30-01-2023, 10:24 AM
(28-01-2023, 11:18 AM)Ananthakumar Wrote: உண்மைதான் நண்பா
நான் ஆரம்பத்தில் இது ஒரு பக்கா குடும்ப கதையாக நினைத்து கொண்டு தான் படிக்க ஆரம்பித்தேன்
ஆனால் படிக்க படிக்க வேறு விதமாக கதை மூவ் ஆவது புரிந்தது.
பல்லவி மீது எனக்கு ஒரு நல்ல மரியாதை இருந்தது.
மற்றவர்களிடம் படுத்தாலும் கணவனையும் தட்டி கொடுத்து கொண்டே வாழ்க்கையில் கணவனை கயவர்கள் கூட்டத்தில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வர முயற்சி செய்வதை நினைத்து பாராட்டாவும் தோன்றியது
ஆனால் ஒவ்வொரு ஆணுடனும் அவளாகவே படுப்பது போலவும் அவர்களை தன் கணவர்களாக நினைப்பது போல தெரிகிறது
அதனால் தான் அவள் மீது நல்லவிதமான ஒப்பீனியன் இல்லை நண்பா
நீங்கள் பல்லவி நல்லவள் என்று கூறி இருப்பது போல தெரிகிறது
அதற்காகவே உங்கள் கதையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நண்பா
Avalai sutri irupadhu suzhchi valai enbadhu poga poga puriyum