Incest உனக்கு நான் வேண்டுமா அப்படியென்றால் அனைத்தையும் ஏற்றுக்கொள்
மேனேஜர்: வாங்க வாங்க நல்லா இருக்கீங்களா, பிசினஸ்லாம் எப்படி போகுது, அப்புறம் என்ன விஷயமா வந்துருக்கீங்கன்னு தெரிரிஞ்சிக்கலாமா?

சங்கர்: ஒஹ் நன்றி சார் ரொம்ப நல்லா இருக்கேன், பிசினஸ்லாம் நல்லா போய்ட்டு இருக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை, அப்புறம் அன்னைக்கு நான் அமௌண்ட் ட்ரான்சக்ஷன் பண்ண வந்த போது ஒரு பொண்ணு இருந்தாங்கள அவங்க இன்னைக்கு வரலையா,
மேனேஜர்: ஏன் சார் ஏதாவது பிரச்சினையா
சங்கர்: இல்ல இல்ல ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனா ????
மேனேஜர்: என்ன விஷயம் தயங்காம சொல்லுங்க,
சங்கர்: இல்ல அன்னைக்கு அந்த பொண்ண பார்த்ததுல இருந்தே அவங்கள தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை எங்க வீட்டுல எல்லாருக்கும் ஓக்கே தான், அதான் அவங்கள நேர்ல பார்த்து அவங்களுக்கு விருப்பம் இருக்கானு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன் சார், அதான்,
மேனேஜர்: (மனசுக்குள்ளே) நீ அன்னைக்கே பட்டிக்காட்டான் முட்டாய் கடைய பார்த்த மாதிரி பார்க்கும் போதே எனக்கு தெரியும் இப்படி ஒரு நாள் வந்து நிப்பேன்னு, ஓத்ஹ வேலைக்கு வந்து 15 நாள் தான் ஆகுது வேலைய பெர்மினான்ட் பன்ரென்னு சொல்லி ஓத்துடலாம்னு பார்த்தால் இவன் வேற வந்து நிக்கிறான் கண்ணுக்கு எட்டுனது கைக்கு எட்டாம போய்டும் போலயே என்று நினைத்து கொண்டிருக்க,,,
சங்கர்: என்ன சார் நான் கேட்டேன் ஒண்ணும் பதிலே சொல்லாம யோசிச்சிட்டு இருக்கீங்க,
மேனேஜர்: ஒஹ் சாரி சாரி அது ஒண்ணும் இல்ல, அந்த பொண்ண பத்தின விவரங்களை யோசிச்சேன் அவ்ளோதான்,
பொண்ணு நல்ல தங்கமான பொன்னுதான் mba வரைக்கும் படிச்சுருக்கு, அவங்க அப்பா இப்போதான் 6 மாசத்துக்கு முன்னால ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்து போனாரு, அவரோட வேலையை தான் அந்த பொண்ணுக்கு கொடுத்து இப்போதான் 15 நாள் ஆகுது,
ஆனால் உங்க ஸ்டேட்ஸ்க்கு அந்த குடும்பம் ஒத்து வராதுனு தான் யோசிக்கிறேன்
சங்கர்: அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை சார், அவங்க போன் நம்பர் வீட்டு அட்ரஸ் ஏதாவது கொடுத்திங்கனா நான் நேர்ல போய் பேசிக்குவேன்,
மேனேஜர்: அந்த பொன்னுட்ட போன்லாம் இல்ல, அட்ரஸ் வேணும்னா தரேன் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க
சங்கர் : ஒஹ் ரொம்ப நன்றி சார், அப்புறம் அவங்க குடும்பத்தை பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா??
மேனேஜர்: ம்ம்ம் நல்ல குடும்பம் தான், அந்த பொண்ணுக்கு ஒரு அக்கா இருக்கு, அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு ஆனா இப்போ அந்த பொண்னோட வீட்டுக்காரரும், அவங்க அப்பாவும் அந்த ஆக்சிடெண்ட்ல இறந்துட்டாங்க, அவங்க அம்மாவும் அந்த ரெண்டு பொண்ணுங்களும் தான் இருக்காங்க, இப்போ கூட அந்த ஆக்சிடெண்ட் கேஸ் சம்பந்தமா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வருதுன்னு அதுக்கு 1 மாசம் மெடிக்கல் லீவு போட்டுருக்கு, அநேகமா இன்னைக்கு வீட்ல இருக்க வாய்ப்பு இருக்கு ஏன்னா கேஸ 15 நாள் ஒத்தி வச்சிருக்குறதா தகவல் வந்தது,
சங்கர்: சார் கோர்ட்டு ஆக்சிடெண்ட் கேஸு மம்ம்ம்ம் எனக்கு கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா,
மேனேஜர்: அட ஆமா சார், இங்க தான் அந்த பொண்ணோட அப்பா கிளார்க்கா வேலை பார்த்தாரு, அப்பப்போ ஏதாவது முக்கியமான டாகுமெண்ட்ஸ் cheks அது மாதிரி ஏதாவது சென்னைக்கு அனுப்பணும்னா அவரே நேர்ல போய்ட்டு தான் வருவாரு,
எப்போதும் ட்ரைன்ல போற மனுஷன் அன்னைக்குன்னு அவரு மாப்ள கூட பைக்ல போயிருக்காரு, அன்னைக்கு அங்க மீட்டிங் முடிஞ்சு நைட்டு வரும்போது டீ-நகர் கிட்ட ஆக்சிடெண்ட் ஆகி ரெண்டு பேரும் உயிருக்கு போராடி தான் செத்து போய்ட்டாங்க
சங்கர்: சார் கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க அந்த ஆக்சிடெண்ட் பண்ணவங்கல பத்தி ஏதாவது விபரம் தெரியுமா,
மேனேஜர்: எனக்கு முழுசாலாம் ஒண்ணும் தெரியாது இந்த பொண்ணுக்கு அப்பாய்ட்மெண்ட் ஆர்டெர அவங்க வீட்டுக்கு போய் கொடுக்க போனப்போ அந்த ஆக்சிடெண்ட் பண்ணவங்க சார்பா ஒரு லாயரும் ஆடிட்டரும் வந்து கேஸ வாப்பாஸ் வங்கசொல்லி 50 லட்ச ரூபா வரைக்கும் பேரம் பேசி பார்த்தாங்க ஆனா அந்த பொண்ணு லீலாவதி ஒத்துக்கவே இல்ல இப்போ கூட அவங்கள எதுத்து தான் ஹைகோர்ட் வரைக்கும் போயிருக்கு,
அவங்க வந்து பேசினத பார்த்தா ரொம்ப நல்லவங்களா தான் தெரிஞ்சாங்க, நீங்க கூட கேள்வி பட்டிருக்கலாமே gayathri group of companysனு அந்த company யோட vice chairman தான் ஆக்சிடெண்ட் பண்ணதாம் அத தவிர வேற எதுவும் எனக்கு தெரியாது சார்,, இந்தாங்க அந்த பொண்ணோட அட்ரஸ்ன்னு நீட்ட முகம் வெளிறிய நிலையில் கைகள் நடுங்க அதை வாங்கிக்கொண்டு ரொம்ப நன்றி சார் நான் கிளம்புறேன் என்று வெளியேறினான் சங்கர்,
ச்ச நம்ம ஒண்ணு நெனச்சு வந்தா இங்க எல்லாமே தலைகீழா நடக்குதே, இப்போ நம்ப போய் பேசுனா அது சரியா வருமா வராதானே தெரியலையே என்று புலம்பிக்கொண்டே திருச்சியிலுள்ள தங்கள் கெஸ்ட் ஹௌசுக்கு காரை கொண்டு வந்து நிறுத்தி விட்டு கேட்டிலிருக்கும் வாட்ச்மேனிடம் 2000 ரூபாய் பணத்தை கொடுத்து 2 full இரவு சாப்பாடு என அனைத்தையும் வாங்கி வர சொல்லி அதனை எடுத்துக்கொண்டு தனக்கான அறையில் புகுந்து கொண்டான்,
அதேநேரம் ரமா போன் செய்து, “””என்ன ஆச்சுப்பா நீ வீட்டுக்கு வரலையா, போன காரியம் நல்லபடியா முடுஞ்சுதா”””” என அடுக்கடுக்காக கேள்விகளை கேட்க, “”””அம்மா நான் அப்புறம் போன் பண்றேன்னு ஒரே வார்த்தையில் கட் பண்ணி விட்டான்,
என்ன செய்வது என்று புரியாமல் ஒன்று இரண்டு மூன்று என்று கணக்கில்லாமல் 1 முழு பாட்டிலையும் காலி செய்து விட்டு சாப்பிட முடியாமல் போதையில் புலம்பி கொண்டிருந்தான்
ச்ச வாழ்க்கக்கியில இப்போ தான் ஒருத்தி மேல காதல் வந்தது அதுவும் நமக்கு நிலைக்காது போல, இவ ஒத்துக்குவாளா இல்ல ஒத்துக்க மாட்டாளா ஒருவேளை இவ ஒத்துகிட்டாலும் இவ அம்மாவும் அக்காவும் ஒத்துக்குவாங்களா இல்ல ஒத்துக்க மாட்டாங்களா இல்ல இவங்க எல்லாரும் ஒத்துகிட்டாலும் நம்ப அம்மாவும் அக்காவும் ஒத்துக்குவாங்களா இல்ல ஒத்துக்க மாட்டாங்களா ஐயோ ஒண்ணுமே புரியலயேனு புலம்பி புலம்பி ஓய்ந்து உறங்கியும் போனான்,
அடுத்த நாள் காலை 11:30 மணிக்கு எழுந்தவன் லேசான போதையுடன் பாத்ரூம் சென்று குளித்து விட்டு வெளியே வந்து காரை எடுத்து கொண்டு அருகிலுள்ள ஹோட்டலில் கடமைக்காக மத்திய உணவை சாப்பிட்டு மீண்டும் வங்கியில் சென்று பார்க்க அவள் இன்றும் வரவில்லை என தெரிந்து கொண்டு அவளது வீட்டிற்க்கே செல்ல முடிவெடுத்து அவள் வீட்டின் முன் காரை நிறுத்தி விட்டு சென்று பார்க்க தன் வீட்டில் வேலை செய்பவர்கள் தங்கியிருக்கும் அவுட் ஹௌஸ் அளவிலான வீடு தான் என்றாலும் சரி என்று உள்ளே நுழைய அங்கே கதவு பூட்ட பட்டிருந்தது,

நம்ப நினைக்குறது எதுவுமே கிடைக்காது போலயே என்று நொந்து கொண்டே வெளியே வந்தான், “””யாருப்பா தம்பி உனக்கு என்ன வேண்டும் என்று குரல் கேட்டு திரும்பியதும் சுந்தரிக்கா இங்க என்ன பண்ணுறாங்க என்று யோசிக்க மீண்டும் உண்ண தான் பா யாருப்பா தம்பி உனக்கு என்ன வேண்டும் கேட்க இல் இ இல்லங்க இ இங் இங்க கலாவதின்னு இருக்கங்கள்ல அவங்கள பாகுறதுக்காக வந்தேன் என்றான் திக்கி திணறி,
ஒஹ் அப்படியா நீங்க எங்கிருந்து வரீங்க என்றதும் இல்ல பேங் மேனேஜர் தான் அனுப்புனார்னு சொல்ல, ஓஹோ அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அதனால பக்கத்துல இருக்குற ஆஸ்பத்திரியில பாக்க போயிருக்காங்க வேணும்னா அங்க போய் பாருங்க என்றதும் காரை எடுத்து கொண்டு சிட்டாக பறந்து அந்த மருத்துவமனை வாசலில் காரை நிறுத்தி உள்ளே செல்ல, ரிசப்ஷனில் இருந்த பெண் ஓடி வந்து வணக்கம் சார் இருங்க நீங்க வந்துருக்கீங்கன்னு நான் டாக்டர் கிட்ட சொல்றேன் என்று டாக்டரின் அறைக்குள் செல்ல, சங்கரின் கண்களோ கலாவதியை தேடியது,
உள்ளே சென்ற பெண் மீண்டும் வந்து சார், உங்கள சார் உள்ள வர சொன்னாங்கனு சொல்ல உள்ளே நுழைய இன்ப அதிர்ச்சிக்கு ஆளானான், காரணம் கலாவதியின் ஜெராக்ஸ் போலவே சற்று பூரிப்புடன் இருந்தால் லீலாவதி, கலாவதியும் லீலாவதியும் 45 வயதில் எப்படி இருப்பார்கள் அப்படி அதே முகபாவனையுடன் இருந்தால் கலாவதியின் அம்மா திலகவதி,
சங்கர் உள்ளே நுழைந்ததும் தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று வணக்கம் தம்பி நல்லா இருக்கீங்களா வீட்ல அம்மா அக்கா எல்லாம் நல்லா இருக்காங்களா, வாங்க இங்க உட்காருங்க என்று இவர்களுக்கு எதிர்புறம் இருந்த நாற்காலியில் அமர வைக்க, ம்ம்ம்ம் எல்லோரும் நல்லா இருக்கோம் அங்கிள் நீங்க எப்படி இருக்கீங்க, ஒஹ் நல்லா இருக்கேன்னு சொல்ல
அங்கே இருந்த அவர்கள் மூவருக்கும் ஆச்சரியம் என்னவென்றால், 50 வயதுக்கு மேல் உள்ள ஒரு டாக்டர் இந்த சின்ன பையனுக்கு போய் இவ்ளோ மரியாதை கொடுக்குறாரேணு பார்க்க, அவர்களின் பார்வையை புரிந்து கொண்ட டாக்டர் சுந்தரம் என்ன மா அப்படி பாக்குறீங்க இந்த ஹாஸ்பிடல் கட்ட இந்த இடத்தையே இவங்க அப்பா இலவசமா கொடுத்தாரு, அதனாலதாணு சொல்ல அவர்கள் மூவருக்கும் சங்கரின் மேல் ஒரு மதிப்பு வர வணக்கம் தம்பி என்றால் திலகவதி, வணக்கம் சார் என்று கோரஸாக லீலாவதியும் கலாவதியும் கூற, அவனும் மரியாதை நிமித்தமாக வணக்கங்க என்று கூறினான்,
அம்மா, ஒரு 10 நிமிஷம் வெய்ட் பண்ணுங்க உங்க ரிப்போர்ட் இப்போ வந்துடும் சொல்ல, சரி சார் அப்போ நாங்க வெளியே வெய்ட் பன்றோம் என்ற லீலாவதியிடம் பரவாயில்லை மா இருங்க என்று கூறிய டாக்டரின் பார்வையில் கலாவதி தன் பார்வையால் சங்கரை விழுங்கி கொண்டிருப்பதை பார்த்து விட்டு, சொல்லுங்க மிஸ்டர் சங்கர் என்ன விஷயமா என்ன பார்க்க வந்தீங்க என்று கேட்க,
எப்படி இவங்க முன்னாடி சொல்றதுன்னு யோசிக்க எப்படி இருந்தாலும் இவங்க கிட்ட தான் பேசனும்னு வந்தோம் இதுவும் நமக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் தான்னு நினைத்து தான் வந்த காரியத்தை தெளிவாக டாக்டரிடம் கூறினான்,
வாவ் கிரேட், யார் அந்த அதிர்ஷ்டசாலி சொல்லுங்க இன்னைக்கே நிச்சயம் பண்ணிடுவோம் என்று சுந்தரம் கூறி கொண்டே கலாவதியை பார்க்க, சங்கர் தன்னை தான் கூறுகிறான் என்பதை புரிந்து கொண்டு முகத்தில் வெக்கம் குடி கொள்ள உதட்டில் புன்முறுவலுடன் தலை குனிந்து காதல் பொங்கும் பார்வையால் சங்கரை பார்த்துக் கொண்டிருக்க , சங்கர் தன் பார்வையால் சம்மதம் கேட்க கலாவதி தன் மயக்கும் விழிகளால் தன் தாயிடமும் சகோதரியிடமும் கேளுங்க என்று பார்வையில் பதில் கூற,
அப்போது டாக்டர் சுந்தரம் என்ன மா திலகா உன் பொண்ணுக்கு அருமையான வரன் கிடைச்சிருக்கு நீயா தேடி திரிஞ்சாலும் இப்படி ஒரு சம்பந்தம் கிடைக்காது, என்ன சொல்ற என்று கேட்க திலகவதியும் லீலாவதியும் கலாவதியை பார்க்க, நாணத்தால் தலை குனிந்து கொண்டாள், மகளின் முகத்தை பார்த்தே முடிவுக்கு வந்த திலகவதி , சார் உங்களுக்கே தெரியும் எங்க குடும்பம் இப்போ என்ன நிலையில இருக்குன்னு, அதுவுமில்லாம இபோ தான் எங்க வீட்ல ரெண்டு பேரும் இறந்து போயிறுக்காங்க கோர்ட்டு கேசுன்னு ரொம்பவும் இடிஞ்சி போய் இருக்கோம் இந்த நிலமைல இவ கல்யானத்த பத்தி யோசிக்க கூட முடியல என்று கூற அந்த இடமே அமைதியால் சூழ நர்ஸ் உள்ளே வந்து திலகவதியின் ரெபோர்டை கொடுத்து செல்ல அதன் அனைத்து பக்கங்களையும் புரட்டிவிட்டு , இங்க பாரு மா லீலா உங்க அம்மாவுக்கு இன்னும் ஒரு வாரத்துல ஆபரேஷன் செஞ்சே ஆகணும் அதுக்கு மேல போனா அப்புறம் ஒண்ணும் பண்ண முடியாது என்ன பண்ணலாம்னு கேட்க,
என்ன டாக்டர் கேள்வி இது இப்போ எங்களுக்கு இருக்குற ஒரே ஆதரவு எங்க அம்மா தான், அவங்கள எப்படியாவது காப்பாத்திடுங்க, அவங்கள விட்டா எங்களுக்கு வேற துணையும் இல்ல அதனால் ஆப்ரேஷனுக்கு எவ்ளோ செலவாகும்னு சொல்லுங்க என்றால் லீலாவதி,
உன் நிலைமை எனக்கு புரியுதுமா ஆனால் ஒரு 8 முதல் 10 லட்சம் ரூபாய் ஆகலாம் ஏன்னா பாம்பைலருந்து ஸ்பெஷலிஸ்ட் வரவச்சி தான் ஆப்பரேஷன் பண்ணனும் நல்லா யோசிச்சி சொல்லு அவ்ளோ பணம் உன்னால ரெடி பண்ண முடியுமான்னு,
அப்போது குறுக்கிட்ட சங்கர், அங்கிள் அவங்க ஆப்பரேஷனுக்கு தேவையான பணத்த நான் குடுக்குறேன் நீங்க நாளைக்கே கூட ஆப்பரேஷனுக்கு ரெடி பண்ணிடுங்கன்னு சொல்ல, உங்க பணம் ஒன்னும் எங்களுக்கு வேண்டாம் எங்க வீடு, நகையெல்லாம் வித்தாவது கட்டிடுறேன் என்றால் லீலாவதி, இங்க பாருங்க நான் உங்க தங்கச்சியை பார்த்த உடனே கல்யாணம் பண்ணா உங்க தங்கச்சியை தான் கல்யாணம் பண்ணனும்னு எங்க அம்மாகிட்டயும் அக்காகிட்டையும் சம்மதம் வாங்கிட்டு தான் உங்கள பார்க்க வந்தேன் ஆனால் நீங்க கல்யானத்த பத்தி ஒண்ணும் பதில் சொல்லலைனாலும் நீங்க சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் நான் இந்த பணத்தை தரேன் சொல்றேன் மத்தபடி வேர ஒண்ணும் இல்ல அங்கிள் நீங்கலாவது எடுத்து சொல்லுங்க என்றான் சங்கர்,
ஒரு நீண்ட விவாதத்துக்கு பிறகே அவனிடம் பணத்தை கடனாக பெற்றுக்கொள்ள சம்மதித்தாள் லீலாவதி, இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்த மூவரும் வெளியேற திலகவதி மட்டும் ரொம்ப நன்றி தம்பி எங்க நானும் செத்துட்டா இவளுங்க ரெண்டு பேரும் அனாதயா ஆகிடுவங்களோன்னு நினைச்சிகிட்டிருந்தேன் நான் என் ரெண்டு பொண்ணுங்க கிட்டயும் பேசிட்டு நாளைக்கு டாக்டர் கிட்ட சொல்றேன்னு அவளும் வெளியேற,
பெருமூச்சுடன் அங்கிள் நீங்க எனக்கு இன்னோரு உதவி பண்ணனும்னு, தன் அக்காவுக்கும் லீலைவதிக்கும் உள்ள பிரச்சினையை விளக்க, சரி அப்போ ஒண்ணு பண்ணுங்க நாளைக்கு உங்க கெஸ்ட் ஹௌஸ்ல மீட் பண்ணுவோம், உங்க அம்மா, அக்கா அப்புறம் லாயர்னு எல்லாரையும் வர சொல்லுங்க பேசி கிளியர் பண்ணிடலாம் என்றான் சுந்தரம், ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அங்கிள் நாளைக்கு மீட் பண்ணுவோம்னு கிளம்பி கெஸ்ட் ஹௌஸ் வந்து சந்தோஷமாக ஒரு குளியலை முடித்துவிட்டு ரெண்டு ரௌண்டுகளை போட்டு விட்டு தன் தலையணை அடியில் இருந்த போனை எடுக்க அதில் 50 மிஸ்ட் கால்கள் தன் அக்கா காயத்ரியின் எண்ணிலிருந்து வந்திருந்தது, உடனே தன் அக்காவிற்கு போன் செய்தான்,
காலை அட்டெண்ட் செய்த காயத்ரி,””” எங்கடா போன எத்தனை தடவை உனக்கு போன் பண்றது என்று செல்லமாக கடிந்து கொண்டாள், ”””அக்காவின் பாசமான திட்டுக்களை ஏற்றுக்கொண்டு இங்கே தான் வந்ததுலேருந்து இப்போவரைக்கும் நடந்த அனைத்தையும் கூறி அம்மாவையும் அழைத்துக்கொண்டு உடனே வர சொன்னான் சங்கர்,
சரிடா தம்பி நாங்க இப்போவே கிளம்பி வறோம் நீ லாயருக்கு போன் பண்ணி அவரையும் வர சொல்லு என்று சொல்லி போனை வைத்துவிட்டு அம்மாவிடம் விஷயத்தை கூறி கிளம்ப சொல்ல ரமா, காயத்ரி, சுந்தரி, சங்கீதா மற்றும் அம்பிகா என ஐவரும் கிளம்பி திருச்சிக்கு வந்தபோது மணி 10, சங்கர் அனைவருக்குமான இரவு சாப்பாடை ஹோட்டலில் இருந்து வாங்கி வர அனைவரும் சாப்பிட்டு ரமா சுந்தரி அம்பிகா மூவரும் ஒரு அறையிலும் காயு சங்கீ ஒரு அறையிலும் சங்கர் ஒரு அறையிலும் என உறங்க சென்றனர்.

அங்கே கலாவதி வீட்டில் மூவரும் இரவு உணவுக்கு பின் பேசிக்கொண்டு இருக்கும் போது திலகவதி பேச்சை தொடங்கினாள், ஏண்டி லீலா அந்த பையனை பார்த்தா ரொம்ப நல்லவனா தெரியுது அதேபோல டாக்டர் சொல்றத வச்சி பார்த்தால் அவங்க குடும்பமும் நல்ல குடும்பமா தெரியுது பேசாம நம்ம கலாவை அந்த பையனுக்கே கட்டி கொடுத்துடலாம்னு இருக்கேன் நீ என்னடி சொல்ற,
நீ சொல்றதெல்லாம் சரி தான் மா இவளுக்கும் இஷ்டம் போல தான் தெரியுது ஆன என் கொழுந்தன் இவள தான் கட்டிக்குவேன்னு சொல்லிவிட்டு திரியராரு என்னமா பண்றது,
ஹெய் அவன விடுடி, அந்த சின்ன மளிகை கடை நடத்தி சம்பாரிச்சா நம்ம பொண்ண சந்தோஷமா வச்சுக்க போறான், ஆனா அந்த பையனை பாரு ஆப்ரேஷனுக்கு தேவையான பணத்த ஒரே செக்குள குடுத்துட்டான், அப்படி இருக்கும் போது இவள நல்லா வச்சிக்குவானு தோணுது, அதான் நாளைக்கு டாக்டர பார்த்து பேசிட்டு வரலாம்னு இருக்கேன் நீ என்ன சொல்ற,
அம்மா, நீ முடிவு பண்ணிட்டா நான் என்னமா சொல்ல போறேன், உன் விருப்பப்படி செய்யுமா, என்னடி கலா நாளைலயிருந்து கோடீஸ்வரி ஆகபோற இந்த அக்காவ மறந்துடாதனு கேலியும் கிண்டலுமாக உறங்க சென்றனர்,
ஆனால் விடியும் பொழுது ஒரு விசித்திரமான வெடிகுண்டுகளை வீச இருப்பது தெரியாமல் உறங்க இவர்களை பார்த்த இரவு இன்றுடன் உங்கள் உறக்கம் தொலைய போகிறது நாளை முதல் எப்படி உறங்க போகிறீர்களோ எனக்கே தெரியவில்லை என்று ஏளனமாக சிரித்துக் கொண்டே விடியலுக்கு வழி விட்டது,
[+] 5 users Like Incestlove77's post
Like Reply


Messages In This Thread
RE: உனக்கு நான் வேண்டுமா அப்படியென்றால் அனைத்தையும் ஏற்றுக்கொள் - by Incestlove77 - 29-11-2022, 09:38 AM



Users browsing this thread: 4 Guest(s)