31-10-2022, 06:27 PM
(31-10-2022, 05:30 AM)Dick123 Wrote: நண்பா. நமது தளத்தில் திடீரென நல்ல கதைகள் வர ஆரம்பிக்கும். பிறகு பாதியிலேயே நின்று விடும். இதற்கு நிறைய உதாரணங்கள் தரலாம். சமீபத்தில் ஏய் புருஷா, புத்தம் புது உறவு பூத்தது, தாயும் பெண்தானே என பல நல்ல கதைகள் பாதியிலேயே நிற்கின்றன. நீங்கள் மட்டுமே ஒரு அற்புதமான கதையை தொடர்ந்து வழங்கி வருகிறீர்கள். மிக்க நன்றி.கதையில் நானாக பாதியில் நிறுத்தும் எண்ணம் எனக்கில்லை. தொடர்ந்து இதே முறையில் பதிந்து வருவேன். படித்து லைக் பண்ணி கருத்து சொல்லுங்கள் நண்பா. நன்றி.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.