16-02-2023, 07:06 PM
(16-02-2023, 05:50 PM)Geneliarasigan Wrote: ஒரு authour,ஸ்டோரி எழுதுவது வாசகர்களை entertain pannave , ஆனால் சில புல்லுருவிகள் ஏன் இந்த வேலையை பார்க்கிறார்கள் என்று புரியவில்லை
ஆம் நண்பா.. எனக்கும் அதுதான் புரியவில்லை.. கதை பிடிக்கவில்லை என்றால், படிக்காமல் போக வேண்டியதுதானே.. அத விட்டுட்டு, ரிப்போர்ட் பண்றாங்க.. கருத்து தெரிவிக்க மனம் வரவில்லை.. ஆனால், ரிப்போர்ட் செய்ய மனம் வருகிறது..