Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(10-11-2022, 03:05 PM)tmahesh75 Wrote: நண்பரே நீங்கள் நினைப்பது போல சங்கீதா ராஜேஷ்வுடன் விரும்பி உறவு வைத்துக் கொள்ளவில்லை அவள் ஏதோ ஒரு திட்டத்தோடு தான் உறவு வைத்துக் கொள்கிறாள் இதை நான் எப்படி சொல்கிறேன் என்றால் அன்று இரவு அவள் ராஜேஷ் உடன் பேசும் போது மிகவும் கோபமாக பேசினாள் அடுத்த நாள் காலை சஞ்சய் குளித்து விட்டு வந்து கதவை தட்டும் போது அவள் வெளியே வரும் போது அவள் கண்கள் கலங்கி இருந்தது அப்படியபட்டவள் இன்று அவள் தன் கணவன் கட்டிய தாலியை கழற்றி விட்டு அவன் கட்டிய தாலியை போட்டு கொண்டு அவனுடன் உறவு வைத்துக் கொண்டுள்ளாள் என்றால் நம்ப முடிகிறதா சங்கீதாவும் பிரின்சிபால் சேர்ந்து ஏதோ திட்டம் தீட்டி ராஜேஷ் உடன் உறவு வைத்துக் கொண்டு இருக்கலாம் இதன் முடிவில் ராஜேஷ்க்கு பெரிய ஆப்பு இருக்கும் என்று நினைக்கிறேன் சஞ்சய் இது வரை சங்கீதா ராஜேஷ் உறவு பற்றி சங்கீதா விடம் எதுவும் கேட்கவில்லை அவன் அவளிடம் கேட்காமல் கூட போகலாம் அல்லது கேட்கலாம் கேட்டால் அவள் கூறும் பதில் பொருத்தே அவன் நடவடிக்கை அமையும் அவன் கேட்காமல் குமாரின் உதவியுடன் சங்கீதாவை காப்பாற்றலாம் அல்லது நீங்கள் கூறுவது போல உணவு உண்ணாமல் இருப்பது போல் இருக்கலாம் இதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு நான் என்ன நினைக்கிறேன் என்றால் சங்கீதா ராஜேஷை பழிவாங்க போகிறாள் என்று இது அனைத்தும் நம்முடைய யுகங்கள் கதாசிரியர் அவர்கள் இன்னும் ஐம்பது எபிசோட் போகும் போது அவள் சஞ்சய்க்கு ஆக குதிப்பது போல் நடக்கும் என்று கூறி இருக்கிறார் அதனால் நாம் இன்னும் சில எபிசோட் வரை காத்திருக்க வேண்டும் கதாசிரியர் அடுத்த பதிவை விரைவில் வெளியிட வேண்டும் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன் நன்றி

நீங்கள் சொல்வதில் உண்மை இருக்காது... ஏனெனில் இரவில் போன் பேசும் போது, நீ செய்த காரியம் நீ ஜெயிலுக்கு போக கூடியது... எனக்கு உன்னுடன் பேச விரும்பவில்லை... என்ன இருந்தாலும் நான் ஒரு பெண் என்று திட்டுகிறாள்...

சங்கீதா சம்மதிக்கவில்லை என்றால் சஞ்சய் கூட அவளை நெருங்க முடியாது... ஒரேயொரு அடியில் பல்லை பேத்து விடுவாள்.... கல்லூரி மாணவர்கள் பலர் இருக்கும் போது சங்கீதாவை ராஜேஷ் ரேப் செய்ய முடியாது... அதனால் ஓடும் ரயிலில் வைத்து சங்கீதா எதிர்பாராத நேரத்தில் வலுக்கட்டாயமாக தாலி கட்டி இருக்க மட்டும் தான் வாய்ப்பு உள்ளது...

மறுநாள் காலை அவள் போன் பேசும் போது, யாரிடமோ எரிந்து விழுகிறாள்... வெளியே வரும் போது அவள் கண்கள் கலங்கி இருக்கும்... அநேகமாக அவள் மஹா மேல் கோபம் அடைந்து, எரிச்சலுடன் கத்தி திட்டி இருக்கலாம்...‌‌‌‌‌‌‌‌ராஜேஷ் தாலி கட்டி விட்டதால் இனி மேல் அவன் தான் உனக்கு புருஷன்.. ராஜேஷ் உனக்கு தாலி கட்டி விட்ட விஷயத்தை வெளியே சொன்னால், அது உனக்குத்தான் அசிங்கம்... ராஜேஷ் பணக்கார வீட்டுப் பிள்ளை என்பதால், போலீசுக்கு போனாலும் அவனை ஒன்றும் செய்ய முடியாது... என்று மறைமுகமாக மிரட்டி, தாலி கட்டி விட்ட பிறகு என்ன செய்ய முடியும்?... வெளியே யாருக்கும் சொல்லாமல், யாருக்கும் தெரியாமல் உனக்கு தாலி கட்டி விட்ட புதிய கணவன் ராஜேஷ் உடன் குடும்பம் நடத்த வேண்டும் என்று மஹா அறிவுரை கூறுவது போல நடித்து, சங்கீதாவை ராஜேஷிடம் கூட்டிக் கொடுக்க முயற்சி செய்து இருப்பாள் என்று நினைக்கிறேன்...  

ச‌‌ஞ்சய்க்கு சங்கீதா மேல் பொசசிவ்னஸ் அதிகம்... அவளை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டான்... சங்கீதாவை வேறு யாருடனும் பங்கு போட்டுக் கொள்ளவோ விரும்பவில்லை என்று கடந்த அத்தியாயத்தில் பார்த்து விட்டோம்... சஞ்சய்க்கு வேறு வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை... ஒன்று சங்கீதா, வீட்டை விட்டு வெளியே போவதை, குறிப்பாக வேலைக்குப் போவதை தடுக்க வேண்டும்.... சஞ்சய் வீட்டுக்கு ராஜேஷ் வராமல் தடுக்க வேண்டும்... சங்கீதாவை அடித்து உதைத்து எதையும் செய்ய முடியாது... அன்பு அக்கறை பாசம் நேசம் காட்டினாலும் அவளை அடக்கி ஒடுக்க முடியுமா?.... சஞ்சய்க்கு இப்போது இருக்கும் ஒரே ஒரு ஆயுதம் சஞ்சய் மீது சங்கீதா வைத்து இருக்கும் பாசம் நேசம் மட்டும் தான்... சஞ்சய் வருந்தப்பட்டாலோ அல்லது கோபப்பட்டு பேசினாலோ அல்லது பேசாமல் ஒதுங்கி இருந்தாலோ, அல்லது சாப்பிடாமல் பட்டினியாக இருந்தாலோ அதை சங்கீதாவால் தாங்கிக் கொள்ள முடியாது... அதனால் தான் சங்கீதாவை மடக்க  வேண்டும் என்றால் அவளை செண்டிமெண்ட் பிளாக் மெயில் செய்ய வேண்டும்... வேறு வழியில்லை.... சஞ்சய் தன்னை வெறுத்து விடக்கூடாது என்பதற்காக மட்டுமே ராஜேஷ் தாலி கட்டி விட்ட விஷயத்தை சொல்ல முடியாமல் மறைத்து இருப்பாள்...

அல்லது சங்கீதா யாருடன் வேண்டுமானாலும் படுத்து கொள்ளட்டும் என்று கண்டும் காணாமல் போய் விட வேண்டும்...  இருக்கும் வரை பொறுமையாக காத்திருந்து படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் ... நன்றி நண்பரே.
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Reader 2.0 - 10-11-2022, 08:04 PM



Users browsing this thread: 13 Guest(s)