சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி உன்னைக் கேட்கிறேன்.
திவ்யா:- உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
ராகவ் : உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
திவ்யா : உன்னை எண்ணி என் மேனி மெலிய உருகி உருகி நூலானேன். உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய உடைந்து உடைந்து தூளானேன்.
ராகவ் : பார்க்க வந்த சேதி மட்டும் சொன்ன முல்லையே. பருவம் வந்த தேதி மட்டும் சொல்லவில்லையே
திவ்யா : நீ பார்வையில் காதலன் பழக்கத்தில் கோவலன் சொல்லவில்லையே
ராகவ் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி. உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
திவ்யா : பேச வந்தேன். நூறு வார்த்தை. பேசிப் போனேன் வேறு வார்த்தை. உண்மை சொல்லவா?
ராகவ் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு, ம்ம்ம்ம் உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன
ஹஹாஹ்
“என்ன சைஸ்,….. எனக்கு ஒன்னும் புரியல,….?”
“அதான் உங்க,…..”
“உங்க,….?!!”
“மார்பு சைஸ்,…”
ஓ,….இதுக்குதான் இவ்வளவு பீடிகையா? அழகான பொண்ணுங்களைப் பாத்தா, ஆம்பிளைங்களுக்கு முதல்லே அந்த சைஸ்தானே தெரிஞ்சுக்க தோணும். ஏன்,….என்னோட சைஸ் என்னன்னு உங்களுக்கு தெரியாதா,….?!!!”
“எது திவ்யா?”
“என்னோட சைஸ்?”
“ஏய்,…எனக்கு எப்படி,…?.”
“அன்னைக்கு ஷாப்பிங்க் போனப்போ பிரா வாங்கினீங்க இல்லே,..”
“ம்,….ஆனா, சைஸ் எல்லாம் பாக்கலையே.”
“அவன் உங்களை கேவலமா பாத்தது சரிதான். என்னோட சைஸ் தெரியாம நீங்கெல்லாம் என்ன ஆளோ? அவன் கிட்டே போய் சொல்லுங்க, 36” ன்னு. இன்னும் கேட்டா DD கப் சைஸ்ன்னு சொல்லுங்க.”
திவ்யா சொல்லச் சொல்ல என் உடலில் ஏதோ மாறுதல், உடம்பெல்லாம் முறுக்கேறுவது போல இருந்தது.
“அதுக்கும் மேலே கேட்டா எங்களுக்குள்ள பல விஷயம் நடக்கும்தான். எல்லாத்தையும் சொல்ல முடியாதுன்னு தைரியமா சொல்லுங்க.”
திவ்யா பேசிய பேச்சில் அதிர்ந்து சிலையா நின்றிருந்தேன்.
“உங்களுக்கு ஒன்னும் குழப்பம் இல்லையே.” என்று என் மனதை குழப்பியபடி கேட்டாள்.
“ரொம்ப குழம்பிட்டேன். இன்னைக்கு தூங்கறது கஷ்டம்தான்.”
“ எல்லாம் போகப் போக சரி ஆய்டும். நான் தெளிவா இருக்கேன். நான் உடம்பு சரி இல்லாம இருக்கிறப்போ நீங்க என்னை வந்து பாத்ததை வச்சு, நான் உங்க ஆளுன்னு காலேஜே முடிவு பண்ணிடுச்சு. இப்ப பாருங்க என் கிட்டே யாரும் வாலாட்ட மாட்டாங்க. எல்லாரும் என்னை உங்க ஆளுன்னு சொல்லிட்டு ஒதுங்கிட்டு போய்டறாங்க. அதே மாதிரி தெரியாத எங்க ஃப்ரண்ட்ஸுகளுக்கும் நீங்கதான் என்னோட லவ்வர்ன்னு தெரிஞ்சு போச்சுன்னா, அவங்களும் ட்ரை பண்ண மாட்டாளுக.”
“,…….”
“ புரிஞ்சுக்கோங்க. நான் ஃப்ரீன்னு தெரிஞ்சா, எவனாவது லவ் லெட்டர் நீட்டுவான்.”
“அது வேணா நிஜம்தான்.”
“நித்யா என்ன கேட்டா தெரியுங்களா?”
“என்ன,…?”
“நீங்க என்ன வெயிட்டுன்னு கேட்டா?”
“ஏன்?,…. என் வெயிட்டை வச்சுகிட்டு என்ன பண்ணப் போறாளாம்.?”
“சும்மா கற்பனைக்கு கேட்டிருப்பா. அது சரி,….உங்க வெயிட் என்ன? சும்மா சொல்லுங்க?”
“72 கிலோ. ஏன்?”
“அவ உங்களை சரியா வெயிட் பாத்த மாதிரி,, ‘ஏன்டி திவ்யா நீ 50 கிலோதான் இருக்கே. உன் ஆளு 70 கிலோ எப்படீ தாங்குவே?’ ன்னு கேக்கறா.” என சொல்லி திவ்யா சிரிக்க, என் உணர்ச்சி நரம்புகளுக்குள் மின்சாரம் பாய்ந்தது.
நானும் லேசாக சிரித்து, “திவ்யா எனக்கு என்னவோ ஒரு மாதிரியா இருக்கு. நாம ரொம்ப விளையட்டா போறோமோன்னு.”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லே. உங்க மனசுக்குள்ள என்னைப் பத்தி எதுவும் தப்பான எண்ணம் இல்லாம இருந்தா சரி. இதுவும் ஒரு விளையாட்டுதான். சரி,…. நாளைக்கு ஈவினிங்க் ராயல் கார்டன் வந்துடுங்க. நீங்க வந்ததும்தான் நான் உள்ளேயே போவேன். அது வரைக்கும் வெளியேதான் நின்னுகிட்டு இருப்பேன். சரியா?”
ம்,….”
“என்ன,…. ம்,…?”
“தூக்க மருந்து வேணும் திவ்யா,…”
“தூக்க மருந்தா?!!! எதுக்கு?”
“ நித்யாவும், நீயும் மாறி மாறி வந்து தொல்லைப் படுத்தறீங்க. எனக்கு தூக்கம் வர மாட்டேங்குது.”
“உதை படுவீங்க. நித்யாவை டெலீட் பண்ணிட்டு என்னை மட்டும் நினைச்சுக்கோங்க.”
“ம்,…. நீயும் தான் வந்து என்னை தொல்லை பண்றே?”
“அதுக்கு நான் இப்ப என்ன பண்ணனும்னும்னு எதிர்பாக்கறீங்க?”
தைரியமாய் எச்சில் விழுங்கி,“ நேத்து கொடுத்த மாதிரி,….”என்றேன்.
“ம்,…. இப்பல்லாம் ரொம்ப தைரியமாதான் பேசறீங்க.” என்றவள், சுற்று முற்றும் பார்த்து விட்டு, “சரி,…..வாங்கிக்கோங்க. நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு, நாளைக்கு ஃபங்கஷனுக்கு வந்துடணும் சரியா?” என்று சொல்லி, “உம்ம்ம்மாஆஆஆ” என்று அழுத்தமாகவும், நீளமாகவும் உதடுகளைக் குவித்து சொல்ல, என் உடலின் முக்கிய பாகத்தில் எல்லாம் அந்த முத்த உணர்ச்சி பாய, என்னைக் கட்டுப் படுத்த முடியாமல் தவிப்போடு நின்றேன்.
“அப்புறம்,…. இந்த கணக்குல என்ன ஃபார்முலா யூஸ் பண்ணி இருக்காங்கன்னு நித்யாவுக்கு புரியலையாம். நாளைக்கு வர்றப்போ எனக்கு அந்த ஃபார்முலா என்ன்ன்னு சொல்றீங்களா? என்று கேட்டு, தன் நோட்டு புத்தகத்தில் நாலாக மடித்து வைத்திருந்த ஒரு பேப்பரை எடுத்து நீட்டினாள்.
நான் அதை கையில் வாங்கி பிரித்து, படிக்கப் போக, அதை தடுப்பது போல,
“ம்ம்ம்,…. இங்கே பிரிக்காதீங்க. உங்க கிளாஸ் ரூமுக்கு போய் பிரிச்சுப் பாருங்க.” என்றாள்.
அப்படி என்ன கணக்கு அந்த பேப்பரில் இருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டு நின்றிருந்த போது, கிரணும், அரவிந்தும் வர, மூவரும் கிளாஸுக்கு போனோம்.
கிளாஸில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்து, லெக்சரர் பாடம் நட்ததும் போது, யாருக்கும் தெரியாமல், ஒரு நோட்டுக்குள் வைத்தபடி, திவ்யா கொடுத்த பேப்பரை பிரித்து படித்துப் பார்த்தேன்.
படித்ததும் மனசுக்குள் பூ பூத்தது.
ராகவ் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி. உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
திவ்யா : பேச வந்தேன் நூறு வார்த்தை. பேசிப் போனேன் வேறு வார்த்தை. உண்மை சொல்லவா
ராகவ் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி. உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
ராகவ் : தலைவி உந்தன் கண் பார்க்கும் பொழுதே தலைப்புச் செய்தி தந்தாயே. தலைப்புச் செய்தி புரியாமல் தவித்தேன் தலைப்பைக் கையில் தந்தாயே.
திவ்யா : உறங்கும் போதும் உந்தன் பேரைச் சொல்லிப் பார்க்கிறேன். உன்னைக் கண்டு பேசும்போதும் உச்சி வேர்க்கிறேன்.
ராகவ் : இந்தச் சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி உன்னைக் கேட்கிறேன்.
திவ்யா:- உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
ராகவ் : உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
திவ்யா : உன்னை எண்ணி என் மேனி மெலிய உருகி உருகி நூலானேன். உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய உடைந்து உடைந்து தூளானேன்.
ராகவ் : பார்க்க வந்த சேதி மட்டும் சொன்ன முல்லையே. பருவம் வந்த தேதி மட்டும் சொல்லவில்லையே
திவ்யா : நீ பார்வையில் காதலன் பழக்கத்தில் கோவலன் சொல்லவில்லையே
ராகவ் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி. உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
திவ்யா : பேச வந்தேன். நூறு வார்த்தை. பேசிப் போனேன் வேறு வார்த்தை. உண்மை சொல்லவா?
ராகவ் : உன்னைத் தொட்ட தென்றல் இன்று என்னைத் தொட்டுச் சொன்னதொரு, ம்ம்ம்ம் உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத் தள்ளித் தள்ளிப் போவதென்ன
ஹஹாஹ்