Adultery நான் தேவடியாளாக மாறிய கதை
#1
தொப்பென்று என் சூட்கேசை கீழே வைத்துவிட்டு பெட்டில் படுத்தவுடன் கண்கள் அசர உடல் எல்லாம் தளர்ந்து, ஒரு நிம்மதியான பெருமூச்சு வர அப்படியே தூங்கிப்போனேன். சட்டென முழிப்பு சற்றுநேரத்திலேயே...... வர ரூமே புதுவிதமாக தெரிந்தது.



''ஓஹ்... நாம இப்ப லேடிஸ் ஹாஸ்டல்ல இருக்கோம். இம்ம் அவ்வளவு டயர்டு'' என்று என் தலையிலேயே சின்னதாக அடித்துக்கொண்டு பாத்ரூமுக்கு போய் முகம் எல்லாம் கழுவிக்கொண்டு மீண்டும் பெட்டில் படுத்து ரூமை சுற்றிலும் நோட்டம் விட்டேன். 


''ம்ம் ....ரூம் எல்லாம் பெருசாத்தான் இருக்கு.பாத்ரூம்கூட கொஞ்சம் நீட்டாதான் இருக்கு. இப்ப இந்த ரூம்ல நான் தனியாத்தான் இருக்கேன்.கம்பெனிக்கு யார் வரப்போறாங்களோ...... என்ன வார்டன் தான் அந்த அம்மா சரியில்லை. பேசும்போதே ஒரு திமிரும் ரொம்ப கண்டிப்பும் தெரிஞ்சது. அப்பாவும் நம்மளை இங்க கொண்டுவந்து விட்டுட்டு போயிட்டாரு.நாளைக்கே அந்த கார்மெண்ட்ஸ் கம்பெனில வேலைக்கு போய் சேரனும். அங்க எப்படி இருக்கோ ''என்று நினைத்துக்கொண்டே, செல்பில் என் டிரஸ்களை எடுத்துவைத்து நான் என் சுடிதாரை கழட்டினேன் அங்கிருந்த ஆள் உயர நிலைக்கண்ணாடியை பார்த்து சந்தோஷத்துடன் அதன் முன் நின்று என் பேண்டை கழட்ட, என் தொடையின் அழகை நானே ரசித்துக்கொண்டு ஜட்டியினை பார்த்தேன். பலவருடங்களாக போட்டிருந்த ஜட்டி கொஞ்சம் நைந்துபோய் எலாஸ்டிக் லூசாக இருந்தது. 


''முதல்ல நாளைக்கு நமக்கு வேண்டிய ஜட்டி, பிரா  எல்லாம் எடுக்கணும்'' மனதில் நினைத்தவாறே என் சுடிதார் டாப்ஸை கழட்ட என்னுடைய முயல்குட்டி பொதெக்கென பிராவில், வெளியே வந்து விழுந்தது. மீண்டும் அதை எடுத்து என் பிராவுக்குள் நுழைத்து கண்ணாடி முன் நிற்க.... பிரா, ஜட்டி மட்டும் போட்டுகொண்டு அரை நிர்வாணமாய்....... என் அழகை நானே ரசிக்க  ஆரம்பித்தேன்.


முப்பத்தி ரெண்டு வருடங்களாக, என் மீது ஆண்வடையே படாமல், பொக்கிஷமாய் பாதுகாத்த என் உடல் ஏக்கத்தில் சுருங்கி வாடி வதங்கி இருப்பது  நன்றாகவே தெரிந்தது. இருந்தாலும், இன்றைக்கு ஏதோ ஜெயிலில் இருந்து விடுபட்ட பறவையாய் ,சுதந்திரமாய் இருப்பது போல் உணர்வு வெளிப்பட அப்படியே கட்டிலில் சாய்ந்து என் நினைவுகள் பின்னோக்கி திரும்ப தொடங்கியது.


என் பெயர் தீபா.  எனக்கு வயது 32 முதிர் கன்னி. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கிராமத்தில். நான் படித்ததெல்லாம் பெண்கள் பள்ளியிலும் ,பெண்கள் கல்லூரியில் மட்டுமே. சைட் அடிக்கக்கூட ஒரு சில ஆண்களே இருந்தனர். அதுவும் ஒரு ஆணை நாங்கள் ரகசியமாக நான்கு பேர் காதலிப்போம். என் இருபது வயதில் காமம் என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு, பக்கத்துக்கு வீட்டு அக்கா புதிதாக திருமணமாகி அவள் வீட்டிற்கு வந்தபோது, அவளுடைய புருஷன் அவளிடம் செய்த சேட்டைகளால் நான் ஈர்க்கப்பட்டு, காமத்தில்....... என் உடலும் சேர்ந்து என்னை புது உலகுக்கு அழைத்து சென்றது. நான் எனக்கு வரப்போகும் கணவனிடம் எப்படி எப்படி காமவிளையாட்டை நடத்தவேண்டும் என்ற கனவுக்குள் வாழ, என் தூரதிர்ஷ்டம் என்னை பொண்ணுபார்த்த முதல் ஆள் வண்டியில் இருந்து கீழே விழுந்து கோமாவுக்கு செல்ல, நிச்சயதார்த்தத்திலேயே நின்றது என் முதல் கல்யாணம். 


இரண்டாவது என்னை பெண்பார்த்து நிச்சயம் செய்து கல்யாணம் மூன்று நாட்கள் மட்டும் இருக்க, அவனும் ஒரு ஆக்சிடெண்டில் உயிர் துறந்தான்.இது போதும் எங்கள் கிராமவாசிகளுக்கு. நான் எல்லோர் வாயிலும் துரதிர்ஷ்டக்காரி,பீடை என்ற அவமான சொற்கள் பட, யாரும் என்னை பெண் பார்க்கக்கூட வரவில்லை. இப்படியே நானும் எனது உணர்ச்சிகளும் கட்டுப்படுத்தப்பட்டு வீட்டிற்குள்ளுயே இத்தனை நாட்கள் அடைபட்டு போனேன். 


எனது தூரத்து உறவினர் ஒருவரின் முயற்சியால், இந்த நகரத்தில் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை கிடைத்து, இன்று மதியம் தான் என் அப்பா, இந்த லேடீஸ் ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு அவர் ஊருக்கு போய்விட்டார்.


''கடவுளே இங்கயாவது ஒரு ஆண் என்னை தொடணும். என்னை காமத்தில் கசக்கி பிழியனும்'' என்று வேண்டிகொள்ள, இங்கயும் அவளின் எதிர்பார்ப்பு ஏமாற்றம் தான் என்பது தெரிய வாய்ப்பில்லை.படுக்கையில் படுத்துக்கொண்டே என் உடலை ஒரு பார்வை பார்த்துவிட்டு, என் கையை பார்க்க...... அக்குள் முழுவதும் முடி நிறைந்து, வேர்வை படிந்து இருக்க, ''நாளைக்காவது கிறீம் வாங்கிட்டு வந்து மேலும் கீழயும் வழிச்சு எடுக்கணும்'' என்று நினைத்துக்கொண்டே தூங்கிவிட்டேன்..

[+] 1 user Likes Latharaj's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
நான் தேவடியாளாக மாறிய கதை - by Latharaj - 09-02-2023, 06:22 AM



Users browsing this thread: 1 Guest(s)