Incest காமதேசம்
#2
கதை 1 : கோட்டை வீடு


Episode : (1/3)

" 1-1-1969 " புது வருஷம் பொறந்துருச்சு, இந்த வருஷத்தோட எனக்கு  20 வயசு ஆகிருச்சு, ஐஸ்வர்யா, நீ ரொம்பவே பெரிய பொண்ணு ஆகிட்டனு கண்ணாடி பாத்துகிட்டே என்னோட கன்னத்த கிள்ளிட்டு, வெளில நடந்து போனேன்.

அங்க என்னோட அக்கா வும் அம்மாவும் சண்ட போட்டுக்கிட்டு இருந்தாங்க...இது வீட்டுல எப்பயும் நடக்குற கதை தான். ஆனா இன்னைக்கு என்னவோ ரொம்ப பெரிய பிரச்சனை போல.

"இங்க பாரு சவி, இன்னைக்கு நேத்துன்னு இல்ல. எனக்கு வெவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து தான் கேட்டுட்டு இருக்கேன். ஆனா இன்னைக்கு வரைக்கு நீ அத பத்தி சொன்னது இல்ல. "...

சவி...சாவித்ரி.. அம்மா பேரு .. ஆனா எப்பயும் நாங்க செல்லமா சவி  னு தான் கூப்பிடுவோம்.

"இங்க பாரு கீர்த்தி அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும். எனக்கு தெரியாது தெரியாது தெரியாது"

கீர்த்தி.. என்னோட அக்கா... எனக்கு ரெண்டு செகண்ட் முன்ன பொறந்ததால அக்கா ன்ற பட்டம் அவளுக்கு. நாங்க ரெண்டு பேருமே ரெட்டை குழந்தைங்க. அம்மாவே சில சமயம்..எங்களை கண்டுபிடிக்க திணறுவாங்க னு தான் சொல்லணும்.

"உனக்கு எப்படி சவி  தெரியாம இருக்கும்.. நானும் ஐஷு உனக்கு தானே பொறந்தோம், இல்ல எங்கள குப்ப தொட்டில இருந்து தூக்கிட்டு வந்தியா?"

ஆமாங்க செல்லமா என்னய ஐஷு னு தான் கூப்பிடுவாங்க எல்லாரும். அவுங்க பேசினத கேட்டதுமே தெரிஞ்சுருச்சு. இது வழக்கமான எங்களோட அப்பா யாருனு கேட்டு நடக்குற சண்டை தான் னு.

"அம்மா கிட்ட கேக்குற கேள்வியா இதெல்லாம் ... " அப்டினு அம்மா கோவப்பட்டாங்க.

" கேக்க வேண்டிய நெலம வந்துருச்சு மா.. சின்ன வயசுல அப்பா ஊர்ல இருகாங்க.. வருவாங்க வருவாங்கனு சொல்லி சமாளிச்சுட்ட.. ஆனா நாங்க இப்போ ரெண்டு பேரும் சின்ன குழந்தைங்க இல்ல. எங்களுக்கு தெரிஞ்சே ஆகணும்" அப்டினு சொல்லிட்டு இருந்தவ என்னய பாத்து "என்னடி முழிச்சுகிட்டு நிக்குற.. உனக்கு உங்க அப்பா யாருனு தெரியனுமா இல்ல வேணாமா ?"

"அக்கா விடு.. ஏன் நீ இப்போ அத தெரிஞ்சுகிறதுல இவளோ ஆர்வம் காட்டுற... அம்மா சொல்லலைனா அதுல ஒரு காரணம் இருக்கும்.." அப்டினு நா சொன்னேன். நா அம்மா பக்கம் இருக்கேன் னு தெரிஞ்சுக்கிட்ட என் அம்மா என் அக்கா மேல எகிற ஆரம்பிச்சாங்க.

"அப்டி கேளு ஐஷு.. இப்போ எதுக்கு... அத தெரிஞ்சுக்குறத பத்தி அவ கெடந்து குதிக்கிறா"

"அம்மா நா ஒரு பையன விரும்புறேன்" அப்டினு அக்கா சொன்னத கேட்டு எனக்கும் அம்மா கும் ஒரே அதிர்ச்சியா இருந்துச்சு.

"என்னடி சொல்லுற.. இதெல்லாம் எப்ப" ?

"ஸ்கூல் ல இருந்து.. ரெண்டு பேரும் உயிரா இருக்கோம். அரசு உத்யோகத்துல இருக்காரு. அவுங்க பெரிய இடம்"

"அதுனால..அப்டியே வீட்ட விட்டு ஓடிறலாமான்னு இருக்கியா?"

"நாங்க அந்த முடிவு ல இல்ல. முறையா வந்து அந்த பய்யன் பொண்ணு கேக்குறம்னு தான் சொல்லி இருக்காரு. நீங்க நல்ல இடமா இருந்த பண்ணி வைங்க." அப்டினு தலைய குனிஞ்சுட்டு அக்கா பேசிட்டு இருந்தா.

"சரி வந்து கேக்க சொல்லு, அதா உன் வாழ்க்கை நீயே முடிவு பண்ணிக்கிட்டியே. இனிமே நா சொல்றதுல என்ன இருக்கு"

" சவி  இங்க பாரு... உன்னோட பொண்ணு நா.. முடிவு எல்லாம் யோசிச்சு தான் எடுத்து இருக்கேன்" அப்டினு கீர்த்தி அம்மாவ இறுக்கமா கட்டி புடிச்சு அழுக ஆரம்பிச்சுட்டா.

" ஓப்பனாவே சொல்லுறேன் கீர்த்தி சொல்லப்போனா.. நம்ம இருக்க நெலமைல மாப்ள தேடுறது ஒரு பாரமா தான் இருந்துச்சு உங்களுக்கு.. நீயே பாத்துட்டு உனக்கு புடிச்ச பையனா சொல்லுற... அரசு உத்தியோகம்னு வேற சொல்லுற.. வர சொல்லு மா பாக்கலாம்" அப்டினு அம்மா சொன்னது ரொம்ப வியப்பா இருந்துச்சு. நம்ம நெலமைனு அம்மா எத சொல்லுறா... பணத்த பத்தியா.. அப்பா பேரு தெரியாத கொழந்தைங்கள நெனச்சா.. அப்டினு எனக்கு ஒண்ணுமே புரியல.

"எனக்கு தெரியும் மா.. நீ ஒத்துப்பனு..ஆனா என்னோட பயமே நம்ம குடும்பத்த நெனச்சு தான்" அப்டினு சொல்லிட்டு அக்கா ரொம்ப சோகமா ஆனா...

"ஏன் என்ன பயம்" அம்மாக்கு என்ன பயம் னு தெரிஞ்சும் தெரியாதது போல கேட்டாங்க.

"அப்பா பேரு தெரியாத குழந்தைங்க.. நமக்கு சொந்தம்னு யாருமே இல்ல.. எனக்கு உன்னைய தவற யாரையுமே தெரியாது..நம்ம சொந்த ஊரு கூட என்னனு தெரியாது அப்டி இருக்கப்போ அவுங்க வீட்டுல இருந்து வந்தா என்னனு சொல்லி புரியவைக்கிறது.." இப்டி அக்கா கேட்டது எனக்கே நியாயமா தான் இருந்துச்சு. இதுநாள் வரைக்கும் மறச்சு வச்சு இருந்த உண்மை எல்லாம் அம்மா சொல்லி தான் ஆகணும் அப்டினு எனக்கு புரிஞ்சுச்சு.

"சரி, 20 வருஷமா நா உங்ககிட்ட சொல்லாம இருந்த விஷயத்த நா உனக்கு சொல்லுறன்"  அப்டினு அம்மா சொன்னது வியப்பா இருந்துச்சு.

சாவித்ரி ... உங்களோட செல்ல சவி.. வீடு வேல செஞ்சு உங்கள படிக்க வச்சு இருக்காளே.. நா பொறக்கும்போது கோடீஸ்வரி...எங்க குடும்பம் என்ன பாவம் பண்ணுச்சுனு தெரியல.. எங்களோட வீடு... வீடு இல்ல அது ஒரு அரண்மனை.. அந்த அரண்மனையே சபிக்க பட்ட அரண்மனை னு ஊர்ல எல்லாரும் பேசிக்குவாங்க.

இது சுமார் 21 வருஷம் முன்னாடி நடந்துச்சு.. எனக்கு அப்போ வயசு 18, அப்போ தான் நா பெரிய பொண்ணா ஆனேன்.. பெரிய பொண்ணா ஆனா 4 மாசத்துலயே எனக்கு வயிறு பெருசா ஆக ஆரம்பிச்சுச்சு.. ஆனா வீட்ல இருந்த எல்லாரும் சொல்லிட்டாங்க நீ அம்மா வா ஆகா போறன்னு.. என்னய ஸ்கூல் லாம் யாரும் படிக்க வைக்கல.. 7 தலைமுறைக்கு ஒக்காந்து சாப்புடுற அளவுக்கு சொத்து இருக்கப்போ எதுக்கு ஸ்கூல் எல்லாம் போகணும்னு நா வீட்ல தான் இருந்தேன். அதுனால எல்லாரும் நீ அம்மா வா ஆகிட்டா சொல்லும்போது எனக்கு சந்தோஷமா இருந்துச்சு.. ஆனா நாளாக நாளாக தான் தெரிஞ்சுச்சு.. அதுல ஏதோ ஒரு மர்மம் இருந்துச்சுனு.. அப்பா இல்லாம இவளுக்கு எப்படி கொழந்தைனு ஊருல எல்லாரும் தப்பா பேச ஆரம்பிச்சாங்க.. அதுனால நீ இங்க இருக்க வேணாம்.. சென்னை ல இருன்னு அனுப்பி வச்சாங்க. கொஞ்ச நாள் நம்மள பாத்துக்க எல்லாரும் வந்து இருந்தாங்க.. நீங்க பெரிய ஆள் ஆகுற வரைக்கும்.. அதுக்கப்புறம் யாருமே வரல.

" அம்மா.... அதெப்படி... " அப்டினு கீர்த்தி இழுத்தா.. ஆனா எனக்கு ஒண்ணுமே புரியல ஏன் அப்டி கேக்குறானு.. பெரிய பொண்ணு ஆனதும் கொழந்த வந்துருக்கு.. அப்டினு எனக்கு தோணுச்சு. ஆனா நம்மளும் தானே பெரிய பொண்ணு ஆகிருக்கோம்.. நமக்கு மட்டும் ஏன் கொழந்த பொறக்கலைனு அதே சமயம் டவுட் வந்துச்சு.

"அத பத்தி கேக்காத கீர்த்தி..அது எனக்கே ஒரு மர்மம் தான்." அப்டினு அம்மா ரொம்ப கோவமா சொன்ன மாதிரி சொல்லிட்டாங்க.

"நம்மள பாக்க அதுக்கப்புறம் யாருமே வரலையா.. நீ போய் பாக்கலயா மா..? " அப்டினு நா கேட்டேன்..

" 3 மாசத்துக்கு ஒருதடவை வருவாங்க... இல்ல வரமுடிலனு கடுதாசி போடுவாங்க, ஒரு 6 மாசமா யாருமே வரல.. கடுதாசியும் வரல... அதுனால ஊருக்கு போய் பாக்கலாம்னு முடிவு பண்ணி போனேன்.. நா போனப்போ அந்த அரணமனை ல யாருமே இல்ல. பக்கத்துல ஊரு காரங்கள கேட்டப்போ அந்த வீட்ட விட்டு எல்லாரும் வெளி நாடு போய் தங்கிட்டாங்களே.. நீங்க யாருமா னு கேட்டாங்க. என்னால யாருனு காட்டிக்க முடியல.. அதுனால நா ஏதும் சொல்லாம வந்துட்டேன். மாச மாசம்.. நமக்கு மணி ஆர்டர் மட்டும் வரும் 500 ரூபா.. அது 20 வருஷத்துக்கு முன்னாடி பெரிய காசு.. ஆனா இப்போ அதுக்கு மதிப்பு ரொம்ப கொறஞ்சுருச்சு.. அதுனால வேற வழி இல்லாம வீடு வேலை லாம் செஞ்சு உங்கள படிக்க வச்சுட்டு இருக்கேன்." அப்டினு அம்மா சொல்லி முடிச்சா.. அவ மனசுல இருந்த பாரம் எல்லாம் கொறஞ்சுருச்சு.. அது சவி  ஓட முகத்துலயே தெரிஞ்சுச்சு.

" சவி  சொல்றேன் னு தப்ப நெனச்சுக்காத.. நம்ம ஏன் அந்த அரண்மனைக்கே போகக்கூடாது.. " அப்டினு கீர்த்தி கேட்டா..

" என்னோட வாழ்கையாவே கெடுத்தது அந்த அரண்மனை தான்.. அங்க போய் உங்க வாழ்க்கையும் கெடுக்க முடியாது, அத மட்டும் என்னய பண்ண சொல்லாத" அப்டினு அம்ம ரொம்பவே கோவமா சொன்னாங்க.

" இங்க பாரு மா.. உன்னோட வாழ்க அதுனால முடிஞ்சதா இருக்கலாம்.. ஆனா என்னோட வாழ்க அதுல ஆரம்பிக்கலாம்ல" அப்டினு அக்கா சொன்ன...

"புரியல"..

"அவரு என்னய பொண்ணு பாக்க வரும்போது.. அவுங்களுக்கு நம்ம ஊரு .. நம்மளோட அரண்மனை எல்லாம் பாத்து.. நம்ம வீட்டுல பொண்ணு எடுத்துக்க ஆசைப்படலாம்ல.. " அப்டினு கீர்த்தி இழுத்தா..

" காதல் உன் கண்ண மரச்சுருச்சு..என்ன பண்ணினாலும் அவன அடைஞ்சு நீருற முடிவுல இருக்கில நீ, உண்மையிலேயே உன்னைய காதலிக்கிறவன இருந்தா.. அவன் எதுமே எதிர்பாக்காம  கல்யாணம் பண்ணிக்குவான். " அப்டினு அம்மா சொன்னாங்க.

"அப்டினு பண்ணிக்கிறதுனா.. நீயும் வேணாம் அவுங்க அம்மா அப்பாவும் வேணாம்னு நாங்க எங்கயாச்சும் போன தான்.. அதுல உனக்கு இஷ்டமா ? " அப்டினு அக்கா சொன்ன..

"சுத்தமா இல்ல.. இவளோ வருஷம் உன்னைய வளத்து எங்கள விட்டுட்டு போறதுக்கா மா ? "

" அதுனால தான் மா.. நானும் சொல்ரேன்.. ரெண்டு வீட்டு காரங்க..சம்மதத்தோட கல்யாணம் நடக்கணும்னா.. அவுங்க வீட்டுல ஒத்துக்கணும்.. நம்ம நல்ல குடும்பம் தான்னு அவுங்களுக்கு புரியவைக்கும்.. அதுனால இது ஒன்னு தான் மா வழி.. நீ மனசு வச்சா கண்டிப்பா அது முடியும் மா... ப்ளீஸ்.. " அப்டினு சொன்ன கீர்த்தி அம்மா ஓட கால் ல விழுந்துட்டா...

" உனக்காக பண்ணுறேன்.. ஆனா ஒன்னு நம்ம எவளோ சீக்ரம் முடியுமோ அவளோ சீக்ரம் கெளம்பி வந்துரனும்.. அது ஒன்னு மட்டும் தான். "

" அவுங்க வீட்ல இருந்து வர சொல்ரேன்.. வந்துட்டு அவுங்க கெளம்புனா மறு நிமிஷமே அங்க இருந்து கெளம்பிரலாம்.. அவுங்க வர்றதுக்கு முன்னாடி அங்க போய் நம்ம எல்லாம் ரெடி பண்ணி வைக்கணும்... கிளம்பலாம் மா.

அந்த நிமிஷம் என்னய பாத்து அம்மா.. " ஐஷு.. நீயும் இந்த மாதிரி ரெடி பண்ணி வச்சு இருக்க நா சொல்லு... இப்போவே உங்க ஆத்துகாரரையும் வந்து பாத்துட்டு போக சொல்லு.. "

" ஆமா.. யாரு இவ தானே.. இவளுக்கு நம்ம பேசின எதுமே புரிஞ்சு இருக்காது.. இன்னேரம்.. நம்ம பெரிய பொண்ணு ஆகிடமே நமக்கு ஏன் கொழந்த பொறக்கலைனு கூட யோசிச்சுகிட்டு இருப்பா.." அப்டினு சொல்லிட்டு குலுங்கி குலுங்கி சிரிச்ச.. சவி கும் அவ சொன்னதை கேட்டு ஒரே சிரிப்பு...

ஆனா எனக்கு தான் எதுக்கு சிரிக்கிறாங்கனு ஒண்ணுமே புரியாம.. நின்னுகிட்டு இருந்தேன்.

சரினு எல்லாம் கிளம்ப ரெடி ஆனாங்க.. நானும் கெளம்புனேன்.. துணி எல்லாம் எடுத்து வச்சு.. ஒரு டாக்ஸி வர சொல்லி எல்லாரும் ஊருல பொய் எறங்குனோம்.

போற வழிலேயே ப்ரமாண்டமா ஒரு வீடு.. இவளோ பெரிய வீட சென்னை ல தான் பாத்து இருக்கேன்.. அது ஒரு வேல செய்யுற ஆஃபீசா இருக்கும்.. அந்த அளவு ப்ரமாண்டமா இருந்துச்சு. ஆனா அந்த வீட்டுக்கு போகாம வேற எங்கயோ டாக்ஸி போச்சு.. சரி அது நம்ம வீடு இல்ல போல அப்டினு அமைதியா இருந்தேன்.

"என் சவி  வண்டி போய்கிட்டே இருக்கு... எங்க தான் இருக்கு உங்க வீடு. " அப்டினு நா கேட்டேன்.

" நீ வரும்போது ஒரு அரண்மனைய ஆணு பாத்துகிட்டு இருந்தியே.. அது தா நாம போற வீடு. " அப்டினு சவி சொன்னாங்க.

" எது அந்த வீடா... இவளோ பெருசா இருக்கு.. அங்க தான் நீ பொறந்து வாழந்தியா? "

"அதே வீடு தான்."

"அப்புறம் இப்போ எங்க போய்கிட்டு இருக்க..?".

"இந்த ஊரோட பழமையான ஒரு ஆள் வீட்டுக்கு.. அவர்கிட்ட தான் நம்ம வீடு சாவி இருக்கு."

"யாரு அவரு.. "

" நம்ம வீட்ல வேல செஞ்சவரு தான்.. அவருக்கு இப்போ எப்படியும் ரொம்ப வயசு இருக்கும்.. அவருகிட்ட தான் நம்ம வீட்டோட சாவி ல இருக்கனும்.. அதுனால தான் அங்க போறோம். " அப்டினு சொல்லிட்டு நேர அந்த வீட்டுக்கு போய் எறங்குனோம். வெளிலயே ஒரு பெரியவர் ஒக்காந்து இருந்தாரு.

" பெரியவரே என்னய  அடையாளம் தெரியுதா.?" அப்டினு அம்மா கேட்டாங்க. அவருக்கு கண்ணே சரியா தெரில.. எங்க அடையாளம் தெரிய போகுது.

"மட்டுப்படலயே மா.. இன்னாருன்னு சொன்னாத்தானே தெரியும்."

"இந்த சாவித்ரிய உங்களுக்கு நியாபகம் இல்லையா... "

சாவித்ரி ன்ற பெற கேட்டதுமே அந்த பெரியவர் எந்திரிச்சு.. ஆர்வமா பாத்தாரு.. "யாரு நம்ம கோட்ட வீடு சாவித்ரியா...?" அப்டினு வியப்பா கேட்டாரு.

ஆமாங்க பெரியவரே நானே தான். " எவளோ காலம் ஆச்சு மா உன்னைய பாத்து " அப்டினு சவி ஓட கைய இறுக்கி பிடிச்சுக்கிட்டு தலைல வச்சுக்கிட்டாரு. ஏதோ ஒரு மகாராணியை கும்புடுற மாதிரி கும்பிட்டாரு.

"உன்னைய எவளோ வருஷம் வந்து பாக்கணும்னு நெனச்சேன் மா. ஆனா இந்த கிழவன் எங்க வர்றது.. அதுனால வரமுடியாத.. நெலம.. உன்கிட்ட சேக்க வேண்டிய கடுதாசி ஒன்னு என்கிட்டயே ரொம்பா காலமா இருக்குமா.. ஏதோ அந்த ஆண்டவன் தான் உன்னைய இங்க வந்து சேத்து இருக்கான்..என்னோட காலம் முடியுறதுக்கு உள்ள"

"ரொம்ப நல்லதா போச்சு யா.. நானும் இங்க வந்து கொஞ்ச நாள் இருந்துட்டு போகலாம்னு தான் வந்தேன்.."

"எங்க இருக்க போற மா.. "

"கோட்ட வீட்டுல தாங்க... "

இதை கேட்டதும் அந்த ஆளு திடுக்கிட்டு பாத்தாரு... பாத்தத விட அவரு எங்க ரெண்டு பேரையும் பாத்தாரு.. பாத்துட்டு..

"இவுங்க உன்னோட கொழந்தைங்கள மா... "

"ஆமாங்க"

"கல்யாணம் ஆகிருச்சா.. "

"இன்னு இல்ல.. இப்போதான் வயசு வந்து இருக்கு.. "

"உனக்கு அந்த வீட்டை பத்தி நல்ல தெரியும் தானே.. "

"எனக்கு என்னங்க  தெரியும்.. 18 வயசுல.. என்னய இந்த ஊர் விட்டு அனுப்பிட்டாங்க.. அதுக்கப்புறம் தான் எனக்கு விவரமே வந்துச்சு.. "

"என்னய கேட்டா தங்க வேணாம்னு தான் மா சொல்லுவேன்.. "

" எனக்கு வேற வழி இல்லங்க அய்யா.. உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லைல.. அப்டி இல்லைனா.. நீங்க என்ன சொன்னாலும் நா அங்க தங்குற நெலம தான் ..

"இல்ல ..இல்ல..அது வந்து... " அப்டினு சொல்ல வந்தவரு.. ஏதும் சொல்லாம. "சரி மா உன் விருப்பம்.. நாங்க உங்க வீட்ல வேல பாத்தவங்க.. உங்களுக்கு செய் செய்யாதனு சொல்லமுடியுமா மா.. ஆனா ஏதாது ஒன்னுனா என்னய தாராளமா வந்து பாரு மா... இந்தா... உனக்காக.. உங்க வீடு ஆளுங்க குடுத்துட்டு போனது.. " அப்டினு ஒரு கடுதாசி ஒரு பெரிய சாவிய நீட்டுனாரு..

அது பிரிக்காம இருந்துச்சு... அது பிரிச்சு பாத்ததும்.. அம்மா தான் படிச்சாங்க. படிச்சதும் முகமே மாறிடுச்சு.. அதுல என்ன இருந்துச்சுனு கூட எங்களுக்கு சொல்லல..

சரிங்க பெரியவரே.. வர்றோம்..

அப்டினு திரும்பி நாங்க டக்ஸில பொய் ஏறினோம்.. ஏறுனோனேயே... கீர்த்தி கேட்டா.. " என்னமா எழுதி இருக்கு அந்த லெட்டர் ல. "

"உனக்கு அங்க தங்கணுமா வேணாமா.. "

"கண்டிப்பா தங்கணும்.. "

"அப்போ இந்த லெட்டரையே மறந்துரு.. " சரி மா... அப்டினு கீர்த்தியும் நானும் பேசாம இருந்தோம்..

நேரா அந்த கோட்டை வீட்டுல எறங்குனோம்.. யப்பா.. எவளோ பெரிய கதவு.. சுத்தி கல்லு அடுக்கி வச்சு கோட்ட வேற... சாவி போட்டு மூணு பேரு சேந்து தள்ளி தான் கதவையே தொறந்தோம். உள்ள போன அவளோ தூசி.. ஆனா பயப்படுற மாதிரி எதுமே இல்ல. அந்த காலத்துல இருந்த அரணமனை எப்படி எல்லாம் இருக்குமோ அப்டி இருந்துச்சு..

அம்மாக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட அரண்மனை நால எல்லாம் எந்த எந்த எடத்துல இருந்துச்சு எல்லாம் தெரிஞ்சுச்சு.. சுமார் ஒரு 3 மணி நேரமா..வேர்த்து விறுவிறுத்து.. அந்த அரண்மனை முழுசா ஓரளவு தங்குற மாதிரி சுத்தம் பண்ணினோம்.. சமைச்சு சாப்புட பாத்திரம் எல்லாம் இருந்துச்சு.. மஹாராணி வாழுற மாதிரி எல்லாம் பெரிய பெரிய ரூம்.. படுத்துகிட்டு குளிக்கிற மாதிரி குளியல் தொட்டி எல்லாம் இருந்துச்சு..

"சவி.. நிஜமாலே  நீ இங்க தான் பொறந்து வாழ்ந்திய ? "

"அதெல்லாம் ஒரு காலம் ஐஷு..."

"இப்டி வாழ்ந்த நீ எப்படி மா ...அந்த வீட்ல தங்கி எங்க கூட இருக்க. " அப்டினு கீர்த்தி கேட்டா.

"விதியை மாத்துற சக்தி யாருக்குமே இல்ல கீர்த்தி.. "

"அப்போ இந்த வீட்டோட ராணியா என்னோட விதி மாற போகுதாமா ? " அப்டினு கேட்டுட்டு கீர்த்தி ஒரு சிரிப்பு சிரிச்சா...

"மாறுனா நா வேணாம்னா சொல்ல போறேன்.. போங்க பொய்.. குளிச்சு பிரெஷ் ஆகுங்க.. வெளில போய்.. காய் எல்லாம் வாங்கிட்டு வருவோம்" அப்டினு சொல்லிட்டு அம்மா போய்ட்டாங்க.

"கீர்த்தி... "

"என்ன டீ"

"இங்க இதனை ரூம் இருந்தாலு,.. நம்ம ஒன்னாவே இருக்கலாம் சரியா..?"

"ஏன் லூசு இப்டி பயமுறுத்துற.. "

"இல்ல.. எனக்கு பயமா இருக்கு.. புது இடம் ல இது.. அதுனால.. "

"சரி சரி.. இருக்கேன்.. வா இன்னைக்கு நம்ம இந்த ரூம் ல இருப்போம்.." அப்டினு சொல்லிட்டு நாங்க ஒரு பெரிய ரூம் உள்ள போனோம். அங்க போன செம்ம பெரிய பெட் இருந்துச்சு.. அதுல படுத்துகிட்டோம்.

"யப்பா செம்ம பெரிய வீட்டுல.. அந்த காலத்து ஆளுங்க வாழ்ந்து இருக்காங்க பா.. நம்மளும் தான் தங்கி இருந்தோமே ..கால நீட்டுனா செவரு இடிக்கும்.. " அப்டினு கீர்த்தி சொன்ன.

"இங்க பாரு கா... ஏதோ பெரிய துணி போட்டு மறச்சு வச்சு இருக்காங்க. வா என்னனு தொறந்து பாப்போம்.

அப்டினு அத தொறந்து பாத்தா அதுக்குள்ள தான் பாத்ரூம்.. குளிக்கிறதுக்கு பெரிய தொட்டி எல்லாம் இருந்துச்சு.

" என்ன கா இது. பாத்ரூம் கு கதவு கூட இல்லாம இப்படி வச்சு இருக்காங்க? "

"ஏன் டீ ..இது உனக்கான ரூம்.. நீ மட்டும் தான் இருக்க போற... கதவு இருந்தா என்ன இல்லைனா என்ன.. ?"

"இல்ல கல்யாணம் எல்லாம் ஆகிட்டா.. புருஷன் இருப்பாரு.. அப்போல்லாம் கதவு வேணும்ல.. " கீர்த்தி ஒடனே குபீர்னு சிரிச்சுட்டா...

"ஐய்யோ ஐயோ உனக்கு இதெல்லாம் எப்போ புரிய போகுது..."

"என்ன கா சொல்லு... "

"அதெல்லாம் உனக்கு புருஷன் சொல்லி கொடுப்பாரு... "

"உனக்கும் தா புருஷன் இல்ல.. உனக்கு இதெல்லாம் யாரு சொல்லி குடுத்ததாம்.. ?"

"கல்யாணம் பண்ணினா தான் புருஷனா... மனசால ஒருத்தன நெனச்சாலே அவன் புருஷன் தான் டீ"

"ஓ ..உங்க காதலன் சொல்லி குடுத்தாறாகும்.. நானும் அப்போ மாமா கிட்டயே கேட்டு தெரிஞ்சுகுறேன். "

"அடிங்க.... போ பொய் ஒழுங்கா குளிச்சுட்டு வா..."

அப்டினு அக்கா சொன்னதும் நா குளிக்க கிளம்பிட்டேன். அந்த screena இழுத்து விட்டுட்டு..உள்ள பொய் டிரஸ் எல்லாம் கழட்டிட்டு முழுசா நிர்வாணம் ஆனேன்.. தண்ணிக்குள்ள இறங்கி.. எடுத்ததும்.. என்னோட முலைல சோப்பு போட்டேன்.. அதுக்கப்புறம் என்னோட இடுப்புல சோப்பு போட்டேன்..சோப்பு வழுக்கிட்டு என்னோட பெண்குறி ல வழுக்கிட்டு போச்சு..கால மெதுவா அகட்டி வச்சு சோப்பு மெதுவா அது மேல தேச்சேன். தேச்சுட்டு சோப்ப கைல தேச்சு என்னோட முகத்துல முழுசா தேச்சுட்டு இருந்தேன்..

அந்த நிமிஷம் பாத்ரூம் திரையை விலகி யாரோ என்னய பாக்குற மாதிரி எனக்கு தோணுச்சு.. டக்குனு என்னோட சோப்ப மூஞ்சில இருக்கத தொடச்சுட்டு திரும்பி பாத்தேன்...ஆனா அங்க யாருமே இல்ல.. திரை மூடி தான் இருந்துச்சு.. மறுபடி தலைல இருந்து கீழ வரைக்கும் தண்ணிய ஊத்திட்டு.. இருக்கப்போ.. யாரோ திரையை விளக்கி என்னய பாக்குற மாதிரி இருந்துச்சு... கண்ண தொடச்சு பாக்குறதுக்குள்ள யாருமே அங்க இல்ல.. திரையும் மூடி தான் இருந்துச்சு.

புது இடம் நமக்கு தான் இந்த பிரமையா.. இல்ல யாரும் தொறந்து பாக்குறீங்களா.. யாரு இருக்கா பாக்க.. அக்கா மட்டும் தான் இருக்கா.. அவ எதுக்கு தொறக்கணும்.. கண்டிப்பா இருக்காது... நமக்கு தான் இப்டி தோணுதுன்னு நா டக்குனு துண்ட கட்டிக்கிட்டு வெளில வந்துட்டேன்.. அரையும் கொறையுமா...

பயத்துல டக்குனு வெளில வந்ததால. நா கட்டி இருந்த துண்டு.. ஒரு பக்க முலைய விட்டு கீழ இறங்கிருச்சு நா வெளில வந்து நிக்கிறப்போ... நா டக்குனு வந்து நிக்குறத கீர்த்தி பாத்தா... என்னோட முலை மேல தான் அவளுக்கு கண்ணு போச்சு..

" ஏ சீ ..என்ன இப்டி வந்து நிக்குற...ட்ரெஸ்ஸ உள்ளேயே மாத்திக்கிட்டு வர வேண்டியது தானே." அப்டினு கீர்த்தி சொன்னா..

"இல்லக்கா டக்குனு ஒரு பயத்துல வந்துட்டேன்.. "

" நா இங்க தானே இருக்கேன் ...உனக்கென்ன பயம்.. "

"நீ ஏதும் உள்ள வந்தியா?"

"குளிக்கிறப்போ யாராச்சும் உள்ள வருவார்களா... முதல்ல துண்ட ஒழுங்கா கட்டு நீ " அப்டினு சொன்னதும் தான் என்னோட முலை இன்னு வெளியவெ இருக்குறது தெரிஞ்சு துண்ட ஒழுங்கா கட்டுனேன்.

"உள்ள வரல...வந்து ஏதும் திரைய விலக்குனியா.."

"உள்ள விலகி நீ குளிக்கிறத பாக்கிறதுக்கா.. லூசா..நீ.. நா எதுக்கு அதா பாக்க போறேன். "

"இல்ல கா.. யாரோ பாக்குற மாதிரி இருந்துச்சு.. அதுனால தான். "

"அதெல்லாம் உன் மனா பிரமை இருக்கும்.. அதெல்லாம் இங்க யாரும் இல்ல... என் மேல லூசு மாதிரி சந்தேக படாத.. நானே பயந்தவ.. நா உன்னைய பயமுறுத்தலாம் மாட்டேன். "

"சரி சரி கா.. நீ பயந்து என்னய ஏதும் பயமுறுத்திராத, நீயும் போய் குளிக்கிறதுனா குளிச்சுட்டு வா... "

"எதுக்கு யாரோ பாக்குற மாதிரி எனக்கும் தோணுறதுக்கா.. நா குளிக்க லாம் இல்ல. அலைச்சல் ல எனக்கு கண்ண காட்டுது..உனக்கு தூக்கம் வரலையா.."

"எனக்கு குளிச்சதும்.. நல்ல தூக்கம் தான் வருது.. கடைக்குலாம் போக வேணாம்.. பேசாம இங்கயே தூங்கலாமா." அப்டினு நானும் சொல்லிட்டு தூங்க போனேன்.

துண்டு கட்டி இருந்த நா.. நைட் டிரஸ் போட்டுக்கிட்டு படுத்தேன். நா படுகிறதுக்குள்ளயே கீர்த்தி படுத்து கண்ணா மூடிட்டா.. சரி அம்மா கிட்ட கடைக்கு வரலைன்னு சொல்லிட்டு வரலாம்னு அம்மாகிட்ட சொல்லிட்டு.. நானும் வந்து அக்கா பக்கத்துல படுத்து தூங்குனேன்.

இருந்த அசதில கொஞ்ச நேரம் நல்ல தூங்கிட்டேன்.. என்னமோ கனவு லாம் வந்துச்சு..யாரோ என்னய  போடு அமுக்கரா மாதிரி என்னமோ பண்ணுற மாதிரி...ஆனா நா இருந்த அசதில பெருசா ஏதும் எடுத்துக்கள.. அப்டியே தூங்கிட்டேன். முழிச்சு பாக்கும்போது மணி 5 இருந்துச்சு.. ரொம்ப உச்சா வர்ற மாதிரி இருந்து எந்திரிச்சு..

அர தூக்கத்துலயே பாத்ரூம் உள்ள போனேன்.. போயிட்டு வெளில வந்தப்போ அக்கா முழிச்சு இருந்தா.. என்னய பாத்ததும்.. டக்குனு ஆஆஆ னு கத்துனா ....

கத்துனா சத்தம் கேட்டு அம்மா என்னாச்சோ ஏதாச்சோ னு ஓடி வந்தாங்க...

கீர்த்தி என்னய பாத்து... என்னடி இப்டி நின்னுட்டு இருக்க.... ?

எப்படி அப்டினு கீழ பாத்தா ..என் ஒடம்புல டிரஸ் எதுமே இல்ல.. முழுசா அம்மணமா இருந்தேன்... அப்போ என்னோட ஒடம்ப பாக்குறப்போ எனக்கே வித்யாசமா இருந்துச்சு.. என்னோட முலைல காம்பு எல்லா வெறச்சு இருந்துச்சு.. கீழ பெண் உறுப்பு ல பிசு பிசு னு ஈரமா இருந்துச்சு.. எப்போவும் இல்லாத அளவுக்கு என்னோட பெண் உறுப்பு ரொம்பவே விரிஞ்சு இருந்துச்சு.. அந்த நிமிஷம் அம்மா உள்ள வந்தாங்க..

"ஏய் என்னாச்சு டீ உனக்கு...இப்டி நின்னுட்டு இருக்க... ?"

"தெரில மா.. "

"ஏய் கீர்த்தி.. ரெண்டு பெரும் ஏதாச்சும் பண்ணிக்கிட்டிங்களா... ?" அப்டினு கீர்த்திய பாத்து கேட்டாங்க..

"சவி ..லூசா நீ.. நானே பயந்து போயி ஆஅ னு கத்திட்ருக்கேன்.. என்னய  வந்து கேக்குற லூசு மாதிரி. இதோ இவ தான் எதையோ நெனச்சுக்கிட்டு இதெல்லாம் பண்ணிட்டு இருந்துருக்கா டிரஸ் எல்லாம் கழட்டி... " அப்டினு கைய நீட்டி என்னய காட்டுனா கீர்த்தி.

அம்மா என்னய  பாத்து.. "அப்டியா ஐஷு ?"

" அம்மா .. இவ கத்துனதுக்கு அப்பறம் தான் எனக்கு டிரஸ் இல்லாம நா நிக்குறதே எனக்கு தெரியும்.. இவை தான் நா தூங்குறப்போ எல்லாத்தையும் கழட்டி என்னய ஏதோ பண்ணி இருக்கா.. " அப்டினு நா சொன்னேன்.

"செருப்பு பிஞ்சுரும் ஐஷு... உன்னைய நா எதுக்கு பண்ண போரேன்.. அதுவு இப்டி லாம். "

"இவ தான் மா.. நா குளிச்சுட்டு இருக்கும்போது கூட ஒளிஞ்சுருந்து பாத்து இருக்க.. எனக்கு குளிக்கிறப்போ கூட யாரோ பாக்குற மாதிரி இருந்துச்சு... " அப்டினு அம்மாவ பாத்து சொன்னேன்.

" இங்க பாரு ஐஷு ... நீயும் நானும் twins ..என்கிட்ட என்ன இருக்கோ அது தான் உன்கிட்டயும் இருக்கு.. எனக்கு பாக்கணும்னு அவசியம் இல்ல.. இது எல்லாத்துக்கும் மேல.. நா அந்த மாதிரி ஆளும் கெடயாது. .. ஒழுங்கா.. என் மேல பழி போடுறத நிறுத்து. " அப்டினு கீர்த்தி சொன்னா..

அந்த நிமிஷம் அம்மா.. ஏதோ பயந்த மாதிரி கட்டில் ல வந்து உக்காந்தாங்க.. ஏதோ பயங்கரமா யோசிச்சாங்க...

" அம்மா எனக்கு இவ நிக்குறத விட.. நீ இப்டி ஒக்காந்து இருக்காது தான் பயமா இருக்கு... என்னாச்சு மா சொல்லு... " அப்டினு கீர்த்தி அம்மா பக்கத்துல போய் ஒக்காந்துகிட்டா..

"எல்லாமே திருப்பி நடக்குது கீர்த்தி.. நா சின்ன வயசா இருக்கும்போது என்ன நடந்துச்சோ..அது அப்டியே திருப்பி ஐஷு கு நடக்குது..."

"என்னமா சொல்லுற... ஒழுங்கா புரியுற மாதிரி சொல்லு... ஏற்கனவே குழம்பி பொய் இருக்கேன்.. நீ மேலும் மேலும் கொழப்பாத ..தெளிவா சொல்லு... " அப்டினு கீர்த்தி கேட்டா...

"நா பெரிய பொண்ணு ஆனதுக்கு அப்புறம்.... இதையே மாதிரி துணி இல்லாம நானும் எந்திரிச்சேன்.. அந்த நிமிஷத்துல இருந்து தான் என்னோட வாழக்கையே மாறிடுச்சு..."....

( 1/3 Completed )
[+] 4 users Like kiruthika's post
Like Reply


Messages In This Thread
காமதேசம் - by kiruthika - 18-10-2022, 09:01 PM
RE: காமதேசம் - by kiruthika - 18-10-2022, 09:05 PM
RE: காமதேசம் - by 'jairockers - 18-10-2022, 10:21 PM
RE: காமதேசம் - by Raghavan - 19-10-2022, 12:04 AM
RE: காமதேசம் - by omprakash_71 - 19-10-2022, 03:58 AM
RE: காமதேசம் - by Kanjan - 19-10-2022, 06:38 AM
RE: காமதேசம் - by mahesht75 - 19-10-2022, 10:01 AM
RE: காமதேசம் - by kiruthika - 19-10-2022, 04:22 PM
RE: காமதேசம் - by kiruthika - 19-10-2022, 04:44 PM
RE: காமதேசம் - by Rochester - 19-10-2022, 05:06 PM
RE: காமதேசம் - by omprakash_71 - 20-10-2022, 12:19 AM
RE: காமதேசம் - by mahesht75 - 20-10-2022, 09:47 AM
RE: காமதேசம் - by Raghavan - 01-11-2022, 05:43 PM
RE: காமதேசம் - by jayaram.blr - 03-11-2022, 11:18 AM
RE: காமதேசம் - by xossipybee69 - 03-11-2022, 01:29 PM



Users browsing this thread: 2 Guest(s)