ஆதிக்க மனைவி பத்மா & அவளை ஆதிக்கம் செலுத்திய அவள் கணவனும்
#7
பத்மா வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டு மதிய உறக்கத்தை எடுக்க தன் அறைக்கு சென்றாள். அவள் வேலைக்காரி வதனியிடம் வேலைக்காரன் சிவன் வந்தால் தன அறைக்கு அனுப்பு என்று சொல்லிவிட்டு சென்றாள்.



    வதனிக்கு ஒன்னுமே புரியல. அதுவும் புருஷன் இல்லாத நேரத்தில்.

    எஜமானி பத்மா அவளிடம் கருணைகாட்டிய விதம் அவளை நெகிழ வைத்திருந்தது. அதனால் அவள் பத்மாவின் நடவடிக்கையில் சந்தேகம் கொள்ளவில்லை.

    பெரியஇடத்து விடயங்களில் கீழ் இடம் தலையிடுவது பிரச்சனைகளை ஏற்படுத்தும். வேலையும் பறி போகலாம். எத்தனையோ பெரிய இடங்களில் எஜமான், எஜமானி வேலைக்காரருடன் கள்ள உறவுகள் வைத்திருக்கிறார்கள்.

    இதை பத்தி பார்க்கவோ, பேசவோ, கேட்கவோ கூடாது. வலிமை போல் தங்கள் தங்கள் கடமைகளை செய்வதே உகந்தது.

    இதுவரை வதனிக்கு இந்த வீட்டில் ஆண்கள் தொல்லை இருந்ததில்லை. சிவன் அப்படியும் இப்படியும் அவளை மோஹப் பார்வை பார்ப்பான், தெரியாத மாதிரி அவள் மேல் உரசுவான் ஆனால் ஓவராக போக மாட்டான்.

    அவனுக்கும் தெரியும் விருப்பமில்லாதவளை பலவந்தம் செய்து அது பெரியவர்கள் காதுக்கு எட்டினால் தன் வேலை பறி போய்விடும் என்று.

    கிட்டத்தட்ட மதியம் இரண்டு மணியானது. வதனியும் வீட்டு வேலைகள் முடித்துவிட்டு தன் வீடு கிளம்ப ஆயத்தமானாள். அந்நேரம்பார்த்து சிவன் வேர்த்து விறுவிறுத்து வந்தான்.

    அவனை கண்ட வதனி, " சிவா அண்ணா உங்களை ஒரு தடவை எஜமானி அம்மா தன் அறைக்கு வரச் சொன்னாங்க. " ( அவள் சிவனை அண்ணா என்று தான் கூப்பிடுவாள்.)

    சிவன் திகைத்துப்போய், " ஏன்? ஏதாவது பிரச்சனையா? நீ என்னைப்பத்தி அவங்களிடம் ஏதாவது அள்ளி வைச்சியா? "

    வதனி, " நான் உங்களைப்பத்தி ஒன்னும் அள்ளி வைக்கல்லே. நீங்கள் ஏதாவது பிழை செய்திங்களா? குற்றமுள்ள மனம்தான் குறுகுறுக்கும். " என்று சிரித்தபடி சொல்லிவிட்டு தன் வீட்டுக்கு கிளம்பினாள்.

    அவளுடை நக்கல் அவனுக்கு கோபத்தை மூட்ட, " ஏதாவது பிசகு நீ செய்திருந்தால் அப்புறம் உன்னை நான் என்ன செய்கிறேன் என்று பார், " என அவளை கடிந்து கொண்டான். அவள் ஒன்னும் சொல்லாமல் கிளம்பிவிட்டாள்.

    சிவன் பயத்துடன் பத்மாவின் அறையை நோக்கி சென்றான். மேடம்..மேடம்..அம்மா என்று கதவை தட்டினான். ஆனால் மேடம் குரல் கொடுக்கவில்லை. அவன் மெல்ல கதவை தள்ளிப்பார்த்தான். அது பூட்டப் படாததால் மெல்ல திறந்து கொண்டது. ஓசையின்றி உள்ளே நுழைந்தான்.

    அவன் அங்கே கண்ட காட்சி அவனை குழப்பியது. பத்மா உடுத்திருந்த சேலையுடன் கட்டிலில் படுத்திருந்தாள். திறந்து கிடந்த யன்னல் ஊடாக வீசிய காற்றில் அவள் முந்தானை நழுவிக் கிடந்தது.

    இறுக்கமான உள் அங்கங்களை ஊடுறிவிக்காட்டும் ஜாக்கட் போட்டிருந்தாள். அது ஒரு மெல்லிய பிளவுஸ்.   அந்த மெல்லிய ப்ளவுசுகளின் ஊடாக உள் ப்ரா அவள் ப௫த்த முலைகளை பிதுக்கி வெளியே தள்ளிக் கொண்டு  இருந்தது.

    சேலை சொருகும் இடத்திற்கும் ப்ளவுசுக்கும் இடையில் அவளுடைய வழவழப்பான இடுப்பில் இரண்டு சிறிய மடிப்புகள் அவளின் கவர்ச்சியை அதிகரித்தது. அவளின் மடிப்புகள் சிவனை தொட்டுத் தடவிப் பார்க்கத் தூண்டியது. ஆனால் அவன் முன்னேறவில்லை.

    பத்மா சேலையை தொப்புளுக்கு நல்லா இடை தெரிய கீழே கட்டிருந்தாள். அவளை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த சிவனுக்கு அவள்ட பழபழப்பான இடை சுண்ணியை நிமிர வைத்தது.

    எதிரில் நின்று கொண்டிருந்த சிவனுக்கு அவள்ட தொப்புள் தரிசனம் கண்களுக்கு வி௫ந்தாக இருந்தது. கட்டையான ப்ளவுஸ் அவள்ட முக்கால் பகுதி மார்புகளை  கண்களுக்கு கண்களுக்கு வி௫ந்தாகக் காட்டியது.     அவளுடைய முலைகள் விம்மிப் புடைத்து கீழே இறங்கின்.

    கட்டுக்குலையாத உடல்., நல்ல நிறம், எடுப்பான முலைகள், அவள்அழகாக அம்சமாக இருக்கிகிறாள்.

    அவளை அந்த நிலையில் கண்டதும் அவளை ஓக்கவேண்டும் போல தோன்றியது. அவள் தூங்கிக் கொண்டு இ௫ந்த விதத்தைப் பார்த்தால் அவள் யாரையோ கனவில் ஓக்கிறாள் போல அவனுக்கு தோன்றியது.

    இனிமேலும் அவனால் பொறுக்கமுடியவில்லை. அவன் தடி விறைத்துக் கொண்டு எழும்பியது. அவளை தொட்டு பார்க்க ஆசை ஆனால் தொடமுடியாத நிலையில் இருந்தான்.

    அவள் தூக்கத்தை கலைக்க சற்று இருமிக்காட்டினான். அவன் இருமல் சத்தம் கேட்டு பத்மா திடுக்கிட்டு எழும்பினாள். தன் கட்டிலின் முன்னால் ஒரு ஆன் நிற்பதை கண்டதும் அதிர்ச்சியடைந்து, " உனக்கு என்ன வேண்டும் சிவன்? எப்படி என் அறைக்குள் வந்தாய்? ஏன் வந்தாய்? " என்று தன் அலங்கோல நிலையை கண்டு கட்டிலில் எழுந்து உட்கார்ந்து முந்தானையால் மார்பை மறைத்துக் கொண்டாள்.

    சிவன், " நீங்கள் தான் என்னை வரச் சொன்னதாக வதனி சொன்னாள். "

    " என்றாலும் நீ கதவை தட்டப் படாதா? அடுப்பங்கரைக்குள் புகுந்த ரகசிய பூனை மாதிரி. " என்று கடிந்து கொண்டாள். அப்பொழுது அவனுடைய ஷார்ட்ஸ் கூடாரம் போட்டிருப்பதை கவனித்தாள். அதற்கு காரணம் தன் படுத்திருந்த அலங்கோல நிலை என்றும் அவள் உணர்ந்து கொண்டாள்.

    சிவன், " அப்படியில்லை மேடம். முதல கதவை தட்டினேன். நீங்கள் பதில் கொடுக்கவில்லை. அதனால் கதவை தள்ளி பார்த்தேன். திறந்து கொண்டது. " என்றான்.

    பத்மா, " எவ்வளவு நேரம் நீ அறைக்குள் வந்து? என்னைத்தொட்டு தட்டி எழுப்பி இருக்கலாமே சிவன்? " என்றால்.

    தன்னை தொட்டுத்தட்டி எழுப்புதல் என்ற வார்த்தைகளை கேட்டதும் அவனுடைய கூடாரம் இன்னும் நிமிரத் தொடங்கியது.

    சிவன், " ஒரு பத்து நிமிடம் மேடம். நான் எப்படி மேடம் உங்களை தொடுவது? நீங்கள் என் எஜமானி? " என்றான் அவள் மார்பை பார்த்தபடி.

    அவன் அதிக நேரம் நின்று கொண்டிருப்பதும், தன் மார்பை விழுங்குவது போல் பார்ப்பதை உணர்ந்த அவள், " சிவன் உன்னுடன் சில விஷயங்கள் பேச வேண்டும் அந்த ஆசனத்தில் உட்கார். " என்று தன் எதிரில் இருந்த ஆசனத்தை காட்டினாள்.

    அவனும் அவள் எதிரில் உட்கார்ந்து கொண்டு அவள் மலர்ந்த முகத்தை பார்த்துக் கொண்டு, " தேங்க்ஸ் மேடம். என்ன மேடம் பேசக் கிடக்குது? என்றான்.

    பத்மா, " நீ எவ்வளவு காலமாக இங்கு வேலை செய்கிறாய்? "

    சிவன், " இரண்டு வருடங்கள் மேடம். "

    பத்மா, " என்ன வேலைகள் நீ செய்ய வேண்டும்? "

    சிவன், " தோட்டவேலை, முதலாளி, முதலாளி அம்மா கார் ஓட்டுதல், வதனி இல்லாவிட்டால் சமையல்வேலை எல்லாம் செய்வேன். " என்றான். அவன் ஆவலுடன் பேசும் பொழுது எப்போ அவளுடைய முந்தானை நழுவி விழும் என எதிர்பார்த்தான்.

    அவளுக்கும் அவன் எண்ணம் புரிந்தது. " நீ ஏன் கலியாணம் செய்யல்ல? " என்று அவன் நிமிர்ந்த கூடாரத்தை பார்த்தபடி கேட்டாள்.

    சிவன், " இப்போதுக்கு அந்த எண்ணம் இல்லை மேடம். "

    பத்மா, " உருப்படியான பெண் உனக்கு அமையவில்லையா அல்லது உனக்கு விருப்பமில்லையா? "

    சிவன், " அப்படி ஒன்னும் இல்லை மேடம். வேலைப்பளு கூட. அதனால் திருமணத்தில் நாட்டமில்லை. "

    " பெண்களில் நாட்டமில்லை ஆனால் பெண்களை நன்றாக சைட் அடிப்பாய். " என்றால் பத்மா தன் முந்தானையை நழுவ விட்டுக்கொண்டு.

    அவளின் மார்பக பிளவையம், கால்வாசி பிதுங்கி வெளியே தெரிந்த முலைகளை ரசித்துக் கொண்டு, " இது பொய் மேடம். எனக்கு அதற்கு நேரமில்லை மேடம். யார் சொன்னது? " என்றான்.

    பத்மா சிரித்து கொண்டு, " ஒருவரும் சொல்லவில்லை நான் என் கண்ணாலே பார்த்தேன். "

    சிவன், " அட பாவமே. எப்போ மேடம். யாரை சைட் அடிச்சேன்? "

    பத்மா, " என் திருமண விழாவில் நீ என்னை சைட் அடிப்பதை அவதானித்தேன். நான் மட்டுமல்ல என் கணவரும் உன்னை அவதானித்தார். "

    சிவன், " அய்ய்யோ தெய்வமே. நவீன் சார் உங்களிடம் சொன்னாரா மேடம்? " என்று பயந்த குரலில் கேட்டான்.

    பத்மா, " ஆம். நீ என்னை பல கோணங்களில் பார்ப்பதையும், ரசிப்பதையும் அவர் கண்டார். நானும் கண்டேன். ஏன் என்னை அப்படிப் பார்த்தாய்? அன்று மற்றவர்கள் அவதானித்தார்களோ தெரியாது.ஏன் என்னை அப்படி பார்த்தாய். நான் உனக்கு எஜமானி என்ற பயம் இல்லையா? " என்றாள் கொஞ்சம் கடுமையுடன்.

    சிவன் பயந்து போய் டப்பென எழுந்து அவள் காலில் விழுந்து, " தப்பு தான் அம்மா. இனிமேல் அப்படி செய்யமாட்டேன். இந்த தடவை என்னை மன்னிச்சிடுங்க. என்னை வேலையில் இருந்து மட்டும் நீக்கிடாதீங்கள். முதலாளி அறிந்தால் கொன்னுடுவார். " என்று பத்மா காலில் விழுந்து கெஞ்சினான்.

    சிவன் தன் காலில் விழுந்தது பத்மாவுக்கு பரிதாபமாக போய்விட்டது. அவன் அவனின் இரண்டு தோள்களையும் பிடித்து எந்திரிக்க வைத்தாள்.

    அவன் அழுதான். அவள் அவனை அழவேண்டாம் என்று சமாதான படுத்தினாள். அவன் தனக்கு வேலைநிப்பிவிடும் என்று பயமாக இருக்கு என்றான்.

    தான் அப்படி சொல்லவில்லை என்றாள் பத்மா.

    " இளக்கி மேடம். நவீன் சார் என்னை பார்த்திட்டார். நீங்கள் அவர் மனைவி. மாற்றான் தன் மனைவியை இச்சிக்கியுடன் பார்ப்பதை எந்த ஒரு கணவனும் விரும்பமாட்டான். " என்றான்

    பத்மா, " என்னது சொன்னாய்? இச்சையுடன் என்னை பார்த்தியா? அது என்ன இச்சை என் மேல்? உண்மையை சொல். " என்றாள் போலி கோபத்துடன்.

    சிவன் திரும்ப ஆசனத்தில் அமர்ந்தான். " கட்டாயம் சொல்ல வேண்டுமா மேடம்? " என் நெளிந்தான். அவள் இப்படி தன்னுடன் வெளியரங்கமாக கதைப்பாள் என அவன் எதிர்பார்க்கவில்லை.

    பத்மா, " கட்டாயம் சொல்லித்தான் தீர வேண்டும் சிவன். என் மேல் உன் மனதில் என்ன இச்சை? "

    சிவன், " கஷ்டமாக இருக்கு மேடம். "

    பத்மா ஆவல் கூட, " பயப்படாதே சிவன். நான் ஒருத்தருக்கும் சொல்லமாட்டேன். "

    சிவன், " நவீன் சார் கும் சொல்லமாட்டிங்கள்? "

    பத்மா, " சத்தியமாக இல்லை. இது நம்ம இரண்டு பேருக்கும் இடையில் உள்ள ரகசியம். "  "

    சிவன், " மேடம் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். நான் சொல்லப்போகும் சில வார்த்தைகள் உங்களுக்கு அசிங்கமாக இருந்தால் என்னை மன்னித்து கொள்ளுங்கள். "

    பத்மா, " ஏன் நான் உன்னை மன்னிக்க வேண்டும்? நீ சொல்லப் போவது உண்மை தானே?

    கொஞ்ச நிமிடம் இருவருக்குமிடையில் மௌனம் நிகழ்ந்தது. அவன் அவளை பார்க்க, அவள் இவனை பார்க்க, இருவர் விழிகளும் ஒன்று சேர இருவர் உடலிலும் காம உணர்ச்சி மின்சாரம் போல் பரவியது. அதை வெளிக் காட்டாமல் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டனர்.

    அவள் எஜமானியாகவும் அவன் வேலைக்காரனாகவும் இருந்த எல்லையால் அவள் தன் நற்பெயரை இழக்க விரும்பவில்லை. ஆனால் அவள் அவனுடன் வெளிப்படையாக பேசி மகிழ்ந்தாள்.

    கொஞ்சம் கொஞ்சமாக அவள் அவனை விரும்பத் தொடங்குகிறாள், ஏனென்றால் அவளுடைய முதல் இரவில் அவளுடைய கணவன் அவளது பாலியல் ஆசைகளைத் தூண்டிவிட்டிருந்தான்.

    உடலுறவின் போது ஒரு அந்நியன் அல்லது தெரிந்த நபரைப் பற்றி சிந்திக்கும்படி அவளைத் தூண்டினான். குறிப்பாக வேலைக்காரன் சிவன்.

     " கேட்ட கேள்விக்கு என்ன பதில்? " என்று பத்மா மௌனத்தை கலைத்தாள்.

    சிவன், " சொல்லித்தான் ஆகணுமா என்ன மேடம்? "

    பத்மா, " சொனனால் உன் மதிப்பு குறைந்து போயிடுமா? "

    சிவன் சிரித்துக் கொண்டு, " என் மதிப்பை விட உங்கள் மதிப்பு போயிடுமோ என்று தான் பயமாக இருக்கு மேடம். "

    பத்மா, " என் மதிப்புக்கு என்ன குறைச்சல் இப்போ? நான் பத்மா. நவீனின் மனைவி. நீ இந்த வீட்டு வேலைக்காரன். உன் பெயர் சிவன். ஆனால் நான் உன்னை வேலைக்காரனாக மதிக்கவில்லை. நீயும் என்னை உன் எஜமானியாக கருத்தாதே. "

    சிவன், " அப்போ நீங்கள் என்னை எப்படி மதிக்கிறீர்கள் மேடம்? "

    பத்மா, " என் சலிப்பான வாழ்க்கைக்கு நீ என் பேச்சு துணையாக கருதுகிறேன். "

    சிவன், " உங்கள் வாழ்க்கை ஏன் சலிப்பாக இருக்கிறது மேடம்? நீங்கள் ஒரு அழகான, கண்ணியமான கணவரை மணந்தீர்கள். "

    பத்மா, " என் கணவரைப் பற்றி எதுவும் இல்லை. அவர் நலமாக இருக்கிறார். "

    சிவன், "அப்புறம் எது உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது? அவர் உங்களை திருப்திப்படுத்தவில்லையா? "

    பத்மா, " என்னை திருப்திப்படுத்துகிறதா? எந்த வழியில்? என்று கேலியாகக் கேட்டாள்.

    சிவன், " எனக்கு ஒரு தாழ்மையான கேள்வி உள்ளது. ஆனால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது உங்களை எரிச்சலடையச் செய்யலாம். "

    பத்மா, " என்னிடம் கேள். தயங்க வேண்டாம். நான் உன்னுடன் பேச விரும்புகிறேன். இப்போது நீ வேலைக்காரன் மற்றும் அல்ல, என் நல்ல நண்பன்  கூட. "

    சிவன், " கணவன் ஆண்மைக்குறைவாக இருக்கும்போது சில திருமணங்கள் முறிந்துவிடும். உங்கள் கணவர் வலிமையானவரா? உங்களைக் கேட்டு அவமானப்படுத்தியதற்கு மன்னிக்கவும் மேடம். " பத்மா, " நவின் ஐயாவை அவமதிப்பதற்கோ, என்னிடம் மன்னிப்பு கேட்பதற்கோ எதுவும் இல்லை.நீ வெளிப்படையாகக் கேட்டாய், நான் உண்மையைச் சொல்வதில் நேர்மையாக இருக்கிறேன், "

    சிவன், " தேங்க்ஸ் மேடம். இந்த வீட்டில் உங்களுக்கு எல்லா வசதிகளும் உள்ளன. எது உங்களுக்கு சோகமாக அல்லது சலிப்பை ஏற்படுத்துகிறது? சொல்லுங்கள். என்னால் அதை தீர்க்க முடியும். "

    பத்மா, " இந்த வீட்டில் உள்ள வசதிகளோ பணமோ எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. அதிகாலையில் எல்லோரும் என்னை தனியாக விட்டு சென்று விடுவார்கள். வேலையாட்களைத் தவிர.
    என்னுடன் எப்போதும் இருக்க அவர்களுக்கு நேரமில்லை. நானும் அதை மதிக்க வேண்டும். "

    சிவன், " கவலைப்பட வேண்டாம் மேடம். வனிதாவும் நானும் உங்களுடன் இருக்கிறோம். உங்களுக்கு என்னை தேவைப்பட்டால் நான் உடனே அங்கே இருப்பேன். சொல்லுங்கள் மேடம் உங்கள் பிரச்சனையை நான் தீர்க்கிறேன். "

    பத்மா, " நீ என் பிரச்சனையை தீர்ப்பாய் என்று எனக்குத் தெரியும். என் பிரச்சனையை நீ தான் தீர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சொல்லத்தான் நினைக்கிறேன் ஆனால் வார்த்தைகள் வரவில்லை. "

    சிவன், " இன்னொரு தாழ்மையான கேள்வி மேடம். "

    பத்மா, " அது என்ன நண்பரே? என்று சொல்லிட்டு சிரித்தாள்.

    சிவன், " நீங்கள் என்னை நண்பரே என்று சொன்னது நவீன் சார் காதில் அல்லது முதலாளி, முதலாளி அம்மா காதில் விழுந்தால் என் கதி அதோ கதிதான். "

    பத்மா, " பயப்படாதே. சூழ்நிலைக்கு ஏற்ப உன்னுடன் நடந்து கொள்வேன். ஏன் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் இல்லை? "

    சிவன், " என்ன கேள்வி கேட்டிங்கள் மேடம்? மறந்துபோச்சு. நான் சரியான மறதிக்காரன் மேடம். " என்று குறும்பாக சிரித்தான்.

    பத்மாவுக்கு கோபம் வந்தது, " என்னுடன் விளையாடாதே சிவன். நான் பொல்லாதவன். " என்று அவனை முறைத்தாள்.

    சிவன் பயந்துபோய், " இன்னுமொரு தடவை கேளுங்கள் மேடம். "

    பத்மா, " ஏன் என்னை முதலில் சைட் அடித்தாய். எண்ணில் உன்னை கவர என்ன இருக்குது சொல் உன் வாயால் கேட்க ஆசையாக இருக்கு சிவன். " என்று கெஞ்சினாள்.

    சிவன், " மன்னிக்கவும் மேடம். உங்களிடம் நான் பிறகு கூறுகிறேன். நான் போக வேண்டும். ஏதும் தேவை என்றால் நீங்கள் என்னை அழையுங்கள் நான் உடனே வருவேன். " என்று எழுந்தான்.

    இவ்வளவு நேரமும் அவனுடைய கூடாரம் நிமிர்ந்தபடி தான் இருந்தது, அவளும் அதை கவனிக்க தவறவில்லை. அவளுக்கும் கீழே கசிந்தது. ஆனால் அது அவர்களுக்கு இடையே ஒரு ரகசிய ஆசை. இந்த ஆசை அவளது கணவர் நவினால் தூண்டப்பட்டது.

    இது பத்மா குற்றமில்லை.சும்மா இருந்த சங்கை ஊத்தி கெடுத்தானாம் நவீன்.

    பத்மா சிவனிடம் மொபைல் இலக்கத்தை கேட்டு வாங்கிக் கொண்டாள். அவன் கொடுத்துவிட்டு சென்றுவிட்டான். இருவரும் ரகசியமாக கண்ணியமாக நடந்து கொண்டனர்.
Like Reply


Messages In This Thread
RE: ஆதிக்க மனைவி பத்மா & அவளை ஆதிக்கம் செலுத்திய அவள் கணவனும் - by kamapithan - 24-01-2023, 04:36 PM



Users browsing this thread: 4 Guest(s)