Incest உனக்கு நான் வேண்டுமா அப்படியென்றால் அனைத்தையும் ஏற்றுக்கொள்
அதிகாலையிலேயே எழுந்த திலகவதி தன் மாகள்களையும் எழுப்பினால், அனைவரும் சந்தோஷமாக தயாராகி கலாவதியின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க டாக்டரை பார்க்க கிளம்பினர்,

இங்கே காயு உள்பட அனைவரும் தயாராக இருக்க காயு சுந்தரியை அழைத்து சுந்தரிக்கா எல்லாம் நல்லபடியாக நடந்தால் ஒண்ணும் பிரச்சனை இல்லை ஆனால் ஏதாவது பிரச்னை ஆகுற மாதிரி தெரிஞ்சால் இந்த மாத்திரையை அவங்க குடிக்குற ஜுஸ்ல கலந்து கொடுத்துடு தப்பி தவறி வேற யாருக்கும் கொடுத்துடாதக்கானு சொல்லி 3 மாத்திரைகளை கொடுத்தால் காயத்ரி, அந்த மாத்திரையை பற்றி ஏற்கனவே தெரியும் என்பதால் சிரித்துக்கொண்டே அதை வாங்கி தன் ஜாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டாள் சுந்தரி,

அங்கே மருத்துவமனைக்குள் நுழைந்த திலகவதியின் குடும்பத்தார்களை பார்த்த ரிசெப்ஷனிஸ்ட் பெண், மா உங்கள சார் மேல அவங்க வீட்டுக்கு வர சொல்லி இருக்கிறார் என்பதை கூற, மூவரும் டாகடரின் வீட்டுக்கு போக அவர்களை வரவேற்று சோபாவில் அமர வைத்து பேசினார் சுந்தரத்தின் மனைவி கற்பகம்,

அப்போது ஹாலுக்கு வந்த சுந்தரத்தை பார்த்த மூவரும் எழுந்து நின்று வணக்கம் சொல்ல, வணக்கம் வணக்கம் உக்காருங்க கற்பகம் அவங்களுக்கு குடிக்க எதாவது எடுத்துட்டு வா என்று கூற கற்பகம் கிச்சனுக்குள் போக, ம்ம்ம்ம் சொல்லுங்க என்ன முடிவு பண்ணிருக்கீங்கன்னு கேக்க,

ம்ம்ம் சார் எங்களுக்கு சம்மதம் தான் ஆனா அவங்கள பத்தி முன்ன பின்ன எங்களுக்கு தெரியாது அதான் ஒரே குழப்பமா இருக்கு என்றாள் திலகவதி,

எனக்கு அவங்க குடும்பத்தை பத்தி ரொம்ப நல்லாவே தெரியும், பிசினஸ் எக்ஸ்போர்ட் இம்போர்ட் கார்மெண்ட்ஸ் ஸ்டீல் பேக்ட்ரினு கோடி கணக்கான சொத்து இருக்கு அதையெல்லாம் இந்த பையன் தான் இப்போ மேனேஜ் பண்ணிக்கிட்டு இருக்காரு, உங்க பொண்ணு ராணி மாதிரி வாழலாம், நீங்க எடுக்க போற முடிவுல தான் எல்லாமே இருக்கு என்ன சொல்றீங்க என்றார் சுந்தரம்,

சரி சார் எங்களுக்கு ஓக்கே தான் அவங்க வீட்ல வந்து பேச சொல்லுங்க என்ற திலகவதியிடம், அவங்க வீட்ல இருந்து எல்லாரும் வந்து அவங்க கெஸ்ட் ஹௌஸ்ல தான் இருக்காங்க, வாங்க நாம நேர்ல போய் பேசிட்டு வந்துடலாம் என்று கூற அனைவரும் சந்தோஷமாக கிளம்ப, சுந்தரம் சங்கருக்கு போன் செய்து விபரத்தை கூறி அனைவரும் கிளம்பினார்கள்,

அந்த கெஸ்ட் ஹௌஷை அடைய மூவரும் திகைப்பில் ஆழ்ந்தனர், காரணம் சினிமாவில் மட்டுமே அப்படி ஒரு வீட்டை பார்த்தவர்களுக்கு இப்படி நேர்ல பார்க்க பார்க்க வியப்பாக இருந்தது, காயத்ரி சங்கர் மற்றும் லாயரின் கார்கள் வாசலில் நிற்பதை பார்த்து திகைப்புடன் வீட்டிற்குள் நுழைய,

அவர்கள் அனைவரையும் வரவேற்று உள்ளே அழைத்து சென்று சோபாவில் அமர வைத்து சுந்தரிக்கா வந்துருக்கவங்களுக்கு சாப்பிட ஏதாவது எடுத்திட்டு வாங்க என்று கூற அந்த ac ஹாலில் ஜில்லென கூல்ட்ரிக்ஸ் கொண்டு வந்து கொடுத்தால் சுந்தரி,

சங்கருக்கு அடுத்த நிமிடம் என்ன நடக்க போகிறது என்பதை தீர்மானிக்க முடியாமல் சுந்தரத்தை பார்க்க, அவரும் கண்களாலேயே நான் பார்த்து கொள்கிறேன் என்று பதிலளித்தார்,

ம்ம்ம்ம் தம்பி அம்மாவையும் அக்காவையும் வர சொல்லுங்க மத்த விஷயத்தை பத்தி பேசி முடிவெடுக்கலாம் என்று கூற,

அதேசமயம் அறையின் கதவு திறக்கப்பட தன் வருங்கால சம்பந்தியையும் தன் மகளின் வருங்கால நாத்தனாரையும் காணும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திலகவதிக்கும், தன் தங்கையின் வருங்கால மாமியாரையும் வருங்கால நாத்தனாரையும் பார்க்கும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த லீலைவதிக்கும் ஒரு நிமிடத்தில் இந்த உலகமே நின்றது போல் ஆனது ரமாவையும் காயத்திரியையும் பார்த்ததும் சிலையாக அமர்ந்திருந்தனர்,

அவர்களுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து யாருப்பா என் வருங்கால மருமக ரெண்டு பேரும் ஒண்ணு போல இருக்காங்க என்று தெரியாத மாதிரி கேட்டால் ரமா,

தன் அம்மா மற்றும் அக்காவின் மனநிலையை அறியாத கலாவதி எழுந்து வணக்கம் சொல்ல, ரொம்ப சந்தோஷம் உக்காரும்மா என்றால் ரமா, அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் எல்லோரும் அமைதியாக இருக்க அந்த நிசப்தத்தை உடைத்தார் சுந்தரம்,


என்ன எல்லாரும் அமைதியா இருக்கீங்க என்ன மா திலகா என்கிட்ட சொன்ன விஷயத்தை அவங்க கிட்ட சொல்லுமா அப்போதான அவங்களுக்கும் நிம்மதியா இருக்கும் என்று கூற,

சட்டென தன் குழந்தையை தூக்கி கொண்டு எழுந்த லீலாவதி, “”” என் வாழ்க்கையை சீரழிச்ச இந்த ராட்சஸி குடும்பத்துல சம்பந்தம் வச்சுக்க எங்களுக்கு துளிகூட விருப்பம் இல்ல, அம்மா வா போகலாம், ஏய் எழுந்துருச்சி வாடி என்று சீறினால் லீலாவதி,

தன் மகளுக்கு அருமையான சம்பந்தம் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த திலகவதிக்கு என்ன சொல்வது என்று புரியாமல் எழுந்தாள்,

தன் அக்காவின் இந்த நிலைக்கு காரணமான குடும்பத்தை சேர்ந்த ஒருவர் மீது ஆசை பட்டு விட்டோமே என்ற துக்கத்துடன் எழுந்தாள் கலாவதி,

ஒரு நிமிஷம் நான் சொல்றத கேளுங்க முதல்ல மூணு பேரும் உக்காருங்க என்ற சுந்தரத்திடம், சார் உங்களுக்கு எங்க குடும்பத்து மேல உண்மையிலே அக்கறை இருந்தால் உடனே எங்கள எங்க வீட்ல கொண்டு போய் விட்டுடுங்க இல்லனா கூட பரவாயில்லை நாங்க ஆட்டோ பிடிச்சாச்சும் போய்க்கிறோம் என்று கூறிய லீலாவதி நடக்க முயல,

உங்க குடும்பத்து மேல இருக்க உண்மையான அக்கறைக்காக தான் நான் இவ்ளோ நேரம் பேசிக்கொண்டு இருக்கிறேன், உங்க அப்பா என் வார்த்தைக்கு மறு வார்த்தை கூட பேச மாட்டார் ஆனால் நீ நான் என்ன சொல்ல வரேன்னு கூட காதுல வாங்க மாற்ற என்று கூறியதும், தன் கணவனின் கண்ணியம் தங்களால் கெட வேண்டாம் என்று நினைத்த திலகவதி சட்டென சோபாவில் அமர்ந்து தன் மகள்களையும் அமர வைத்தால்,

சுந்தரத்தை பார்த்து ,””” என்ன விடுங்க நான் வாழ்ந்து முடிச்சவ ஆனா வாழ வேண்டிய வயசுல புருஷன பறிகொடுத்து கைக்குழந்தையுடன் இவ என்ன பண்ணுவா இவ வாழ்க்கை இப்படி போச்சே இப்போ என்ன பண்ணனும்னு சொல்லுங்க, என் வீட்டுக்காரர் உங்க மேல வச்சிருந்த மரியாதைக்காக அத நான் கேட்டுக்குறேன் ஆனா இவ வாழ்க்கைக்கு என்ன பதிலிருக்கு சொல்லுங்க என்றால் திலகவதி,

சும்மா சும்மா வாழ்க்கை போச்சு வாழ்க்கை போச்சுனு பேசுறதுல எந்த புண்ணியமும் இல்ல போன வாழ்க்கை திரும்ப வர போறதும் இல்ல அடுத்து என்ன செய்யணும்னு தான் யோசிக்கணுமே தவிர அத விட்டுட்டு இப்படி பேசிக்கிட்டே இருந்தால் என்ன பண்றது சொல்லுங்க என்றார் சுந்தரம்,
இப்படியே 9 மணிக்கு ஆரம்பித்த விவாதம் காரசமாக 1 மணி வரை தொடர அவர்கள் மூவரும் சற்றே இறங்கி வருவது தெரிந்ததும் தன் மனதுக்குள் கனன்று கொண்டிருந்த வஞ்ச நெருப்பு கொழுந்துவிட்டு எரிய,,”””” இருடி உன் தங்கச்சியை வச்சே உன்ன என்ன கதிக்கு ஆளாக்குறேன்னு மனதுக்குள் பொருமினால் காயத்ரி,

விவாதத்தின் முடிவில் லீலாவதி தன் அம்மாவிடம் நீ என்ன முடிவெடுக்குறியோ எங்களுக்கு சம்மதம்னு சொல்ல உடனே திலகவதி சுந்தரத்திடம் நாங்க மூணு பேரும் தனியா கலந்து பேசிட்டு சொல்றோம் என்றதும், ரொம்ப சந்தோஷம் அந்த ரூமுல போய் பேசிட்டு வாங்க யாரும் உங்கள தொந்தரவு செய்ய மாட்டோம் நல்ல பதிலா சொல்லுங்க என்று கூறி உள்ளே அனுப்பி கதவை சாத்தினார் சுந்தரம்,

அப்பாடா ஒருவழியா நம்ப பிரச்சனையும் அக்காவோட பிரச்சனையும் முடிய போகுதுன்னு சந்தோசத்தில் மிதந்தான் சங்கர்,

ஆனால் உள்ளே சென்ற மூவரும் ஆளாளுக்கு ஒரு யோசனை கூற இறுதியாக லீலாவதி ஒரு யோசனை கூற இருவரும் பதற இல்ல மா வேண்டாண்டி நாளைக்கு இரண்டு பேருக்குமே பிரச்சினை ஆகிடப்போகுது என்று திலகவதி கூற, தன் அக்காவின் வார்த்தையில் இல்லாத உண்மையை இருப்பதாக நினைத்து அக்காவின் யோசனையை தான் ஏற்றுக்கொள்ள முடிவு செய்த கலாவதி, அதை இருவரிடமும் கூற அரைமனதாக ஒத்துக்கொண்டால் திலகா, அப்புறம் என்ன மா அதான் தங்கச்சியே ஒத்துகிட்டாலே, நீங்க ரெண்டு பேரும் எதுவும் பேச வேண்டாம் நானே பேசிக்கிறேன் என்று கூறி மூவரும் அறையை விட்டு வெளியே வந்து சோபாவில் உக்கார்ந்தனர்,

என்னமா எல்லாம் பேசிட்டிங்களா என்ன முடிவு பண்ணிருக்கீங்க என்றார் சுந்தரம், “””” சார் எங்களுக்கு ஓக்கே தான் ஆனால் எங்களுக்கு 4 கண்டீஷன் இருக்கு அதுக்கு ஒத்துக்கிட்டா அடுத்து என்ன செய்யலாம்னு பேசலாம் அந்த கண்டீஷன் அவங்களுக்கு ஒத்து வரலைனா நாங்க கிளம்புறோம் என்றால் லீலாவதி,””” சுந்தரம் லாயரை பார்க்க தலை அசைத்து ஓக்கே சொல்ல, என்னமா காயத்ரி நீ என்ன சொல்ற என்றதும் குறுக்கிட்ட லாயர் வரதராஜன், சார் மொத அவங்க கண்டீஷன் என்னனு சொல்லட்டும் அப்பறம் பேசிக்கலாம் என்றார்,

அனைவரின் பார்வையும் லீலாவதி பக்கம் திரும்ப, “”” இப்போ சொல்லுமா உன் கண்டீஷன் என்னனு சுந்தரம் கூற

தன் நிபந்தனைகளை கூற ஆரம்பித்தால் லீலாவதி,
கண்டீஷன் 1
நான் கேஸ வாபஸ் வாங்க 50 லட்சம் தரேன்னு சொன்னாங்கள அத 1 கோடியா என் தங்கச்சி அக்கோவுண்ட்ல போடணும்

அனைவரும் ஓக்கேன்னு தலையசைக்க

கண்டீஷன் 2
எங்க அம்மாவோட ஆப்ரேஷனுக்கு பிறகு தான் கல்யாணம், அதுமட்டுமின்றி ஆப்ரேஷனுக்கு தேவையான மொத்த செலவையும் அவங்களே ஏத்துக்கணும்
அனைவரும் ஓக்கேன்னு தலையசைக்க
கண்டீஷன் 3
கல்யாணம் சட்டப்படி தான் நடக்கணும் முறையா ரிஜிஸ்டர் பண்ணனும்,

அனைவரும் ஓக்கேன்னு தலையசைக்க

கண்டீஷன் 4
இவர் கல்யாணம் பண்ணிக்க போறது என் தங்கச்சியை இல்ல என்ன தான் அதனால என் தங்கச்சியோட கல்யாணத்தை இவரே முன்ன நின்னு நடத்தி வைக்கணும் இதுக்கெல்லாம் ஓக்கேனா சொல்லுங்க பேசுவோம் இல்லனா நாங்க கிளம்புறோம்னு கூற,

நாலாவது கண்டீஷனை கேட்ட அனைவரும் நிலைகுலைந்து போயினர், அனைவரும் சங்கரை பார்க்க சங்கரோ கலங்கிய கண்களுடன் அம்மாவையும் அக்காவையும் பார்க்க,

காயத்ரி தன் தம்பியை அழைத்து கொண்டு ரூமுக்கு போக ரமாவும் லாயரும் உடன் சென்றார்கள், என்னக்கா இப்படி சொல்லூராலே இப்போ என்னக்கா பண்றது, தம்பி இப்போ நமக்கு இருக்குற ஒரே வழி இதுக்கு ஒத்துக்குறது தான் இல்லைனா உங்க அக்காவுக்கு தண்டனை கிடைக்குறது உறுதி என்றார் லாயர், 1 கோடிக்கு 2 கோடியா வேணாலும் கொடுப்போம் ஆனால் நம்ப புள்ள ஆசைப்பட்ட அந்த ரெண்டாவது பொண்ணயே கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுவோம் என்றால் ரமா, தப்பெல்லாம் என்னால தான் டா தம்பி என்னால உன் வாழ்க்கையும் இப்படி ஆகிடுச்சே என்று கண் கலங்கிய தன் அக்காவை பார்த்த சங்கர் யாரோ ஒரு பெண்ணுக்காக தன் மேல் உயிரையே வைத்திருக்கும் தன் குடும்பத்தை விட்டு கொடுக்க மனமில்லாமல் காயத்ரியின் கண்களை தன் கையால் துடைத்து விட்டு க்கா உன்னையும் அம்மாவையும் விட எனக்கு வேற யாரும் எனக்கு முக்கியம் இல்ல நான் அந்த லீலாவையே கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றான் சங்கர்,

இல்ல டா தம்பி எனக்கு தண்டனை கிடைச்சாலும் பரவாயில்லை நீ ஆசைப்பட்ட வாழ்க்கை உனக்கு கிடைகனும் என்ன பத்தி கவலைப்படாத என்ற காயுவிடம், அக்கா நீ இல்லாமல நான் நிம்மதியா சந்தோஷமா இருந்துடுவேன்னு நினைக்குறியா உன்னையும் அம்மாவையும் விட எனக்கு வேற யாரும் எனக்கு முக்கியம் இல்ல நான் அந்த லீலாவையே கல்யாணம் அங்கிள் அவங்க கண்டீஷனுக்கு ஓக்கேனு சொல்லிடுங்க என்றான் தீர்க்கமாக,

அது இல்லடா தம்பி என்று ஏதோ கூற வந்த காயத்ரியின் வாயை தன் கையால் மூடி நீ ஒன்னும் பேச வேண்டாம் க்கா இன்னும் 15 நாள் இருக்கு மனசலவுல என்ன மாத்திக்கிறேன் என் மேல நீ வச்சிருக்க பாசம் உண்மைனா நீ ஒத்துக்க க்கா என்றவனை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு கொண்டே சரி டா தம்பி என்று ஒரு மனதாக அனைவரும் வெளியே வந்து அனைத்து கண்டீஷனுக்கும் ஓக்கே சொல்ல எல்லாம் சுமூகமாக முடிந்தது,

ஆனால் லீலாவதி, என் வாழ்க்கையை சீரழிச்ச உனக்கு தண்டனை வாங்கி கொடுக்கணும்னு தான் நெனச்சேன் ஆனால் உன் கூட இருந்தே உன்ன பழிவாங்க போறேண்டி ராட்சஸி என்று மனதுக்குள் சொல்லி கொண்டு குரூரமாக சிரித்தாள்,

பாவம் லீலைவதிக்கு என்ன தெரியும் காயத்ரியை மீறி அவள் குடும்பத்தில் ஒரு தூசி கூட அசையாது என்று,

அதேசமயம் காயத்ரி, உன் தங்கச்சியை வச்சி உன்ன பழிவங்கணும்னு நினைச்சேன் ஆனால் நீயே என்கிட்ட சிக்கியிருக்க, கண்டீஷனா போடுற கண்டீஷன் இனிமே தாண்டி இந்த காயத்ரியின் கண்டீஷன பாக்க போற என்று மனதுக்குள் கொக்கறித்து தன் பங்குக்கு குரூரமாக சிரித்தாள்,

காலையில் இருந்த இறுக்கமான சூழ்நிலை இல்லையென்றாலும் அனைவரும் ஒரு போலியான சந்தோஷத்தை முகத்தில் வைத்துக்கொண்டு சுந்தரி சமைத்திருந்த பிரியாணியை சாப்பிட்டு விட்டு மற்ற விஷயங்களை பேசி முடித்து கிளம்ப போகும் தருவாயில், காயத்ரி அம்பிகாவை அழைத்து, அம்பிகாவிடம் இவங்க ஆப்ரேஷன் முடிஞ்சி வீட்டுக்கு வர வரைக்கும் இவங்க கூடவே இருந்து நல்லா கவனிச்சிக்கோங்க என்று கூறி கொண்டே சங்கீதாவிடம் தன் கைப்பையை எடுத்துவர சொல்ல அவளும் எடுத்து வந்து கொடுக்க அதிலிருந்து ஒரு 50000 பணத்தை அம்பிகாவிடம் கொடுத்து உனக்கு ட்ரெஸ் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க வச்சிக்கோங்க அப்பப்போ நான் போன் பண்றேன்னு சொல்ல அவர்கள் நால்வரும் டாக்டர் சுந்தரத்துடன் கிளம்ப,

ஓக்கேமா ஒருவழியா பிரச்சினை தீர்ந்தது இருந்தாலும் அவங்க ஆப்ரேஷன் முடிஞ்சதும் அந்த பொண்ண உங்க கன்ரோல்ல வச்சிக்கோங்க இப்போவே இவ்ளோ கண்டீஷன் போடுறா அப்புறம் கடைசி நேரத்தில வேற ஏதாவது கண்டீஷன் போட்டு கூத்தடிக்க போறா பார்த்துக்கோங்க அப்போ நான் கிளம்புறேன், என்று லாயர் வரதராஜனும் கிளம்ப வீட்டில் ஒரு மயான அமைதி நிலவியது,

அப்போது காயத்ரி சில யோசனைகளை சொல்ல அனைவரும் ஏற்றுக்கொண்டனர்,
?????????????????????
[+] 4 users Like Incestlove77's post
Like Reply


Messages In This Thread
RE: உனக்கு நான் வேண்டுமா அப்படியென்றால் அனைத்தையும் ஏற்றுக்கொள் - by Incestlove77 - 30-11-2022, 08:10 AM



Users browsing this thread: 2 Guest(s)