16-02-2023, 06:10 PM
இதுவரை என்னோட ஒரு கதைக்குகூட அந்த நபர் கருத்து தெரிவித்தது இல்லை.. அப்படி இருக்க.. என்னோட கதைய பற்றி புகார் மட்டும் சொல்ல மனம் வருகிறது அவருக்கு.. கதை பிடிக்கவில்லை என்றால் படிக்காமல் போக வேண்டியதுதானே.. நேரம் ஒதுக்கி யோசித்து கதை எழுதுவது எவ்வளவு கடினம் என்று கதை எழுதுபவர்களுக்குத்தான் தெரியும்..