26-01-2023, 07:57 PM
(26-01-2023, 06:59 PM)Ananthakumar Wrote: புண்ணியவதி டைரியை என்ன இப்படி அரைகுறையாக எழுதி விட்டு இருக்கிறாள் நண்பா
அந்த முதல் காதல் அண்ணன் திருமணத்திற்கு பிறகு அவளின் மனதில் இருந்ததா இல்லையா என்று கூட தெரியவில்லை நண்பா



அப்பாவை தவிர வேறு ஆண் தலை நிமிர்ந்து பார்த்து இருக்க வாய்ப்பு இருக்காது.. தாய் மாமன் ஒரு வெட்டி பயல் ஊரை சுற்றும் pokkiri சோ அந்நியன் ஒருவன் உதவி செய்து இருக்கான் ஸ்மார்ட் ஆக இருக்கான் கிராமத்தில் கருப்பு நிற தோற்றம், எலும்பும் தோலுமாக இருக்கும் வேளை ஆட்கள் னு பார்த்து பழகிய பெண் முதன் முதலில் நல்ல கலர் ஆஹ வாட்ட சாட்டமாக்க இருக்கிறன்...
Oru வேளை அந்த இடத்துல vinoth அல்லது வேறு யாராக இருந்தாலும் அவளுக்கு அந்த எண்ணம் வரலாம்...